மஞ்சள் காமாலை நோய்க்கு அந்தக் காலத்தில் பலரும் பலிகடாவாகி உள்ளனர். அது மருத்துவ வசதி இல்லாத காலம். ஆனால் இந்தக் காலத்திலும் உயிரைக் கொல்லும் வியாதியாகவே உள்ளது. அதில் இருந்து மீள என்னதான் வழி?…
View More மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும் அற்புத மருத்துவம்… எல்லாம் உங்க வீட்டுலேயே ரெடி!latest health tips
நீ எல்லாம் எனக்கு சுண்டைக்காய் மாதிரின்னு யாரையும் சொல்லாதீங்க… அதுல எவ்ளோ பலன்னு பாருங்க…!
சுண்டைக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு காய். இந்த சுண்டைக்காய் செடியின் இலை, காய், மலர், தண்டு, வேர் அத்தனையும் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதைச் சாப்பிடுவதால் என்ன பலன்கள்னு பார்க்கலாமா… சுண்டைக்காயில் கால்சியம்,…
View More நீ எல்லாம் எனக்கு சுண்டைக்காய் மாதிரின்னு யாரையும் சொல்லாதீங்க… அதுல எவ்ளோ பலன்னு பாருங்க…!மூளை ரொம்ப முக்கியம்… அப்படின்னா நீங்க செய்யாமல் இருக்க வேண்டிய 10 கட்டளைகள்
சிலர் யாராவது திட்டணும்னா மூளை இருக்கா முட்டாப்பயலேன்னு சொல்வாங்க. அப்படின்னா மூளை எவ்ளோ முக்கியம்னு தெரிஞ்சுக்கங்க. நம் உடலில் எந்தெந்த வேலையை எப்போ எப்படி செய்யணும் என்பதை உறுப்புகளுக்குக் கட்டளையிட்டுச் செய்ய வைப்பது மூளைதான்.…
View More மூளை ரொம்ப முக்கியம்… அப்படின்னா நீங்க செய்யாமல் இருக்க வேண்டிய 10 கட்டளைகள்வயதானவர்களின் கனிவான கவனத்திற்கு… நீங்க அவசியம் தெரிய வேண்டிய விஷயம்!
வயதானால் ஒவ்வொரு நோயாக எட்டிப் பார்க்க ஆரம்பித்து விடுகிறது. ஆனால் நாம்தான் எடுத்ததெற்கெல்லாம் ஆங்கில மருந்துகளை நாடி ஓடுகிறோம். இயற்கை மருந்துகள் நிரந்தரமான தீர்வைத் தரும் என்பதை எவ்வளவு சொல்லியும் கேட்காதவர்கள் ஒரு கட்டத்தில்…
View More வயதானவர்களின் கனிவான கவனத்திற்கு… நீங்க அவசியம் தெரிய வேண்டிய விஷயம்!தாங்க முடியாத அளவு மன அழுத்தமா? டென்சன் ஆகாம ரிலாக்ஸா இதைப் படிங்க…
மன அழுத்தம் இன்று பலருக்கும் தலையாய பிரச்சனையாக இருக்கிறது. பெரும்பாலும் அலுவலக வேலை செய்பவர்களுக்கு இது அதிகளவில் வருகிறது. மேலதிகாரிகளின் நெருக்கடி, பணிச்சுமை என பலரும் அவதிப்படுவர். இதனால் சிலர் தற்கொலை செய்யும் அளவுக்குக்…
View More தாங்க முடியாத அளவு மன அழுத்தமா? டென்சன் ஆகாம ரிலாக்ஸா இதைப் படிங்க…சாப்பிடும்போது செய்யக் கூடாதவை… சம்மணம் போடுவதால இவ்ளோ பயன்களா?
இப்போ தரையில உட்காருவதையே கேவலமாக நினைக்கிறாங்க. ஏன்னா காலை மடக்கி சம்மணம் போட்டு உட்காரணும். அது கொஞ்சம் அசௌகரியமா இருக்கும். பட்டிக்காடு மாதிரியும் ஒரு பிம்பத்தை உண்டாக்கும். அதனால ஸ்டைலா சேர்ல தான் உட்காருறாங்க.…
View More சாப்பிடும்போது செய்யக் கூடாதவை… சம்மணம் போடுவதால இவ்ளோ பயன்களா?ரத்த ஓட்டம் சூப்பரா இருக்கணுமா? அப்படின்னா இதைச் செய்யுங்க முதல்ல!
