karthigai2

கார்த்திகை மாதத்தில் இத்தனை சிறப்புகளா? அப்படின்னா எதையுமே மிஸ் பண்ணிடாதீங்க!

கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து… என்ற பாடல் காதில் ஒலிக்கிறதா? ஆம். இன்று தான் கார்த்திகை முதல் நாள். கார்த்திகை மாதம் என்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது மாதம் முழுவதும்…

View More கார்த்திகை மாதத்தில் இத்தனை சிறப்புகளா? அப்படின்னா எதையுமே மிஸ் பண்ணிடாதீங்க!
lord muruga

கந்த சஷ்டி 4ம் நாள்: கடன்பிரச்சனை தீரணுமா? இந்த 2 பொருள்களை மட்டும் தானம் பண்ணுங்க…!

கந்த சஷ்டி விரதத்தின் 4வது நாள் 5.11.2024 (செவ்வாய்க்கிழமை) வருகிறது. இது ரொம்ப விசேஷமான நாள். இன்று கடன் தான் பலருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. கடைசியில் கடனை எப்படி அடைப்பதுன்னு தெரியாமலேயே பலரும்…

View More கந்த சஷ்டி 4ம் நாள்: கடன்பிரச்சனை தீரணுமா? இந்த 2 பொருள்களை மட்டும் தானம் பண்ணுங்க…!
Lord Muruga

கந்த சஷ்டி 3வது நாள்: எறும்பு தானம்னா என்ன? எப்படி செய்வது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

கந்த சஷ்டியோட 3வது நாள் நமக்கு 4.11.2024 வருகிறது. இன்று (திங்கள்கிழமை) சற்கோண தீபத்தில் ‘வ’ என்ற எழுத்தில் இருந்து விளக்கை வைக்க வேண்டும். 3தீபங்களை ஏற்ற வேண்டும். காலை, மாலை ஏற்ற வேண்டும்.…

View More கந்த சஷ்டி 3வது நாள்: எறும்பு தானம்னா என்ன? எப்படி செய்வது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
lord muruga

கந்த சஷ்டியின் 2வது நாள்: கல்யாணம் கைகூட இதை மறக்காம செய்யுங்க…

கந்த சஷ்டி விரதத்தின் 2வது நாள் புதுசா மலர்களை மாற்றிக் கொள்ள வேண்டும். என்ன பூ கிடைக்கிறதோ அதை வைத்து பூஜை பண்ணலாம். 2ம் நாள் 2 தீபம் ஏற்றணும். சரவணபவ என்ற நாமத்தில்…

View More கந்த சஷ்டியின் 2வது நாள்: கல்யாணம் கைகூட இதை மறக்காம செய்யுங்க…
diwali

வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மகத்தான பண்டிகை…. நாடெங்கிலும் களைகட்டும் தீபாவளி…!

இன்று (31.10.2024) நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தீபாவளித் திருநாள். அதிகாலையிலேயே சூரிய உதயத்திற்கு முன்பாக எண்ணை தேய்த்து, சீகைக்காய் தலையில் தேய்த்துக் குளிக்க கங்காதேவியை மனமுருக நினைத்தபடி அவளை வீட்டிற்கே வரவழைத்து குளித்து…

View More வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மகத்தான பண்டிகை…. நாடெங்கிலும் களைகட்டும் தீபாவளி…!
deepavali

தீபாவளியோட தத்துவம்… கங்கா ஸ்நானம், பூஜை நேரம், கேதார கௌரி நோன்புக்கான நேரம் இதுதாங்க..!

தீப ஆவளி திருநாள். தீப ஒளியிலே இறைவனை வழிபடக்கூடிய நாள். தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இறைவனை வழிபடக்கூடிய நாளாகவும், விரத நாளாகவும் நமது முன்னோர்கள் வழிபடக் கற்றுக் கொடுத்த அழகான பண்டிகை நாள்.…

View More தீபாவளியோட தத்துவம்… கங்கா ஸ்நானம், பூஜை நேரம், கேதார கௌரி நோன்புக்கான நேரம் இதுதாங்க..!
deepavali

மகனையேக் கொன்ற தாய்…! தீபாவளி தோன்றிய வரலாற்றுக்குப் பின்னால் இப்படி ஒரு தியாகக் கதையா?

