dog1

நாயை காரில் கட்டி 12 கிமீ தரதரவென இழுத்து சென்ற நபர் கைது.. அதிர்ச்சி காரணம்..!

  கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த 40 வயதுடைய அமித் ஷர்மா என்பவர், தனது ஸ்கார்பியோ கார் மூலம் ஒரு ஜெர்மன் ஷெபர்ட் நாயைக்  12 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கிரேட்டர்…

View More நாயை காரில் கட்டி 12 கிமீ தரதரவென இழுத்து சென்ற நபர் கைது.. அதிர்ச்சி காரணம்..!
dogman

பெண்கள், சிறுமிகளுக்கு மட்டுமல்ல.. நாய்களுக்கும் பாலியல் தொல்லை.. 13 நாய்களுடன் உறவு கொண்டவர் கைது..!

டெல்லியின் கைலாஷ் நகர் பகுதியை சேர்ந்த ஒரு மனித உருவில் இருக்கும் மிருகம், தெருவில் இருக்கும் பெண் நாய்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்து, அந்தக் கொடூர செயல்களை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில்…

View More பெண்கள், சிறுமிகளுக்கு மட்டுமல்ல.. நாய்களுக்கும் பாலியல் தொல்லை.. 13 நாய்களுடன் உறவு கொண்டவர் கைது..!
dog

நாயை கவ்விய சிறுத்தை.. சிறுத்தையிடம் இருந்து தப்பி பதட்டமின்றி குட்டிகளுக்கு பால் கொடுத்த தாய் நாய்..!

  மும்பையில், ஒரு பெண் நாயை சிறுத்தை கவ்வி கொண்டு சென்ற நிலையில், ஆவேசமாக அந்த சிறுத்தையிடம் இருந்து தப்பிய நாய், அதன் பின்னர் எந்த விதமான பதட்டமும் இன்றி தனது குட்டிகளுக்கு பால்…

View More நாயை கவ்விய சிறுத்தை.. சிறுத்தையிடம் இருந்து தப்பி பதட்டமின்றி குட்டிகளுக்கு பால் கொடுத்த தாய் நாய்..!
guinness world record

நாய் மேல இப்படி ஒரு பாசமா.. சைக்கிளிலேயே 4,707 கி. மீ பயணம்.. நெட்டிசன்களை கலங்க வைத்த பெண்..

இங்கே நாய், பூனை என சொன்னாலே தங்களின் செல்ல பிராணிகள் ஞாபகம் வரும் அளவுக்கு ஒருவிதமான பிணைப்பு இருந்து கொண்டே இருக்கும். அதிலும் இப்படி கூட தனது செல்லப்பிராணி மீது பாசம் இருக்குமா என…

View More நாய் மேல இப்படி ஒரு பாசமா.. சைக்கிளிலேயே 4,707 கி. மீ பயணம்.. நெட்டிசன்களை கலங்க வைத்த பெண்..
dog1

நாய் கடித்ததால் ஏற்பட்ட வெறி.. சாலையில் செல்லும் மனிதர்களை கடிப்பதால் அதிர்ச்சி..!

நாய் கடித்ததால் ஏற்பட்ட வெறி காரணமாக சாலையில் செல்லும் மனிதர்களை ஒரு நபர் கடித்து குதறி வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில்…

View More நாய் கடித்ததால் ஏற்பட்ட வெறி.. சாலையில் செல்லும் மனிதர்களை கடிப்பதால் அதிர்ச்சி..!
dog

5வது மாடியில் இருந்து கீழே விழுந்த நாய்.. சாலையில் நடந்து சென்ற 3 வயது சிறுமி பலி..!

  மும்பையில் மூன்று வயது சிறுமி தனது தாயாருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஐந்தாவது மாடியில் இருந்து சிறுமி மேல் நாய் கீழே விழுந்ததாகவும் இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி உயிரிழந்ததாகவும்…

View More 5வது மாடியில் இருந்து கீழே விழுந்த நாய்.. சாலையில் நடந்து சென்ற 3 வயது சிறுமி பலி..!