கண்திருஷ்டி அதிகமாக இருக்கும்போது ஆரோக்கியமாக இருப்பவர்களை நோய் தாக்கும். இல்லாவிட்டால் பொருளாதார ரீதியாக பணப்பற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்படும். எடுத்த காரியமெல்லாம் தோல்வியில் முடியும். இதெல்லாம் குறையணும்னா கண்திருஷ்டியை…
View More எடுத்த காரியமெல்லாம் தோல்வி… ஒரே கண்திருஷ்டியா இருக்கா? 2 சூப்பர் டிப்ஸ்கள் இதோ!latest Aanmigam news
கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கப் போறீங்களா? இதை அவசியம் கடைபிடிங்க…!
கடவுளை வழிபட நைவேத்தியம் வைப்பது பலரது வழக்கம். பொதுவாக சர்க்கரைப் பொங்கல் வைப்பார்கள். சிலர் அந்தத் தெய்வங்களுக்கு ஏற்ற நைவேத்தியம் வைப்பர். எதுவும் முடியாத பட்சத்தில் 2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்காவது வைக்க வேண்டும். நைவேத்தியம்…
View More கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கப் போறீங்களா? இதை அவசியம் கடைபிடிங்க…!வாழ்க்கையை மேம்பட வைக்கும் மவுனம்… அந்த ஆற்றலைப் பயன்படுத்துவது எப்படி?
ஆன்மிக அன்பர்கள் சிலர் விசேஷ நாள்களில் மவுன விரதம் இருப்பார்கள். அந்த மவுன விரதத்தில் நாம் எதை நினைப்பது? எத்தகைய ஆற்றல் நமக்குக் கிடைக்கும்? அந்த ஆற்றலைப் பயன்படுத்துவது எப்படின்னு பார்க்கலாமா… மவுனத்தில் பழகிப்…
View More வாழ்க்கையை மேம்பட வைக்கும் மவுனம்… அந்த ஆற்றலைப் பயன்படுத்துவது எப்படி?உடலில் மூன்றாவது கண், மனோன்மணி, அருட்சுரப்பி எது? ஆன்மா இருக்கும் இடமே இதுதானாம்..!
மூன்றாவது கண் என்பது ஞானம். அறிவில் தெளிவு அல்லது மெய்யறிவு விளக்கத்தைப் பெறுவது ஞானம். இதை அவரவர் அனுபவங்கள் மூலமாகத்தான் உணர முடியும். ஆனால், விஞ்ஞானம் இன்று அதற்கான கருவியை ஸ்தூல உடலில் துருவித்…
View More உடலில் மூன்றாவது கண், மனோன்மணி, அருட்சுரப்பி எது? ஆன்மா இருக்கும் இடமே இதுதானாம்..!சிவனுக்கு இத்தனை அபிஷேகங்களா? எந்தெந்தப் பொருளில் என்னென்ன பலன்கள்?
சிவனுக்கு அபிஷேகங்கள் நடக்கும். அப்போது தேன், இளநீர், பால், பழம், பன்னீர் என பலவித பொருள்களால் அபிஷேகம் நடக்கும். எந்தப் பொருள்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள்னு பார்க்கலாமா… அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால்…
View More சிவனுக்கு இத்தனை அபிஷேகங்களா? எந்தெந்தப் பொருளில் என்னென்ன பலன்கள்?குலதெய்வ கோவிலில் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைப்பது ஏன்? யாராவது யோசிச்சீங்களா?
குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்யும் பொழுது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து, பூஜை செய்ய வேண்டும் என்ற பழக்கம் புழக்கத்தில் உள்ளது. ஏன் சர்க்கரை பொங்கலை நைவேத்தியம் படைக்கிறோம்? வேறு ஏதாவது கூட படைக்கலாமே?…
View More குலதெய்வ கோவிலில் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைப்பது ஏன்? யாராவது யோசிச்சீங்களா?நீண்ட ஆயுள் வேணும்னு ஆசை…! ஆனா இதை யாராவது செய்றீங்களா?
பொன், பொருள் சேரணும். ஆயுள் விருத்தியா இருக்கணும் அப்படிங்கறதுதான் எல்லாருடைய ஆசையாக இருக்கும். இதற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கி வழிபடுவர். விரதம் இருப்பர். நேர்த்திக் கடன் செய்வர். அதெல்லாம் தப்பில்லை. அதே நேரம்…
View More நீண்ட ஆயுள் வேணும்னு ஆசை…! ஆனா இதை யாராவது செய்றீங்களா?வீட்டுக்கு மகாலட்சுமி வரணுமா..? சமையல் அறையில் தான் விஷயமே இருக்கு..! சந்தோஷம் பொங்க இதைச் செய்யுங்க..!
வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி நம் வீடு தேடி வர வேண்டும் என்பதற்காக நம் வீடு முழுவதையும் வியாழக்கிழமை அன்றே சுத்தம் செய்து விடுவோம். குறிப்பாக பூஜை அறையை சுத்தம் செய்து, வெள்ளிக்கிழமை பூஜைக்கு தயாராக…
View More வீட்டுக்கு மகாலட்சுமி வரணுமா..? சமையல் அறையில் தான் விஷயமே இருக்கு..! சந்தோஷம் பொங்க இதைச் செய்யுங்க..!சந்திரனை வணங்குவதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
முழுமதியை வணங்குவதால் மன நோய்கள் அகலுகின்றன. அமாவாசையில் இருந்து பிறை வளர்கிறது. அதிலும் மூன்றாம்பிறை தரிசனம் மிகுந்த பலனைத் தரும். சந்திரனை அமாவாசையைத் தொடர்ந்து பிறை வருவதில் இருந்து பௌர்ணமி வரை வணங்கலாம். எப்படி…
View More சந்திரனை வணங்குவதுல இவ்ளோ விஷயம் இருக்கா?மூன்றாம்பிறையின் சிறப்புகள்: சந்திரனுக்கு சாபமிட்ட விநாயகர்… மீண்டு வந்தது எப்படி?
மூன்றாம் பிறை தரிசனம்… சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம்…
View More மூன்றாம்பிறையின் சிறப்புகள்: சந்திரனுக்கு சாபமிட்ட விநாயகர்… மீண்டு வந்தது எப்படி?வீட்டில்தீய சக்திகள் நுழையாமல் இருக்க செய்யவேண்டிய 2 எளிய பரிகாரங்கள்!
மனிதர்கள் வாழும் இடம் எப்பொழுதும் நல்ல எதிர்மறை சக்திகள் கொண்டு நிரம்பி இருக்க வேண்டும். அதாவது, நாம் வசிக்கும் வீடு சொந்த இடமாக இருந்தாலும் சரி, வாடகை இடமாக இருந்தாலும் சரி நல்ல அதிர்வலைகள்…
View More வீட்டில்தீய சக்திகள் நுழையாமல் இருக்க செய்யவேண்டிய 2 எளிய பரிகாரங்கள்!கருங்கல்லில் சிலை வடிப்பதன் ரகசியம்… அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
பொதுவாக கற்சிலைகளுக்கு சக்தி அதிகம்னு சொல்வாங்க. அதனாலதான் பழங்காலத்தில் கோவில்கள் என்றாலே கல்லில் தான் சிலைகளைச் செதுக்கினர். இன்னும் அப்படித்தான் செதுக்கி வருகின்றனர். எதனால் கல்லில் கடவுள் சிலைகள் செதுக்கப்படுகின்றன. இதற்கு என்னதான் காரணம்னு…
View More கருங்கல்லில் சிலை வடிப்பதன் ரகசியம்… அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?











