சாப்பிடுகிறோம் என்ற பெயரில் நம் உடலைக் குப்பைத் தொட்டியாக்கி விடக்கூடாது. அப்புறம் அது நோய்களின் பிறப்பிடமாகி விடும். உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்ற எளிய வகை இயற்கை மருத்துவ குறிப்புகள் சில கொடுக்கப்பட்டுள்ளன. வாங்க…
View More அடேங்கப்பா… உடலில் தேங்குற கழிவுகள் இவ்ளோ இருக்கா? எப்படி வெளியேற்றுவது?latest health tips
மலச்சிக்கல், களைப்பு, வாய் நாற்றம், அஜீரணமா இருக்கா? இஞ்சியை இப்படி சாப்பிடுங்க..!
தினமும் உடலுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வரும். அதுக்கு முறைப்படி உணவு வகைகளை நாம் சாப்பிடாததுதான் காரணம். உணவே மருந்துன்னு திருமூலர் அப்பவே சொல்லிருக்காரு. அந்த வகையில் நமது உடலுக்கு என்னென்ன தேவையோ அதை…
View More மலச்சிக்கல், களைப்பு, வாய் நாற்றம், அஜீரணமா இருக்கா? இஞ்சியை இப்படி சாப்பிடுங்க..!சுகர் பேஷன்டா… எப்பவுமே அதே கவலையா? இதைச் சாப்பிடுங்க… உங்களுக்கு விடுதலைதான்..!
சர்க்கரை நோய் இன்று அனைத்துத் தரப்பு மக்களையும் பயமுறுத்தும் நோயாக மாறிவிட்டது. ஆஸ்பத்திரிக்குச் சென்றாலே முதலில் சுகர் இருக்கிறதா என்றுதான் கேட்கிறார்கள். அதற்கு ஏற்பத்தான் மருந்து கொடுக்கிறார்கள். இளம் வயதினரையும் தாக்குகிறது. சர்க்கரை நோயில்…
View More சுகர் பேஷன்டா… எப்பவுமே அதே கவலையா? இதைச் சாப்பிடுங்க… உங்களுக்கு விடுதலைதான்..!பெண்களுக்கு அந்த இடத்தில் வலியா? இதோ சூப்பர் மருந்து!
பெண்கள் என்றாலே ஒரு விதத்தில் ஆண்களை விட அதிகம் வலியைத் தாங்குபவர்கள்தான். பிரசவ வலி ஒன்றே போதும். அதே போல பல வலிகள் இருந்தாலும் குறிப்பாக பலரையும் தாக்குவது இந்த வலிதான். அது என்ன…
View More பெண்களுக்கு அந்த இடத்தில் வலியா? இதோ சூப்பர் மருந்து!1 மாசத்துக்கு முன்பே உஷாரா இருங்க… இதெல்லாம் இருந்தா மாரடைப்புதானாம்!
மாரடைப்புல இறப்பவர்களை நல்ல சாக்காலம்னு சொல்வாங்க. அது யாருக்கும் எந்தத் தொல்லையும் தராது. இறப்பவர்களையும் ரொம்ப நேரம், ரொம்ப நாளா உயிருக்குப் போராட வைக்காது. டக்குன்னு வரும். பொட்டுன்னு போட்டுடும். அது வயதானதும் வந்தால்…
View More 1 மாசத்துக்கு முன்பே உஷாரா இருங்க… இதெல்லாம் இருந்தா மாரடைப்புதானாம்!வயிற்றுப் பிரச்சனையா? டோன்ட் ஒர்ரி… இந்த ஜூஸ் குடிச்சா போதும்!
