pm modi

75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 அனுப்பினார் பிரதமர் மோடி.. மொத்தம் ரூ.7500 கோடி பணம்.. நேரடியாக சென்றது பெண்களின் வங்கி கணக்குகளுக்கு.. இதுமட்டுமல்ல இன்னும் 2 லட்சம் ரூபாய் வரும்.. குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நிதியுதவி..!

பீகார் மாநிலத்தில் பெண்களின் சுயசார்பு மற்றும் மேம்பாட்டிற்காக, “முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கார் யோஜனா” என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம்,…

View More 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 அனுப்பினார் பிரதமர் மோடி.. மொத்தம் ரூ.7500 கோடி பணம்.. நேரடியாக சென்றது பெண்களின் வங்கி கணக்குகளுக்கு.. இதுமட்டுமல்ல இன்னும் 2 லட்சம் ரூபாய் வரும்.. குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நிதியுதவி..!
modi 75

75 வயது பிரதமர் மோடியை கொண்டாடும் Gen Z.. இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் தான் இந்த முதியவர்.. ஓய்வு பெறுங்கள் என இன்னும் ஒருவர் கூட சொல்லவில்லை.. 75வது பிறந்தநாளுக்கு உலகமே வாழ்த்தியது.. இந்தியா உலகின் ஒரு முக்கிய சக்தி என உலக நாடுகளை அண்ணாந்து பார்க்க வைத்தவர்..!

பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கோலாகலமாக நிகழ்ந்து வருகின்றன. ஆளும் கட்சியினர் பிரதமரின் பிறந்தநாளை கொண்டாடுவது இயல்பான ஒன்று என்றாலும், எதிர்க்கட்சியினர் கூட அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ஓய்வு…

View More 75 வயது பிரதமர் மோடியை கொண்டாடும் Gen Z.. இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் தான் இந்த முதியவர்.. ஓய்வு பெறுங்கள் என இன்னும் ஒருவர் கூட சொல்லவில்லை.. 75வது பிறந்தநாளுக்கு உலகமே வாழ்த்தியது.. இந்தியா உலகின் ஒரு முக்கிய சக்தி என உலக நாடுகளை அண்ணாந்து பார்க்க வைத்தவர்..!
modi india

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.. இந்தியர்கள் இனி இந்திய பொருட்களை மட்டுமே வாங்குவோம்.. சுதேசி தான் இனி இந்தியர்களின் தாரக மந்திரம்..

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முன்னேற்றத்திற்கு ‘சுதேசி’பொருட்களை வாங்குவது அவசியம் என அவர் தனது 75வது பிறந்த நாளில் நாட்டு மக்களுக்கு பிறந்த நாள் செய்தியாக வலியுறுத்தியுள்ளார். செப்டம்பர் 22 முதல் அமலாக…

View More என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.. இந்தியர்கள் இனி இந்திய பொருட்களை மட்டுமே வாங்குவோம்.. சுதேசி தான் இனி இந்தியர்களின் தாரக மந்திரம்..
modi

பாகிஸ்தானின் விமான தளங்களை அழிக்க எங்களுக்கு ஒரு நிமிடம் போதும்: பிரதமர் மோடி ஆவேசம்

  இந்திய ராணுவம் பாகிஸ்தானின் விமான தளங்களை ஒரே ஒரு நிமிடத்தில் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையால் அழித்தது என்றும், புதிய இந்தியாவின் வலிமையை நிரூபித்துள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று பீஹாரில்…

View More பாகிஸ்தானின் விமான தளங்களை அழிக்க எங்களுக்கு ஒரு நிமிடம் போதும்: பிரதமர் மோடி ஆவேசம்
sofia

பிரதமர் ரோட் ஷோவில் சோஃபியா குரேஷி குடும்பத்தினர்.. அரசியல் சாயம் பூசப்படுகிறதா?

  தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முக்கியமான நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, முதன் முதலாக குஜராத்தில் உள்ள வதோதராவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை, ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியக் கொடியை அலைக்கழித்து வரவேற்றனர்.…

View More பிரதமர் ரோட் ஷோவில் சோஃபியா குரேஷி குடும்பத்தினர்.. அரசியல் சாயம் பூசப்படுகிறதா?
modi

சிந்தூர் வெடிகுண்டாக மாறினால் எப்படி இருக்கும் என எதிரிக்கு காட்டியுள்ளோம்: பிரதமர் மோடி

  பாகிஸ்தானை தாக்கிய இந்திய ஆயுதப்படைகளின் செயலுக்காக “ஆபரேஷன் சிந்தூரை” பிரதமர் நரேந்திர மோடி இன்று நடந்த ஒரு கூட்டத்தில் பாராட்டினார். ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,…

View More சிந்தூர் வெடிகுண்டாக மாறினால் எப்படி இருக்கும் என எதிரிக்கு காட்டியுள்ளோம்: பிரதமர் மோடி
pm modi

திடீரென விமானப்படை தளத்திற்கு நேரில் சென்ற பிரதமர் மோடி.. என்ன காரணம்?

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு ஆதம்பூர் விமானப்படை தளத்தில் மோடி சென்று அங்கு வீரர்களிடம் நேரில் சந்தித்தார். “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு…

View More திடீரென விமானப்படை தளத்திற்கு நேரில் சென்ற பிரதமர் மோடி.. என்ன காரணம்?
modi 1

இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி.. என்ன ட்விஸ்ட்..!

  பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு “ஆபரேஷன் சிந்தூர்” குறித்து நாட்டிற்கு உரையாற்ற உள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஏற்கனவே மூன்று முறை பிரதமர் மோடி பேசியிருந்தாலும், ஆபரேஷன்…

View More இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி.. என்ன ட்விஸ்ட்..!
modi

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் எங்களுக்கு வேண்டும்.. நடுவர்கள் யாரும் தேவையில்லை: பிரதமர் மோடி..!

  பிரதமர் நரேந்திர மோடி இந்தியா, பாகிஸ்தான் நிலை குறித்து கூறியபோது “காஷ்மீர் குறித்த நமது நிலை தெளிவானது. மீதமுள்ள ஒரே விஷயம் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் இந்தியாவுக்கு திருப்பி கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.…

View More பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் எங்களுக்கு வேண்டும்.. நடுவர்கள் யாரும் தேவையில்லை: பிரதமர் மோடி..!
army chiefs

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை.. இன்றிரவு மீண்டும் ஒரு சம்பவமா?

  பாகிஸ்தான் திடீரென இந்திய எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்திய மறுநாளே, பிரதமர் நரேந்திர மோடி, இன்று தன்னைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சூழ்நிலையை மதிப்பீடு செய்ய  முக்கிய ராணுவ ஆலோசனையை நடத்தினார். இந்த ஆலோசனை…

View More முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை.. இன்றிரவு மீண்டும் ஒரு சம்பவமா?
bromos ng

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இந்தியா பயன்படுத்த போகும் அதிவேக ஏவுகணை பிரம்மோஸ்-என்ஜி..!

  இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு சக்தி விரைவில் எதிரிகளை தாண்டி புதிய உயரத்தை எட்டவுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் கடற்படை, ரபாயல் போர் விமானங்களில் பிரம்மோஸ்-என்ஜி (BrahMos-NG) எனப்படும் அடுத்த தலைமுறை அதிவேக ஏவுகணையை…

View More பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இந்தியா பயன்படுத்த போகும் அதிவேக ஏவுகணை பிரம்மோஸ்-என்ஜி..!
rss

பிரதமர் மோடியை திடீரென சந்தித்த RSS தலைவர் மோகன் பகாவத். போர் தொடங்குவது குறித்து ஆலோசனையா?

  காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் RSS தலைவர் மோகன் பகவத், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேற்று…

View More பிரதமர் மோடியை திடீரென சந்தித்த RSS தலைவர் மோகன் பகாவத். போர் தொடங்குவது குறித்து ஆலோசனையா?