isha
thai poosam 2025

தை பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவதுன்னு தெரியுமா?

பொதுவாக தைப்பூசம் தனிச்சிறப்பு வாய்ந்த நாள். அதிலும் இந்த ஆண்டு மிக விசேஷமாக தைப்பூசம், தை பெளர்ணமி, ஆகியவை ஒரே நாளில் இணைந்து வந்திருப்பதால் திதி, நட்சத்திரம் ஆகிய இரண்டின்  அடிப்படையில் இந்த நாள்…

View More தை பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவதுன்னு தெரியுமா?
saraswathi devi

இழந்த சொத்துக்கள் கிடைக்க, புது வீடு கட்டி குடியேற… சிறப்பு வாய்ந்த வசந்த பஞ்சமி!

இன்று பிப்ரவரி 2ம் தேதி, 2025. இந்த நாள் ஒரு விசேஷமான தினம். என்னன்னா வசந்த பஞ்சமி. இதுவரை கேள்விப்படவே இல்லையே என்று சொல்கிறீர்களா? இது வடநாட்டில் வழக்கத்தில் உள்ள விசேஷ தினம். நாமும்…

View More இழந்த சொத்துக்கள் கிடைக்க, புது வீடு கட்டி குடியேற… சிறப்பு வாய்ந்த வசந்த பஞ்சமி!
akni theertham

பாவங்களைப் போக்கும் அக்னி தீர்த்தம்… ராமேஸ்வரத்தில் வியக்க வைக்கும் கோவில்!

வடக்கே காசி என்றால் தெற்கே ராமேஸ்வரம் அந்தளவு புனிதமான தலம். அதனால்தான் அதை தென்காசி என்றும் சொல்வார்கள். அத்தல சிறப்பு மற்றும் இங்குள்ள அக்னி தீர்த்தம் குறித்து பார்ப்போம். தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம்…

View More பாவங்களைப் போக்கும் அக்னி தீர்த்தம்… ராமேஸ்வரத்தில் வியக்க வைக்கும் கோவில்!

கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா…. அறுபடை வீடுகளின் சிறப்புகள்…

முருகனின் அறுபடை வீடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவற்றிற்கு தனித்தனி சிறப்புகளும் உள்ளன. வாங்க பார்க்கலாம். திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத்…

View More கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா…. அறுபடை வீடுகளின் சிறப்புகள்…
3 pattai

முதல்ல இதைப் படிங்க… நெற்றியில் 3 பட்டை போடுவது எதற்காகத் தெரியுமா?

கடன் வாங்கியவர்கள் கடன் கொடுத்தவர்களை ஏமாற்றும்போது உனக்கு பட்டை நாமம்தான் என்று ஏமாறுபவர்களைப் பார்த்து நண்பர்கள் கேலி செய்வர். ஆன்மிக அன்பர்கள் கோவிலுக்குச் சென்று பயபக்தியோடு இறைவனை வழிபட்டு நெற்றியில் விபூதியால் 3 பட்டை…

View More முதல்ல இதைப் படிங்க… நெற்றியில் 3 பட்டை போடுவது எதற்காகத் தெரியுமா?

மயில் இறகில் ஒளித்து வைத்த கிருஷ்ணபரமாத்மா… நாளை வருகிறது அந்த அற்புத நேரம்!

நாம் கடவுளிடம் பலவாறு நம் கோரிக்கைகளை முன்வைத்து வேண்டுவோம். ஆனால் என்ன வேண்டி என்ன பலன்? ஒன்றுமே நடக்க மாட்டேங்குதுன்னு அங்கலாய்ப்பதும் உண்டு. ஆனால் எதை எப்போ எப்படி வேண்டணும்னு ஒண்ணு இருக்கு. அதை…

View More மயில் இறகில் ஒளித்து வைத்த கிருஷ்ணபரமாத்மா… நாளை வருகிறது அந்த அற்புத நேரம்!