நமக்கு ரத்த ஓட்டம் உடலில் சீராக இருந்தால் எந்தவித நோயும் வராது. உடலில் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். ஆனா நம்மையும் அறியாமல் பல தவறுகள் செய்கிறோம். உட்காரும்போது கூட சேரில் ரொம்ப நேரம் காலைத்…
View More ரத்த ஓட்டம் சூப்பரா இருக்கணுமா? அப்படின்னா இதைச் செய்யுங்க முதல்ல!என்னது ஆஸ்துமாவைக் குணப்படுத்துதா முருங்கைக்கீரை? அட இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!
முருங்கை காயை சமையலுக்கு பயன்படுத்துவது போல் , முருங்கை இலையை நாம் பயன்படுத்துவதில்லை . அதிகம் ஆனால் , மற்ற கீரைகளை போலவே அதிகமான சத்துக்களைக் கொண்டது முருங்கை கீரை. கால்சியம் , இரும்பு…
View More என்னது ஆஸ்துமாவைக் குணப்படுத்துதா முருங்கைக்கீரை? அட இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!ஒரே சளித்தொல்லை… மூக்கடைப்பா… உங்களுக்கு விடுதலை தருகிறது இந்த மாமருந்து!
இது பனிக்காலம். காலையில் எழுவதே ரொம்ப கஷ்டமாக இருக்கும். இழுத்துப் போர்த்திக்கொண்டுதான் படுத்திருப்போம். இந்தக் காலத்தில் பெரிய தொல்லை என்னன்னா அடிக்கடி சளி பிடிக்கும். மூக்கு அடைக்கும். தும்மல் வரும். இதுல ஒரு சிலருக்கு…
View More ஒரே சளித்தொல்லை… மூக்கடைப்பா… உங்களுக்கு விடுதலை தருகிறது இந்த மாமருந்து!தண்ணீரைப் பயன்படுத்தும் கலை இதுதான்… எவ்ளோ நோய்கள் குணமாகுது பாருங்க..!
நாம தினமும் சாதாரணமாக தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்கிறோம். ஆனால் அதை முறைப்படி பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள்னு பாருங்க… காலையில் எழுந்தவுடன் காலை டீ, காபியை தவிர்த்து, மாற்றாக சுத்தமான குடிநீர் ஒன்று முதல்…
View More தண்ணீரைப் பயன்படுத்தும் கலை இதுதான்… எவ்ளோ நோய்கள் குணமாகுது பாருங்க..!இயற்கை உணவுகளால் ரத்தத்தை சுத்திகரிக்கணுமா? இதை முதல்ல படிங்க..!
நாம சாப்பிடுற உணவு தான் உடலின் 80 சதவீத நோய்களுக்கும் காரணமாகிறது. குறிப்பாக உப்பு, புளிப்பு அதிகமாக சேர்த்தால் ரத்தம் நச்சாகி விடுகிறது. இது தெரியாமல் வாய்க்கு ருசியாக நாம் என்னென்ன தேவையோ எல்லாவற்றையும்…
View More இயற்கை உணவுகளால் ரத்தத்தை சுத்திகரிக்கணுமா? இதை முதல்ல படிங்க..!நைட்ல குழந்தைங்க இருமுறாங்களா? இதோ சூப்பர் மருந்து ரெடி..!
விடாம நாம இருமுனாலே ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்படி குழந்தைங்க இருமுனாங்கன்னா எவ்ளோ கஷ்டமா இருக்கும்? வாங்க அதுக்கு என்ன மருந்து எப்படி தயாரிக்கறதுன்னு பார்ப்போம். நான்கு மிளகை எடுத்து தூளாக்கி, ஒரு டீஸ்பூன்…
View More நைட்ல குழந்தைங்க இருமுறாங்களா? இதோ சூப்பர் மருந்து ரெடி..!

