ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகள் காத்திருந்து ஒரு கோப்பையை கைப்பற்றிய பெங்களூரு அணி, வெற்றி விழாவை கொண்டாடிய நிலையில், அதில் ஏற்பட்ட நெரிசலால் 11 அப்பாவி உயிர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
View More 5 கப் வாங்கிய சிஎஸ்கே, மும்பை அமைதியா இருக்குது.. ஒரே ஒரு கப்பை வாங்கிட்டு இம்புட்டு ஆட்டமா? பரிதாபமாக போன 11 உயிர்கள்..dead
குழந்தைகளுக்கு ஜெல்லி கொடுக்க வேண்டாம்.. 1.5 குழந்தை மூச்சு திணறி பரிதாப பலி..!
மத்திய பிரதேசம் மாநிலம் சேஹோர் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிர்பூர் கிராமத்தில் 1.5 வயது சிறுவன் ஜெல்லி சாப்பிட்டதன்போது மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு ஜெல்லி…
View More குழந்தைகளுக்கு ஜெல்லி கொடுக்க வேண்டாம்.. 1.5 குழந்தை மூச்சு திணறி பரிதாப பலி..!மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ்.. மும்பையில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம்.. மீண்டும் லாக்டவுனா?
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது என்பது நாம் அறிந்ததே. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு, பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும், உலகின்…
View More மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ்.. மும்பையில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம்.. மீண்டும் லாக்டவுனா?முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பல் டாக்டர்கள்.. பரிதாபமாக பலியான 2 உயிர்கள்..!
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தவறான முடி மாற்று அறுவை சிகிச்சையால், இரண்டு இளம் பொறியாளர்கள் உயிரிழந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. முதலில், 37…
View More முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பல் டாக்டர்கள்.. பரிதாபமாக பலியான 2 உயிர்கள்..!நாட்டை காக்க உயிர் நீத்த பெல்ஜியன் ஷெப்பர்டு பெண் நாய்.. மரணத்திற்கு பின் உயரிய விருது..!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்கோதாலு மலை பகுதியில் நடைபெற்ற மிகப் பெரிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது, பெல்ஜியன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த ரொலோ என்ற பெண் நாய், நாட்டின் பாதுகாப்புக்காக உயிர்நீத்தது.…
View More நாட்டை காக்க உயிர் நீத்த பெல்ஜியன் ஷெப்பர்டு பெண் நாய்.. மரணத்திற்கு பின் உயரிய விருது..!பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி.. சுட்டு வீழ்த்தப்பட்ட 4 பாக். போர் விமானங்கள்.. தீவிரமாகும் போர்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் வெடித்துள்ள நிலையில் “ஆபரேஷன் சிந்தூர்” என பெயரிடப்பட்ட நடவடிக்கைக்கு பின் இருநாடுகளும் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. பாகிஸ்தானின் தாக்குதலின் போது, ஜம்மு, பிகானேர்,…
View More பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி.. சுட்டு வீழ்த்தப்பட்ட 4 பாக். போர் விமானங்கள்.. தீவிரமாகும் போர்..!அடர்ந்த காட்டில் கிடந்த பிணம்.. ’Family Man 3’ நடிகர் மர்மமான முறையில் மரணம்..!
அஸ்ஸாமில் உள்ள Garbhanga காடுகளில் உள்ள நீர்வீழ்ச்சியின் அருகே, பிரபல நடிகர் ரோகித் பாஸ்ஃபோர் மர்மமாக முறையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரோகித் சில…
View More அடர்ந்த காட்டில் கிடந்த பிணம்.. ’Family Man 3’ நடிகர் மர்மமான முறையில் மரணம்..!பிரபல Content Creator மிஷா அகர்வால் மறைவு: 25வது பிறந்தநாளுக்கு 2 நாட்களுக்கு முன் நிகழ்ந்த துயரம்
மிகவும் துயரமான நிகழ்வாக, பிரபல Content Creator மிஷா அகர்வால், தனது 25வது பிறந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் காலமானார். இந்த துயரச் செய்தியை அவரது குடும்பத்தினர், மிஷாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம்…
View More பிரபல Content Creator மிஷா அகர்வால் மறைவு: 25வது பிறந்தநாளுக்கு 2 நாட்களுக்கு முன் நிகழ்ந்த துயரம்முதல்முறையாக போப் உடல் புகைப்படங்களை வெளியிட்ட வாடிகன்.. கூடுதல் பாதுகாப்பு..!
முதல்முறையாக போப் உடல் புகைப்படங்களை வெளியிட்ட வாடிகன்.. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலமான நிலையில், அவருடைய உடல் குறித்த புகைப்படங்களை முதல்முறையாக வாடிகன் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படம் இணையத்தில்…
View More முதல்முறையாக போப் உடல் புகைப்படங்களை வெளியிட்ட வாடிகன்.. கூடுதல் பாதுகாப்பு..!கங்கை நதியில் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ.. நிகழ்ந்த விபரீதம்.. திருந்தாத இன்றைய ஜெனரேஷன்..!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்பது இன்றைய ஜெனரேஷன் மக்களிடம் மிக மோசமாக பரவி வருகிறது என்பதும் உயிரை கூட பொருட்படுத்தாமல் எடுக்கப்படும் இன்ஸ்டாகிராமில் பல உயிர்களை பலி வாங்கியது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில்…
View More கங்கை நதியில் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ.. நிகழ்ந்த விபரீதம்.. திருந்தாத இன்றைய ஜெனரேஷன்..!மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வந்த பெண் டாக்டரால் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்..
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வெளியே வந்த 70 வயது பெண் ஒருவர், அதே மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டரால் மரணம் அடைந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிராவின் பல்கர் பகுதியில்…
View More மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வந்த பெண் டாக்டரால் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்..கடுமையான டயட் இருந்த இளம்பெண் பலி.. விரும்பியதை சாப்பிட்டு வாழ்க்கையை எஞ்சாய் பண்ணலாமே..!
கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருந்து பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி நீண்ட காலமாக…
View More கடுமையான டயட் இருந்த இளம்பெண் பலி.. விரும்பியதை சாப்பிட்டு வாழ்க்கையை எஞ்சாய் பண்ணலாமே..!