நாளை இந்த 3 விஷயத்தைச் செய்யுங்க… முடியாதவங்க இதையாவது செய்யலாமே..!

எல்லா நாளையும் மாதிரி நாளை நினைக்காதீங்க. நாளைய நாள் (29.1.2025) மிக மிக விசேஷமானது. தை அமாவாசை தினம். முன்னோர்களுக்கு நாம் மறக்காம வழிபாடு செய்ய வேண்டிய நாள். இந்த நாளில் 3 விஷயங்களைக்…

View More நாளை இந்த 3 விஷயத்தைச் செய்யுங்க… முடியாதவங்க இதையாவது செய்யலாமே..!

தை அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க, படையலுக்கு, விளக்கேற்ற உகந்த நேரம் இதுதான்..!

முன்னோர்கள் நமக்கு செய்த உதவிக்கு நாம் ஏதாவது செய்கிறோமா? அவர்கள்தான் போய்ச் சேர்ந்து விட்டார்களே இனி என்ன செய்றதுன்னு ஒருபோதும் சொல்லாதீங்க. நீங்கள் சரியாக அவர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்யும் போது…

View More தை அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க, படையலுக்கு, விளக்கேற்ற உகந்த நேரம் இதுதான்..!

தை அமாவாசையில் யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம்? எங்கு கொடுப்பது?

காசி, கயா தான் முன்னோர் வழிபாட்டுக்கு ரொம்பவே விசேஷமானது. கயாவுல பெருமாளை சாட்சியா வச்சி பிண்டம் வைத்து வழிபாடு பண்ணனும். காசியில சிவபெருமானை சாட்சியா வச்சி பிண்டம் வைத்து வழிபாடு பண்ணனும். ஆனா எங்கே…

View More தை அமாவாசையில் யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம்? எங்கு கொடுப்பது?
thai amavasai

தை அமாவாசை விரதத்தின் சிறப்புகள்…. தர்ப்பணத்தில் எள்ளும் தண்ணீரும் இறைப்பது ஏன்?

நாளை (29.1.2025) தை மாத அமாவாசை. மிக முக்கியமான தினம். இந்த நாளின் சிறப்புகள் என்ன? முக்கியமாக முன்னோருக்குத் தர்ப்பணம் செய்கையில் எள்ளும், நீரும் இறைப்பது ஏன்னு பார்க்கலாமா… வருடத்தின் 3 அமாவாசைகள் மிக…

View More தை அமாவாசை விரதத்தின் சிறப்புகள்…. தர்ப்பணத்தில் எள்ளும் தண்ணீரும் இறைப்பது ஏன்?

சோதனைகளை நீக்கும் சோமவார பிரதோஷம்….இத்தனை நன்மைகளா..?

மனதில் உள்ள குழப்பங்களையும், தடைகளையும் இந்த சோமவார வழிபாடு நீக்கி விடும். இன்று (27.1.2025) கோவிலுக்கு சென்று வழிபடுவதோடு நந்திக்கு அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கித்தரலாம். சோமவார பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சோமன் என்றால் சிவன்,…

View More சோதனைகளை நீக்கும் சோமவார பிரதோஷம்….இத்தனை நன்மைகளா..?
lord shiva aruthra

சிவபெருமானுக்கோ 108 நடனம்… பதஞ்சலி முனிவர் கண்டதுதான் ஸ்பெஷல்!

சிவபெருமானைப் பொருத்தவரை 108 நடனங்கள் ஆடியுள்ளார். அவற்றில் 48 நடனங்கள் தனிநடனம். இவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருவாதிரை தினத்தன்று ஈசன் ஆடிய தாண்டவம்தான். தில்லை கொண்ட சிதம்பர நடராஜர் கோவிலில் மார்கழி மாத…

View More சிவபெருமானுக்கோ 108 நடனம்… பதஞ்சலி முனிவர் கண்டதுதான் ஸ்பெஷல்!