இன்றைய காலகட்டத்தில் 40 வயதைத்தாண்டினாலே பலருக்கும் மலச்சிக்கல் வந்துவிடுகிறது. குடல் சுத்தம் இல்லாததுதான் இதற்குக் காரணம். தினமும் எழுந்ததும் டீ, காபி குடிப்பதை நிறுத்திவிட்டு வெண்பூசணி காயில் ஜூஸ் செய்து பருகினால் குடல் முழுமையாக…
View More வயிற்றுப் பிரச்சனையா? டோன்ட் ஒர்ரி… இந்த ஜூஸ் குடிச்சா போதும்!காய்கறி, பழங்களில் இத்தனை நோய்கள் குணமாகிறதா? இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!
அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் உணவையே மருந்து என்றனர். அவர்கள் சாப்பிடும் உணவு ஒவ்வொன்றும் நமக்கு சத்துக்கள் நிறைந்;ததாகவே உள்ளன. அதனால்தான் அக்காலத்தில் உள்ள நம் தாத்தா பாட்டிமார்கள் எல்லாம் 100 வயதுக்கும் மேலாக…
View More காய்கறி, பழங்களில் இத்தனை நோய்கள் குணமாகிறதா? இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!சிறுநீரகக் கல்லால் அவதியா..? மூணே நாளில் குணமாக இதைச் சாப்பிடுங்க!
ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்காதேன்னு நம்ம பெரியவங்க சொல்வாங்க. அது ஏன்னு அந்த வலி வரும்போதுதான் தெரியுது. வாங்க என்னன்னு விலாவாரியா பார்ப்போம். கிட்னியில் நாம் உண்ணும் உணவில் பருகும் தண்ணீரில் இருந்தும் உயிர்வேதியியல்…
View More சிறுநீரகக் கல்லால் அவதியா..? மூணே நாளில் குணமாக இதைச் சாப்பிடுங்க!இளமையா இருக்கணுமா? ஞாபகசக்தி அதிகரிக்கணுமா? நீங்க சாப்பிட வேண்டிய பழங்கள்!
அசைவ உணவைத் தவிர்த்து விட்டு பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டும் தினமும் சாப்பிட்டால் அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியம். எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது. அந்த வகையில் இப்போது எந்தெந்த பழங்களில் என்னென்ன சத்துகள் உள்ளன?…
View More இளமையா இருக்கணுமா? ஞாபகசக்தி அதிகரிக்கணுமா? நீங்க சாப்பிட வேண்டிய பழங்கள்!பலநோய்களுக்கும் கைகண்ட மருந்து ஆவாரம்பூ… இவ்ளோ பலன்களா?!
ஆவாரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு… என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்குன்னு ஒரு இனிய காதல் பாடல் உண்டு. இந்தப் பாடல் இடம்பெற்ற படம் அச்சமில்லை அச்சமில்லை. பி.சுசீலா, எஸ்பிபி…
View More பலநோய்களுக்கும் கைகண்ட மருந்து ஆவாரம்பூ… இவ்ளோ பலன்களா?!சர்க்கரை நோயா, அடிவயிற்று வலியா, ரத்தக்குழாய்களில் கொழுப்பா? இதுதான் மாமருந்து!!
வீட்டிலேயே அன்றாடம் நம் சமையல் அறையில் பல மருந்துப்பொருள்களைத்தான் நாம் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அவற்றை நோயாளிகளுக்கு மருந்தாக எப்படி பயன்படுத்துவது என்று நமக்குத் தெரிய வேண்டும். ஒரு பொருளால் இவ்வளவு வியாதிகளுக்கு…
View More சர்க்கரை நோயா, அடிவயிற்று வலியா, ரத்தக்குழாய்களில் கொழுப்பா? இதுதான் மாமருந்து!!அதென்னப்பா பயோகிளாக்? அதுல அவ்ளோ விஷயம் இருக்கா?
பயோ கிளாக் பயோகிளாக் (Bio clock) னு சொல்றாங்களே. அப்படின்னா என்ன? இப்போ இந்த வார்த்தைதானே டிரெண்டிங்ல இருக்கு. வாங்க பார்க்கலாம். நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம்…
View More அதென்னப்பா பயோகிளாக்? அதுல அவ்ளோ விஷயம் இருக்கா?

