மார்கழி மாதத்தின் 3வது நாளில் மாணிக்க வாசக சுவாமிகள் இறைவன் மீது உருகி பாடியது இந்த திருவாசகம். அதைக் கேட்டாலே, நினைத்தாலே நமக்கு நன்மை தரக்கூடியது. அருமையான கருத்துகளை எளிமையாகக் கொடுத்துள்ளார் மாணிக்கவாசகர். ‘முத்தன்ன…
View More கோவில்ல போய் நீங்க வேண்டக்கூடிய இடம் சன்னிதானமா? யார் சொன்னது? இதைப்படிங்க முதல்ல..!Category: ஆன்மீகம்
கோவிலில் செய்யக்கூடாது 3 விஷயங்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!
மார்கழி மாதம் அதிகாலையில் இறைவனைப் பற்றி சிந்திப்பது அலாதி சந்தோஷம் தரும் விஷயம். எல்லா நாளுமே காலையில் இப்படி இருக்கக்கூடாதா என யோசிக்கக்கூடிய மாதம். மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் காலையில் தெய்வீக…
View More கோவிலில் செய்யக்கூடாது 3 விஷயங்கள்… அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!தாலி கட்டுறதுல இவ்ளோ விஷயம் இருக்கா..? அணிந்துள்ள தாலியில் இதெல்லாம் சேர்க்காதீங்க..!
திருமணம் ஆன பெண்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மட்டும் தாலி எனப்படும் மாங்கல்யக் கயிறு அணியப்படுவதில்லை. தாலி என்பது இந்தியப் பாரம்பரியத்தில் குறிப்பாக இந்துக்களின் நம்பிக்கையாகவும், தொன்று தொட்டு வரும் கலாச்சாரமாகவும் பின்பற்றப்படுகிறது.…
View More தாலி கட்டுறதுல இவ்ளோ விஷயம் இருக்கா..? அணிந்துள்ள தாலியில் இதெல்லாம் சேர்க்காதீங்க..!வந்தாச்சு வந்தாச்சு மார்கழி… மறக்காம செய்ய உங்களுக்கு இருக்கு மூணு விஷயம்!
மார்கழி மாதம் என்று சொன்னாலே நம் மனதுக்கு இதமான மாதம் என்று தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். குளிர் நிறைந்த காலச்சூழல் நிலவும் மாதம். இது மனதுக்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் குளுமையான மாதம்.…
View More வந்தாச்சு வந்தாச்சு மார்கழி… மறக்காம செய்ய உங்களுக்கு இருக்கு மூணு விஷயம்!அண்ணாமலை பெயர் வந்தது எப்படி? கார்த்திகை தீபம் யார் யாருக்கு ஸ்பெஷல்?
கார்த்திகை தீபத்திருவிழா வரும் வெள்ளிக்கிழமை 13.12.2024 அன்று வருகிறது. இந்த நன்னாளில் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது, விரதம் இருப்பது எப்படி என்று பார்ப்போம். சிவபெருமானை வழிபடக்கூடிய பல அற்புதமான திருநாளில் ஒன்று இந்தத் தீபத்திருநாள்.…
View More அண்ணாமலை பெயர் வந்தது எப்படி? கார்த்திகை தீபம் யார் யாருக்கு ஸ்பெஷல்?நினைத்தாலே போதும் முக்தி தரும் திருவண்ணாமலையின் சிறப்புகள்…! இதோ!
பஞ்சபூதத் தலங்களுள் திருவண்ணாமலை திருத்தலமும் ஒன்று. இது அக்னி தலம் ஆகும். கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் திருவண்ணாமலையில் பிறந்தன. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை…
View More நினைத்தாலே போதும் முக்தி தரும் திருவண்ணாமலையின் சிறப்புகள்…! இதோ!இதோ… கார்த்திகை தீபம் வழிபடும் முறை இதுதான்…
தீபாவளிக்கு தீபங்களை வரிசைப்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் திருக்கார்த்திகை திருநாளில் ஒவ்வொரு வீட்டையும் அகல் விளக்குகள் அலங்கரிக்கும் என்பதை அனைவரும் அறிவர். அன்றைய தினம் இல்லங்கள் தோறும் பல்வேறு எண்ணிக்கையில்…
View More இதோ… கார்த்திகை தீபம் வழிபடும் முறை இதுதான்…சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் காசி தீர்த்தம்.. உணர்த்துவது என்ன?
திருப்பூர்: தமிழ் கடவுள் முருகனிடம் உள்ள வேல் தீமையை அழிக்கும் சக்தி கொண்டது. சிவன் மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜை செய்யப்படுவதால் நாட்டில் தீமை அழியும் நன்மை பெருகும் என்று…
View More சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் காசி தீர்த்தம்.. உணர்த்துவது என்ன?கந்தன் புகழ் பாடி கார்த்திகை திருநாளை கொண்டாடுவோம்…!
சூரனை சம்காரம் செய்து வெற்றி கண்ட வடிவேலனை கார்த்திகை மாதம் கை கூப்பி தொழுதால் நல்வாழ்வு நமக்கு அமையும். கந்த சஷ்டியில் சூரனை வெற்றி கண்ட வேலன் வெற்றிக் களிப்போடு இருக்கும் மாதம் கார்த்திகை…
View More கந்தன் புகழ் பாடி கார்த்திகை திருநாளை கொண்டாடுவோம்…!காசி யாத்திரை செல்கிறீர்களா? அப்போ இதை மறக்காம படியுங்கள்!!
காசி யாத்திரை என்பது பலரது கனவு என்று சொல்லலாம். வயது முதிர்ந்த பலரும் வாழ்வில் ஒரு முறையாவது காசிக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பதுண்டு. காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது முக்கியமாக…
View More காசி யாத்திரை செல்கிறீர்களா? அப்போ இதை மறக்காம படியுங்கள்!!எமதர்மராஜன் மக்கள் நலமாக வாழ சொன்ன விஷயம்… மறந்துடாதீங்க… பரணி தீபத்தை..!
கார்த்திகை மாதம் வரும் பரணி தீபம் அன்று எப்படி வழிபடணும்? எப்படி ஏத்துவது என பார்ப்போமா… தீபத்திருநாள் கார்த்திகை மாதத்தில் வரும் அருமையான விரதநாள். இந்த நாளை நாம் 3 நாள்கள் கொண்டாட வேண்டும்.…
View More எமதர்மராஜன் மக்கள் நலமாக வாழ சொன்ன விஷயம்… மறந்துடாதீங்க… பரணி தீபத்தை..!என்ன செஞ்சா சொர்க்கம் கிடைக்கும்? மோட்சம்னா என்ன?கருட புராணம் சொல்வதைக் கேளுங்க…
சொர்க்கம், மோட்சம் இவை இரண்டுமே ஒன்று தானா என்ற சந்தேகம் நமக்கு அடிக்கடி வருவதுண்டு. அதே போல திருமாலை சுமந்து செல்லும் கருடாழ்வாருக்கும் வந்தது. இந்த சந்தேகத்திற்கான பதிலை, நாராயணர், கருட புராணத்தில் கருடருக்கு…
View More என்ன செஞ்சா சொர்க்கம் கிடைக்கும்? மோட்சம்னா என்ன?கருட புராணம் சொல்வதைக் கேளுங்க…


