தமிழக அரசியல் களத்தில் விஜய் தலைமையிலான அரசின் நிலைத்தன்மை மற்றும் கூட்டணி கட்சிகளுடனான உறவு குறித்த விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன. ஒரு புதிய அரசியல் சக்தியாக உதயமான விஜய், அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய…
View More மத்திய அரசுடன் விஜய் இணக்கமாக இருந்தால் விசிக, இடதுசாரிகள் அதிருப்தி அடைவார்களா? ஆனால் இடதுசாரிகள் தவிர வேறு யாரும் ஆதரவு வாபஸ் என்று கூற முடியாது.. ஏனென்றால் அமைச்சர் பதவி கொடுத்து விஜய் லாக் செய்துவிட்டார்.. இடதுசாரிகள் 4 பேர் விலகினாலும் இப்போதைக்கு பிரச்சனை இல்லை.. ஒருவேளை எல்லோரும் சேர்ந்து ஆட்சியை கவிழ்த்தாலும் தேர்தலை தவிர வேறு ஆப்சன் இல்லை.. அப்போது விஜய் 200க்கும் மேல் அடித்துவிடுவார், இதையெல்லாம் மிரட்டுபவர்கள் யோசிப்பார்கள்.. மொத்தத்தில் விஜய் ஆட்சி மிரட்டப்படுமே தவிர கவிழ வாய்ப்பில்லை…!Category: செய்திகள்
பிஎம்ஸ்ரீ உள்பட மத்திய அரசின் முக்கிய திட்டங்களுக்கு முதல்வர் அனுமதி கொடுப்பார்.. மத்திய அரசும் தமிழக அரசு கேட்கும் நிதியை தாராளமாக வழங்கும்.. இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் பிஎம்ஸ்ரீ இருக்குது, தமிழ்நாடு ஒன்றும் தனிநாடோ தனித்தீவோ அல்ல.. நிதி வேனும்னா கொஞ்சம் இறங்கி வந்துதான் ஆகனும்.. தமிழ்நாட்டில் சில எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும்.. வழக்கம்போல் அமைதியாக இருந்து முதல்வர் அந்த எதிர்ப்பை சமாளிப்பார்…
மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு இடையிலான இணக்கமான உறவு என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிக அவசியமான ஒன்றாகும். பிஎம்ஸ்ரீ போன்ற மத்திய அரசின் முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு காட்டும் நிலைப்பாடு,…
View More பிஎம்ஸ்ரீ உள்பட மத்திய அரசின் முக்கிய திட்டங்களுக்கு முதல்வர் அனுமதி கொடுப்பார்.. மத்திய அரசும் தமிழக அரசு கேட்கும் நிதியை தாராளமாக வழங்கும்.. இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் பிஎம்ஸ்ரீ இருக்குது, தமிழ்நாடு ஒன்றும் தனிநாடோ தனித்தீவோ அல்ல.. நிதி வேனும்னா கொஞ்சம் இறங்கி வந்துதான் ஆகனும்.. தமிழ்நாட்டில் சில எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும்.. வழக்கம்போல் அமைதியாக இருந்து முதல்வர் அந்த எதிர்ப்பை சமாளிப்பார்…ஒரு தொகுதிக்கு 4 அரசியல் ஆய்வாளர்கள்.. தேர்தல் ஸ்ட்ராட்டஜி சொல்ல ஒரு குழு.. கோடிக்கணக்கில் பணம் செலவு.. புகுந்து விளையாடிய ஐடி விங்.. இது பத்தாதுன்னு 24 மணி நேரம் தேர்தல் கணிப்புகளை கூறி வந்த உளவுத்துறை.. இத்தனை இருந்தும் கொளத்தூரில் கூட ஜெயிக்க முடியலையே ஸ்டாலின் சார்.. முதல்ல நீங்க உங்களை சுற்றி இருக்குற ஜால்ரா கூட்டத்தை விரட்டியடிங்க.. இல்லாட்டி கடைசி வரைக்கும் உங்களால எம்.எல்.ஏ கூட ஆக முடியாது.. முதல்ல தோல்வியை ஒத்துக்கோங்க.. அதுக்கு அப்புறம் தோல்விக்கு என்ன காரணம் ஆய்வு செய்யுங்க.. உங்களுக்கே ஒரு பெரிய உண்மை தெரியும்…
தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு முதலமைச்சராக இருந்துகொண்டு தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியை தழுவியது மு.க. ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத கசப்பான பாடமாக மாறியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு அரசியல் ஆய்வாளர்கள்,…
View More ஒரு தொகுதிக்கு 4 அரசியல் ஆய்வாளர்கள்.. தேர்தல் ஸ்ட்ராட்டஜி சொல்ல ஒரு குழு.. கோடிக்கணக்கில் பணம் செலவு.. புகுந்து விளையாடிய ஐடி விங்.. இது பத்தாதுன்னு 24 மணி நேரம் தேர்தல் கணிப்புகளை கூறி வந்த உளவுத்துறை.. இத்தனை இருந்தும் கொளத்தூரில் கூட ஜெயிக்க முடியலையே ஸ்டாலின் சார்.. முதல்ல நீங்க உங்களை சுற்றி இருக்குற ஜால்ரா கூட்டத்தை விரட்டியடிங்க.. இல்லாட்டி கடைசி வரைக்கும் உங்களால எம்.எல்.ஏ கூட ஆக முடியாது.. முதல்ல தோல்வியை ஒத்துக்கோங்க.. அதுக்கு அப்புறம் தோல்விக்கு என்ன காரணம் ஆய்வு செய்யுங்க.. உங்களுக்கே ஒரு பெரிய உண்மை தெரியும்…ஒரே கல்லுல ரெண்டு திராவிடத்தையும் வீழ்த்திட்டிங்க.. இதை நாங்க செய்யனும்ன்னு எதிர்பார்த்தோம், முடியலை, ஆனால் நீங்க செஞ்சிட்டீங்க.. வாழ்த்துக்கள்.. மீண்டும் தமிழ்நாட்டுல திராவிடம் வந்துடக்கூடாது.. உங்களுக்கு என்ன வேனுமோ நாங்க செய்ய தயாராக இருக்கின்றோம்.. விஜய்க்கு வாக்குறுதி தந்ததா டெல்லி? திமுக மாதிரி மோடியிடம் விஜய் மோத மாட்டார்.. கொள்கை எதிரிதான், ஆனால் தமிழ்நாட்டுக்கு நிதி வேனும்ன்னா கொஞ்சம் அனுசரித்து தான் போகனும்..
தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மாபெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த திராவிட கட்சிகள், இன்று தங்கள் செல்வாக்கை இழந்து வருவது ஒரு வரலாற்று…
View More ஒரே கல்லுல ரெண்டு திராவிடத்தையும் வீழ்த்திட்டிங்க.. இதை நாங்க செய்யனும்ன்னு எதிர்பார்த்தோம், முடியலை, ஆனால் நீங்க செஞ்சிட்டீங்க.. வாழ்த்துக்கள்.. மீண்டும் தமிழ்நாட்டுல திராவிடம் வந்துடக்கூடாது.. உங்களுக்கு என்ன வேனுமோ நாங்க செய்ய தயாராக இருக்கின்றோம்.. விஜய்க்கு வாக்குறுதி தந்ததா டெல்லி? திமுக மாதிரி மோடியிடம் விஜய் மோத மாட்டார்.. கொள்கை எதிரிதான், ஆனால் தமிழ்நாட்டுக்கு நிதி வேனும்ன்னா கொஞ்சம் அனுசரித்து தான் போகனும்..எத்தனை தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுக தேர்தலை புறக்கணிக்கவே வாய்ப்பு.. போட்டியிட்டு டெபாசிட் காலி அவமானம்படுறதுக்கு விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு போல் புறக்கணிக்கலாம்.. திமுக கண்டிப்பாக வேட்பாளர்களை நிறுத்தும்.. திருச்சி கிழக்கில் முக ஸ்டாலினே போட்டியிட வாய்ப்பு.. நாம் தமிழர் போட்டியிட்டாலும் வழக்கம் போல் டெபாசிட் காலியாகும்.. மொத்தத்தில் தேர்தலுக்கு முன் விஜய் சொன்னது போல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் இடைத்தேர்தலிலும் போட்டி இருக்கும்..
தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் தமிழகத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் வகையில் அமைந்துள்ளன. வரும் இடைத்தேர்தல்களில் அதிமுக பங்கேற்க வாய்ப்பு மிகக்குறைவு என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.…
View More எத்தனை தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுக தேர்தலை புறக்கணிக்கவே வாய்ப்பு.. போட்டியிட்டு டெபாசிட் காலி அவமானம்படுறதுக்கு விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு போல் புறக்கணிக்கலாம்.. திமுக கண்டிப்பாக வேட்பாளர்களை நிறுத்தும்.. திருச்சி கிழக்கில் முக ஸ்டாலினே போட்டியிட வாய்ப்பு.. நாம் தமிழர் போட்டியிட்டாலும் வழக்கம் போல் டெபாசிட் காலியாகும்.. மொத்தத்தில் தேர்தலுக்கு முன் விஜய் சொன்னது போல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் இடைத்தேர்தலிலும் போட்டி இருக்கும்..விஜய்க்கு அரசியல் தெரியாதுன்னு தான் எல்லோரும் சொன்னாங்க.. இப்ப என்னடான்னா, பழம்பெரும் அரசியல்வாதிக்கு கூட இல்லாத ராஜதந்திரத்தை பயன்படுத்துறாரு.. முக ஸ்டாலின், உதயநிதி பேசுவதை கண்டுகொள்வதே இல்லை.. பாஜகவை ஒரு கட்சியா கூட மதிக்கலை.. நீங்க பாட்டுக்கு கத்திகிட்டே இருங்க, நான் என் வேலையை பாக்குறேன்னு லெஃப்ட் ஹேண்டில டீல் பண்றாரு.. என்னடா நாம் இவ்வளவு கத்துறோம், இந்த மனுஷன் கண்டுக்கவே மாட்டேங்குறாரேன்னு அவங்களே ஒரு கட்டத்துல ஓஞ்சிருவாங்க.. இப்படி ஒரு அரசியல்வாதியை தமிழகம் பார்த்ததுண்டா?
தமிழக அரசியல் களத்தில் முதலமைச்சர் விஜய் மீதான பார்வைகள் தற்போது முற்றிலும் மாறியுள்ளன. ஆரம்பத்தில், “விஜய்க்கு அரசியல் தெரியாது, அவர் வெறும் சினிமா நட்சத்திரம் மட்டுமே” என்று அவரை தரம் தாழ்த்ப் பேசியவர்கள், இன்று…
View More விஜய்க்கு அரசியல் தெரியாதுன்னு தான் எல்லோரும் சொன்னாங்க.. இப்ப என்னடான்னா, பழம்பெரும் அரசியல்வாதிக்கு கூட இல்லாத ராஜதந்திரத்தை பயன்படுத்துறாரு.. முக ஸ்டாலின், உதயநிதி பேசுவதை கண்டுகொள்வதே இல்லை.. பாஜகவை ஒரு கட்சியா கூட மதிக்கலை.. நீங்க பாட்டுக்கு கத்திகிட்டே இருங்க, நான் என் வேலையை பாக்குறேன்னு லெஃப்ட் ஹேண்டில டீல் பண்றாரு.. என்னடா நாம் இவ்வளவு கத்துறோம், இந்த மனுஷன் கண்டுக்கவே மாட்டேங்குறாரேன்னு அவங்களே ஒரு கட்டத்துல ஓஞ்சிருவாங்க.. இப்படி ஒரு அரசியல்வாதியை தமிழகம் பார்த்ததுண்டா?தற்செயலாக நடந்ததா? அல்லது விஜய்க்கு இந்த அளவுக்கு ஆழமான அரசியல் தெரியுமான்னு புரியவே இல்லை.. திமுக ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை புலம்பி ஸ்டேட்மெண்ட் வெளியிடுது.. அதிமுக நடுத்தெருவுக்கு வந்து சண்டை போடுறாங்க.. விசிக நேரடியாக திமுகவுடன் மோத ஆரம்பிச்சிட்டாங்க.. என்ன நடந்தாலும் இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைன்னு இடதுசாரிகள் சாந்த சொரூபமா இருக்காங்க.. காங்கிரஸிலும் மோதல் ஆரம்பிச்சிருச்சு.. குதிரை பேரம் என ஜோதிமணி பேச ஆரம்பிச்சிட்டார்.. அந்த பக்கம் மாணிக்கம் தாகூர் தவெகவை முழுமையா ஆதரிக்கிறார்.. எல்லா கட்சியின் சுயரூபமும் வெளியே வந்துருச்சு.. இதெல்லாம் தற்செயலா நடந்ததா தெரியலையே…
