tk prabhu raid

நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு செய்த கனிம வளத்துறை அமைச்சர் பிரபு.. லாரிகளில் இனி 1 கிராம் கூட கனிம வளத்தை சட்டவிரோதமாக கடத்த முடியாது.. ஏன்னா இது லஞ்சம் வாங்கிவிட்டு கண்டுக்காமல் இருக்கும் திராவிட மாடல் அரசு அல்ல.. லஞ்சத்தை ஒழிக்க வந்த மக்கள் மாடல் அரசு.. கனிம வளம் என்பது மக்களோட சொத்து… அதைத் திருடுறது ஒருத்தனோட தொழில் இல்லை, அது நாட்டுக்கு எதிரா செய்ற துரோகம். அந்த துரோகத்தை நள்ளிரவுல தடுத்து நிறுத்துறது தான் நம்மளோட முதல் வேலை..!

தென்காசி மாவட்டம், புளியரை எல்லை சோதனை சாவடியில் கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு மேற்கொண்ட அதிரடி நள்ளிரவு ஆய்வு, கனிம கடத்தலை தடுப்பதில் அரசின் தீவிரமான முனைப்பை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. நள்ளிரவு…

View More நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு செய்த கனிம வளத்துறை அமைச்சர் பிரபு.. லாரிகளில் இனி 1 கிராம் கூட கனிம வளத்தை சட்டவிரோதமாக கடத்த முடியாது.. ஏன்னா இது லஞ்சம் வாங்கிவிட்டு கண்டுக்காமல் இருக்கும் திராவிட மாடல் அரசு அல்ல.. லஞ்சத்தை ஒழிக்க வந்த மக்கள் மாடல் அரசு.. கனிம வளம் என்பது மக்களோட சொத்து… அதைத் திருடுறது ஒருத்தனோட தொழில் இல்லை, அது நாட்டுக்கு எதிரா செய்ற துரோகம். அந்த துரோகத்தை நள்ளிரவுல தடுத்து நிறுத்துறது தான் நம்மளோட முதல் வேலை..!
4 people, including a female police officer, arrested for stealing from the Sankarankovil treasury

தென்காசி அருகே கோவிலில் கேவலமான வேலை.. பெண் போலீஸ் உள்பட 4 பெண்கள்… ஆடிப்போன பக்தர்கள்

தென்காசி: தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணியபோது பணத்தை திருடிய பெண் போலீஸ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.…

View More தென்காசி அருகே கோவிலில் கேவலமான வேலை.. பெண் போலீஸ் உள்பட 4 பெண்கள்… ஆடிப்போன பக்தர்கள்