இன்னைக்குப் பலரும் கோவில்களுக்குச் செல்வது எல்லாம் ஒரு நாகரிகமாகவே கருதுகின்றனர். மற்றபடி இறைவனோடு ஒன்றிணைந்து வழிபடுவது வெகுசிலர்தான். அவங்க போறாங்க. நாமும் போவோம். அப்ப தான் கெத்துன்னு நினைக்கிறாங்க. கடவுள் சிலைக்கு அபிஷேகம்னு சொன்னா…
View More வெறும் கல் தானே… கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம் செய்றது எதுக்கு?Latest Aanmingam news
தைப்பூசத்திற்கு திதி முக்கியமா, நட்சத்திரம் முக்கியமா? விரதத்தை எப்போது அனுசரிப்பது?
முருகப்பெருமானின் சிறப்புக்குரிய வழிபாடுகளுள் ஒன்று தைப்பூசம். திருச்செந்தூர், பழனிக்கு ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் பாதயாத்திரையாக செல்வதைப் பார்த்தால் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். பக்தர்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருப்பார்கள். எங்கும் பச்சைமயமாகத்தான் இருக்கும். இந்த…
View More தைப்பூசத்திற்கு திதி முக்கியமா, நட்சத்திரம் முக்கியமா? விரதத்தை எப்போது அனுசரிப்பது?இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு இத்தனை சிறப்புகளா? வள்ளலாரை வழிபட மறந்துடாதீங்க..!
இந்த ஆண்டு தைப்பூசம் (11.2.2025) நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறது. அதனால் இன்னும் அதிவிசேஷமாக இருக்கும். காலையில் குளித்துவிட்டு முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்கள் விசேஷம். பாலாபிஷேகம் பண்ணிட்டு சந்தன, குங்குமம் இட்டு தூப, தீப…
View More இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு இத்தனை சிறப்புகளா? வள்ளலாரை வழிபட மறந்துடாதீங்க..!நாளை தைப்பூசம்: விரதம் இருக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
முருகப்பெருமானுக்குரிய விசேஷ தினங்களில் தைப்பூசம் சிறப்புக்குரிய விரத நாள். முருக வழிபாடு வாழ்க்கையில் வெற்றியைப் பெற்றுத் தரும். எதை நினைக்கிறோமோ அதை நினைத்த வண்ணமே முருகன் நிறைவேற்றித் தருவார். வினைப்பயனால் நாம் எடுத்த இந்தப்…
View More நாளை தைப்பூசம்: விரதம் இருக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?சபரிமலைக்குப் போறவங்க கன்னிபூஜை நடத்துவது அவசியமா? விரதத்தால இவ்ளோ பலன்களா?
சபரிமலை செல்லும் பக்தர்கள் பயபக்தியுடன் தீவிரமாக விரதம் இருப்பதைப் பார்த்திருப்போம். இது நமக்கு என்னென்ன பலன்களைத் தருதுன்னு லிஸ்ட் போட்டால் போய்க்கிட்டே இருக்கும். இந்த ஒரு பதிவில் சொல்ல முடியாது. சுருக்கமா சொல்லணும்னா நல்லவனாகவும்,…
View More சபரிமலைக்குப் போறவங்க கன்னிபூஜை நடத்துவது அவசியமா? விரதத்தால இவ்ளோ பலன்களா?தை பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவதுன்னு தெரியுமா?
பொதுவாக தைப்பூசம் தனிச்சிறப்பு வாய்ந்த நாள். அதிலும் இந்த ஆண்டு மிக விசேஷமாக தைப்பூசம், தை பெளர்ணமி, ஆகியவை ஒரே நாளில் இணைந்து வந்திருப்பதால் திதி, நட்சத்திரம் ஆகிய இரண்டின் அடிப்படையில் இந்த நாள்…
View More தை பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவதுன்னு தெரியுமா?இழந்த சொத்துக்கள் கிடைக்க, புது வீடு கட்டி குடியேற… சிறப்பு வாய்ந்த வசந்த பஞ்சமி!
இன்று பிப்ரவரி 2ம் தேதி, 2025. இந்த நாள் ஒரு விசேஷமான தினம். என்னன்னா வசந்த பஞ்சமி. இதுவரை கேள்விப்படவே இல்லையே என்று சொல்கிறீர்களா? இது வடநாட்டில் வழக்கத்தில் உள்ள விசேஷ தினம். நாமும்…
View More இழந்த சொத்துக்கள் கிடைக்க, புது வீடு கட்டி குடியேற… சிறப்பு வாய்ந்த வசந்த பஞ்சமி!கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா…. அறுபடை வீடுகளின் சிறப்புகள்…
முருகனின் அறுபடை வீடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவற்றிற்கு தனித்தனி சிறப்புகளும் உள்ளன. வாங்க பார்க்கலாம். திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத்…
View More கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா…. அறுபடை வீடுகளின் சிறப்புகள்…முதல்ல இதைப் படிங்க… நெற்றியில் 3 பட்டை போடுவது எதற்காகத் தெரியுமா?
கடன் வாங்கியவர்கள் கடன் கொடுத்தவர்களை ஏமாற்றும்போது உனக்கு பட்டை நாமம்தான் என்று ஏமாறுபவர்களைப் பார்த்து நண்பர்கள் கேலி செய்வர். ஆன்மிக அன்பர்கள் கோவிலுக்குச் சென்று பயபக்தியோடு இறைவனை வழிபட்டு நெற்றியில் விபூதியால் 3 பட்டை…
View More முதல்ல இதைப் படிங்க… நெற்றியில் 3 பட்டை போடுவது எதற்காகத் தெரியுமா?13 வயதில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதேவி… என்ன படம்னு தெரியுமா?
மூன்றாம்பிறை படத்தில் மனவளர்ச்சி குன்றிய கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீதேவியின் நடிப்பை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. நாய்க்குட்டியை சுப்பிரமணி சுப்பிரமணி என கொஞ்சும்போது மனதில் ஆழப்பதிந்து விடுகிறார். அந்த வகையில் அந்தப் படத்தில்…
View More 13 வயதில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதேவி… என்ன படம்னு தெரியுமா?நாளை இந்த 3 விஷயத்தைச் செய்யுங்க… முடியாதவங்க இதையாவது செய்யலாமே..!
எல்லா நாளையும் மாதிரி நாளை நினைக்காதீங்க. நாளைய நாள் (29.1.2025) மிக மிக விசேஷமானது. தை அமாவாசை தினம். முன்னோர்களுக்கு நாம் மறக்காம வழிபாடு செய்ய வேண்டிய நாள். இந்த நாளில் 3 விஷயங்களைக்…
View More நாளை இந்த 3 விஷயத்தைச் செய்யுங்க… முடியாதவங்க இதையாவது செய்யலாமே..!தை அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க, படையலுக்கு, விளக்கேற்ற உகந்த நேரம் இதுதான்..!
முன்னோர்கள் நமக்கு செய்த உதவிக்கு நாம் ஏதாவது செய்கிறோமா? அவர்கள்தான் போய்ச் சேர்ந்து விட்டார்களே இனி என்ன செய்றதுன்னு ஒருபோதும் சொல்லாதீங்க. நீங்கள் சரியாக அவர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்யும் போது…
View More தை அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க, படையலுக்கு, விளக்கேற்ற உகந்த நேரம் இதுதான்..!