தமிழக அரசியல் களம் தற்போது முதலமைச்சர் விஜய்யை சுற்றி ஒரு மர்மமான மற்றும் ஆழமான அரசியல் நகர்வுகளை கண்டு வருகிறது. இது தற்செயலாக நடந்ததா அல்லது முதலமைச்சர் விஜய்யின் தேர்ந்தெடுத்த ராஜதந்திரமா என்ற கேள்வி,…
View More தற்செயலாக நடந்ததா? அல்லது விஜய்க்கு இந்த அளவுக்கு ஆழமான அரசியல் தெரியுமான்னு புரியவே இல்லை.. திமுக ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை புலம்பி ஸ்டேட்மெண்ட் வெளியிடுது.. அதிமுக நடுத்தெருவுக்கு வந்து சண்டை போடுறாங்க.. விசிக நேரடியாக திமுகவுடன் மோத ஆரம்பிச்சிட்டாங்க.. என்ன நடந்தாலும் இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைன்னு இடதுசாரிகள் சாந்த சொரூபமா இருக்காங்க.. காங்கிரஸிலும் மோதல் ஆரம்பிச்சிருச்சு.. குதிரை பேரம் என ஜோதிமணி பேச ஆரம்பிச்சிட்டார்.. அந்த பக்கம் மாணிக்கம் தாகூர் தவெகவை முழுமையா ஆதரிக்கிறார்.. எல்லா கட்சியின் சுயரூபமும் வெளியே வந்துருச்சு.. இதெல்லாம் தற்செயலா நடந்ததா தெரியலையே…விஜய்யின் ராஜதந்திரம் விசிக – திமுக மோதல் திமுக – காங் மோதல் கம்யூனிஸ்ட் – திமுக மோதல் திமுக – IUML மோதல் அதிமுக – அதிமுகவின் பிரிவு மோதல்
ஒரு பெரிய கூட்டத்தையே மோத வச்சு வேடிக்கை பார்க்குறாரு.. ஒருவழியா எல்லோரும் முட்டி மோதி ஒரு முடிவுக்கு வாங்க.. அதுக்குள்ள நாங்க நிம்மதியா மக்களுக்கு நல்லாட்சி கொடுக்குறோம் தமிழக அரசியல் களத்தில் முதலமைச்சர் விஜய்…
View More விஜய்யின் ராஜதந்திரம் விசிக – திமுக மோதல் திமுக – காங் மோதல் கம்யூனிஸ்ட் – திமுக மோதல் திமுக – IUML மோதல் அதிமுக – அதிமுகவின் பிரிவு மோதல்அரசியல் தலையீடு இல்லாத காவல்துறை, துப்பாக்கி முனைக்கு இணையானது! இனி தமிழக மண்ணில் குற்றவாளிக்கு இடமில்லை, கூண்டில் மட்டும்தான் இடம்! லஞ்சம், ஊழல், அநீதி.. இவற்றுக்கு தமிழகத்தில் ‘நோ என்ட்ரி’! ஏன்னா இது ஜோசப் விஜய்யின் ஆட்சி, இங்கே சட்டமே உச்சம்.. சட்டம் என்பது வெறும் காகிதம் அல்ல, அது சாமானியனின் கேடயம்! அதை தூக்கி கையில் எடுக்கும் போது, குற்றவாளிகளின் கால்கள் நடுங்கத்தான் செய்யும்!
தமிழகத்தில் கடந்த காலங்களில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான புகார்கள் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் மோசடிகள் மற்றும் சமூக விரோத செயல்கள் அதிகரித்திருந்தது, முந்தைய ஆட்சியின்…
View More அரசியல் தலையீடு இல்லாத காவல்துறை, துப்பாக்கி முனைக்கு இணையானது! இனி தமிழக மண்ணில் குற்றவாளிக்கு இடமில்லை, கூண்டில் மட்டும்தான் இடம்! லஞ்சம், ஊழல், அநீதி.. இவற்றுக்கு தமிழகத்தில் ‘நோ என்ட்ரி’! ஏன்னா இது ஜோசப் விஜய்யின் ஆட்சி, இங்கே சட்டமே உச்சம்.. சட்டம் என்பது வெறும் காகிதம் அல்ல, அது சாமானியனின் கேடயம்! அதை தூக்கி கையில் எடுக்கும் போது, குற்றவாளிகளின் கால்கள் நடுங்கத்தான் செய்யும்!எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும்ன்னு அம்மா ஜெயலலிதா சொன்னாங்களே.. ஆனால் உங்க அதிகாரப் போதையில் அதை மறந்துவிட்டீங்களே எடப்பாடியாரே! அதிமுக என்பது தனிமனிதனின் சொத்து அல்ல, கோடிக்கணக்கான தொண்டர்களின் அடையாளம்! அதை நீங்க பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்ற நினைத்ததுதான், நீங்க செய்த மாபெரும் அரசியல் துரோகம்!
“எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் விதைத்த அந்த தீர்க்கதரிசனமான வாக்கு, இன்று எடப்பாடி பழனிசாமியின்…
View More எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும்ன்னு அம்மா ஜெயலலிதா சொன்னாங்களே.. ஆனால் உங்க அதிகாரப் போதையில் அதை மறந்துவிட்டீங்களே எடப்பாடியாரே! அதிமுக என்பது தனிமனிதனின் சொத்து அல்ல, கோடிக்கணக்கான தொண்டர்களின் அடையாளம்! அதை நீங்க பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்ற நினைத்ததுதான், நீங்க செய்த மாபெரும் அரசியல் துரோகம்!இப்படி ஒரு அமைச்சரை தமிழகம் இதுவரை பார்த்ததுண்டா.. அதிகாலை 2 மணிக்கு கூட ரெய்டு செய்கிறார்.. அமைச்சர் பிரபு இருக்கும் வரை இனி 1 கிராம் கனிமவளம் கூட முறைகேடாக வெளியே போகாது.. தூய சக்தின்னு சும்மா பேச்சுக்கு சொல்லல.. நடைமுறையில் நடத்தி காட்டப்பட்டுள்ளது.. இதுதான் தவெக அரசு.. காமராஜர் ஆட்சிக்கு பிறகு ஒரு நேர்மையான அரசை தமிழகம் பார்க்கிறது..
தமிழகத்தின் கனிமவளத்துறையில் பெரும் மாற்றங்களை கொண்டுவரும் முனைப்புடன், அமைச்சர் டி.கே. பிரபு மிக துணிச்சலான மற்றும் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பொறுப்பேற்ற நாள் முதலே, தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளின் செயல்பாடுகளை கூர்மையாக…
View More இப்படி ஒரு அமைச்சரை தமிழகம் இதுவரை பார்த்ததுண்டா.. அதிகாலை 2 மணிக்கு கூட ரெய்டு செய்கிறார்.. அமைச்சர் பிரபு இருக்கும் வரை இனி 1 கிராம் கனிமவளம் கூட முறைகேடாக வெளியே போகாது.. தூய சக்தின்னு சும்மா பேச்சுக்கு சொல்லல.. நடைமுறையில் நடத்தி காட்டப்பட்டுள்ளது.. இதுதான் தவெக அரசு.. காமராஜர் ஆட்சிக்கு பிறகு ஒரு நேர்மையான அரசை தமிழகம் பார்க்கிறது..10 ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிமுக ஆட்சியில் இல்லாமல் இதுவரை இருந்ததில்லை.. எடப்பாடி ஒரு சரியான முடிவை கூட எடுக்கவில்லை.. அவர் எடுத்த எல்லா முடிவும் டோட்டல் தவறுகள்.. அதிமுக என்றாலே முக்குலத்தோர் ஓட்டுக்கள் தான் பலம்.. ஆனால் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என எல்லோரையும் கட்சியில் இருந்து வெளியேற்றினார்.. பாஜகவுடன் கூட்டணி வைத்தது, தவெகவுடன் கூட்டணி வைக்காதது, கடைசி நேரத்தில் செங்கோட்டையனை வெளியேற்றியது வரை எல்லாமே தப்புத்தாளங்கள்.. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி இன்று கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு வந்ததற்கு ஒரே காரணம் ஈபிஎஸ்…
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முயன்ற எடப்பாடி பழனிசாமி, அதிகாரத்தை கைப்பற்றுவதில் காட்டிய வேகம், கட்சியை வலுப்படுத்துவதில் காட்ட தவறியதுதான் அதிமுகவின் தற்போதைய வீழ்ச்சிக்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.…
View More 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிமுக ஆட்சியில் இல்லாமல் இதுவரை இருந்ததில்லை.. எடப்பாடி ஒரு சரியான முடிவை கூட எடுக்கவில்லை.. அவர் எடுத்த எல்லா முடிவும் டோட்டல் தவறுகள்.. அதிமுக என்றாலே முக்குலத்தோர் ஓட்டுக்கள் தான் பலம்.. ஆனால் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என எல்லோரையும் கட்சியில் இருந்து வெளியேற்றினார்.. பாஜகவுடன் கூட்டணி வைத்தது, தவெகவுடன் கூட்டணி வைக்காதது, கடைசி நேரத்தில் செங்கோட்டையனை வெளியேற்றியது வரை எல்லாமே தப்புத்தாளங்கள்.. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி இன்று கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு வந்ததற்கு ஒரே காரணம் ஈபிஎஸ்…