ஐப்பசி மாதம் என்றாலே அடை மழை என்பார்கள். ஆனால் அதில் இன்னொரு சிறப்பும் உண்டு. அதுதான் தீபாவளி. அந்த வகையில் வரும் அக்டோபர் 31ல் வியாழக்கிழமை அன்று தீபாவளிப்பண்டிகை வருகிறது. புத்தாடைகள் உடுத்தி இனிப்பு…

View More மகனையேக் கொன்ற தாய்…! தீபாவளி தோன்றிய வரலாற்றுக்குப் பின்னால் இப்படி ஒரு தியாகக் கதையா?
varahi

வாராஹியை வழிபடுவதால் இவ்வளவு விசேஷமான பலன்கள் கிடைக்குமா? உகந்த நாள் எது தெரியுமா?

மனிதனாகப் பிறந்து விட்டாலே பிரச்சனைகளும் வந்து விடுகிறதுரு. யாருக்குத் தான் பிரச்சனை இல்லை. நமக்கு மட்டும் தான் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அதற்கு தீர்வு காண்பது தான் புத்திசாலித்தனம். அதற்காகவே நம் முன்னோர்கள்…

View More வாராஹியை வழிபடுவதால் இவ்வளவு விசேஷமான பலன்கள் கிடைக்குமா? உகந்த நாள் எது தெரியுமா?
durga

யார் அந்த துர்க்கை அம்மன்? நவ அவதாரங்கள் என்னென்ன?… கடவுளுக்கு ஏன் ஆயுதங்கள்?

கடவுளைக் கும்பிட்டு நமக்கு என்ன தான் நடக்கிறது? ஒண்ணுமே நடக்கலைன்னு வருத்தப்படுபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அது என்னன்னு உள்ளே படிக்கும்போது பார்க்கலாம். இப்போது நவராத்திரி பற்றியும், துர்க்கா தேவியின் அவதாரங்கள்,…

View More யார் அந்த துர்க்கை அம்மன்? நவ அவதாரங்கள் என்னென்ன?… கடவுளுக்கு ஏன் ஆயுதங்கள்?
Navarathiri 24

கோடி புண்ணியம் கிடைக்க வேண்டுமா? அப்படின்னா இந்தக் கதையைக் கேளுங்க…!

தற்போது நவராத்திரி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நன்னாளின் 4ம் நாள் இன்று. நாம் அனுதினமும் இறை சிந்தனையோடு இருக்க வேண்டும் என்பதைத் தான் நவராத்திரி நாள் தொடர்ந்து வந்து நமக்கு அறிவுறுத்துகிறது. கொலு…

View More கோடி புண்ணியம் கிடைக்க வேண்டுமா? அப்படின்னா இந்தக் கதையைக் கேளுங்க…!
MA

கோடி புண்ணியம் கிடைக்கும்… நாளை அமாவாசை விரதம் இருந்து இப்படி வழிபடுங்க…!

நாளை (2.10.2024) மிக மிக முக்கியமான நாள் அமாவாசையிலேயே இது உன்னதமானது. அதனால் தான் மகாளய அமாவாசை என்கின்றனர் நம் முன்னோர்கள். மறந்து போனவர்களுக்கு மகாளய அமாவாசை என்பார்கள். அதாவது மாதந்தோறும் அமாவாசை வருகிறது.…

View More கோடி புண்ணியம் கிடைக்கும்… நாளை அமாவாசை விரதம் இருந்து இப்படி வழிபடுங்க…!
Mahalaya amavasai 24

இதுவரை தர்ப்பணம் கொடுக்கவில்லையா? உங்களுக்காகவே வருகிறது மகாளய அமாவாசை!

Mahalaya Amavasya: புரட்டாசி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத நாள் மகாளய அமாவாசை. இது முன்னோர் வழிபாட்டுக்கு சிறப்புக்குரிய நாள். மற்ற அமாவாசைகளில் வழிபட முடியாதவர்கள், திதி தெரியாதவர்கள், மறந்து போனவர்கள் என…

View More இதுவரை தர்ப்பணம் கொடுக்கவில்லையா? உங்களுக்காகவே வருகிறது மகாளய அமாவாசை!