stalin sad

ஒரு தொகுதிக்கு 4 அரசியல் ஆய்வாளர்கள்.. தேர்தல் ஸ்ட்ராட்டஜி சொல்ல ஒரு குழு.. கோடிக்கணக்கில் பணம் செலவு.. புகுந்து விளையாடிய ஐடி விங்.. இது பத்தாதுன்னு 24 மணி நேரம் தேர்தல் கணிப்புகளை கூறி வந்த உளவுத்துறை.. இத்தனை இருந்தும் கொளத்தூரில் கூட ஜெயிக்க முடியலையே ஸ்டாலின் சார்.. முதல்ல நீங்க உங்களை சுற்றி இருக்குற ஜால்ரா கூட்டத்தை விரட்டியடிங்க.. இல்லாட்டி கடைசி வரைக்கும் உங்களால எம்.எல்.ஏ கூட ஆக முடியாது.. முதல்ல தோல்வியை ஒத்துக்கோங்க.. அதுக்கு அப்புறம் தோல்விக்கு என்ன காரணம் ஆய்வு செய்யுங்க.. உங்களுக்கே ஒரு பெரிய உண்மை தெரியும்…

தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு முதலமைச்சராக இருந்துகொண்டு தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியை தழுவியது மு.க. ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத கசப்பான பாடமாக மாறியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு அரசியல் ஆய்வாளர்கள்,…

View More ஒரு தொகுதிக்கு 4 அரசியல் ஆய்வாளர்கள்.. தேர்தல் ஸ்ட்ராட்டஜி சொல்ல ஒரு குழு.. கோடிக்கணக்கில் பணம் செலவு.. புகுந்து விளையாடிய ஐடி விங்.. இது பத்தாதுன்னு 24 மணி நேரம் தேர்தல் கணிப்புகளை கூறி வந்த உளவுத்துறை.. இத்தனை இருந்தும் கொளத்தூரில் கூட ஜெயிக்க முடியலையே ஸ்டாலின் சார்.. முதல்ல நீங்க உங்களை சுற்றி இருக்குற ஜால்ரா கூட்டத்தை விரட்டியடிங்க.. இல்லாட்டி கடைசி வரைக்கும் உங்களால எம்.எல்.ஏ கூட ஆக முடியாது.. முதல்ல தோல்வியை ஒத்துக்கோங்க.. அதுக்கு அப்புறம் தோல்விக்கு என்ன காரணம் ஆய்வு செய்யுங்க.. உங்களுக்கே ஒரு பெரிய உண்மை தெரியும்…
sekar babu 2 16493144133x2 1

எழும்பூர்ல தோற்றதுக்கு காரணமானவங்ககிட்டயே, ‘ஏன் தோத்தீங்க?’ன்னு கேட்டா, அவங்க உண்மையை சொல்லுவாங்களா? இல்ல, அடுத்த தேர்தல்லையும் தோக்க வைக்கிற பிளானை சொல்லுவாங்களா? சென்னையில மட்டுமில்ல, தமிழகம் முழுவதுமே மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களிச்சுட்டாங்க! அதிகார வர்க்கத்தின் கர்வத்தை கண்டு மக்கள் சலிச்சுப்போய் இருக்காங்க, இதை கண்ணாடியில பார்க்க தயாரா?”

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவு குறித்து, அதன் பின்னணியை ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுதல் குழுவை அக்கட்சி தலைமை அமைத்துள்ளது. இந்த குழுவினரின் முக்கிய பணி, தோல்விக்கான…

View More எழும்பூர்ல தோற்றதுக்கு காரணமானவங்ககிட்டயே, ‘ஏன் தோத்தீங்க?’ன்னு கேட்டா, அவங்க உண்மையை சொல்லுவாங்களா? இல்ல, அடுத்த தேர்தல்லையும் தோக்க வைக்கிற பிளானை சொல்லுவாங்களா? சென்னையில மட்டுமில்ல, தமிழகம் முழுவதுமே மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களிச்சுட்டாங்க! அதிகார வர்க்கத்தின் கர்வத்தை கண்டு மக்கள் சலிச்சுப்போய் இருக்காங்க, இதை கண்ணாடியில பார்க்க தயாரா?”