modi vijay

மத்திய அரசு கொடுத்த பேரிடர் நிவாரண நிதி.. பல ஆண்டுகள் முடக்கி வைக்கப்பட்ட ரயில் திட்டங்கள் உயிர்த்தெழும் ஆச்சரியம்.. மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து காரியத்தை சாதிக்கும் தவெக அரசு.. 3 சேனல் போயிருச்சுன்னு கூப்பாடு போடும் மீடியாக்கள் இதை பற்றி ஒரு செய்தியாவது வெளியிட்டிருக்குமா? குற்றம் கண்டுபிடிப்பது மட்டும் தான் மீடியாக்களின் வேலையா? நல்லது செய்தால் பாராட்ட வேண்டாமா?

மத்திய அரசுடன் இணக்கமான மற்றும் சுமூகமான உறவைப் பேண வேண்டியதன் அவசியத்தைத் தமிழக அரசு தற்பொழுது உணர்ந்து, அதற்கேற்பத் தனது செயல்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சிக்கும் ஒரு ஆரோக்கியமான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. கூட்டாட்சித்…

View More மத்திய அரசு கொடுத்த பேரிடர் நிவாரண நிதி.. பல ஆண்டுகள் முடக்கி வைக்கப்பட்ட ரயில் திட்டங்கள் உயிர்த்தெழும் ஆச்சரியம்.. மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து காரியத்தை சாதிக்கும் தவெக அரசு.. 3 சேனல் போயிருச்சுன்னு கூப்பாடு போடும் மீடியாக்கள் இதை பற்றி ஒரு செய்தியாவது வெளியிட்டிருக்குமா? குற்றம் கண்டுபிடிப்பது மட்டும் தான் மீடியாக்களின் வேலையா? நல்லது செய்தால் பாராட்ட வேண்டாமா?
cm and pm

பிஎம்ஸ்ரீ உள்பட மத்திய அரசின் முக்கிய திட்டங்களுக்கு முதல்வர் அனுமதி கொடுப்பார்.. மத்திய அரசும் தமிழக அரசு கேட்கும் நிதியை தாராளமாக வழங்கும்.. இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் பிஎம்ஸ்ரீ இருக்குது, தமிழ்நாடு ஒன்றும் தனிநாடோ தனித்தீவோ அல்ல.. நிதி வேனும்னா கொஞ்சம் இறங்கி வந்துதான் ஆகனும்.. தமிழ்நாட்டில் சில எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும்.. வழக்கம்போல் அமைதியாக இருந்து முதல்வர் அந்த எதிர்ப்பை சமாளிப்பார்…

மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு இடையிலான இணக்கமான உறவு என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மிக அவசியமான ஒன்றாகும். பிஎம்ஸ்ரீ போன்ற மத்திய அரசின் முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு காட்டும் நிலைப்பாடு,…

View More பிஎம்ஸ்ரீ உள்பட மத்திய அரசின் முக்கிய திட்டங்களுக்கு முதல்வர் அனுமதி கொடுப்பார்.. மத்திய அரசும் தமிழக அரசு கேட்கும் நிதியை தாராளமாக வழங்கும்.. இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் பிஎம்ஸ்ரீ இருக்குது, தமிழ்நாடு ஒன்றும் தனிநாடோ தனித்தீவோ அல்ல.. நிதி வேனும்னா கொஞ்சம் இறங்கி வந்துதான் ஆகனும்.. தமிழ்நாட்டில் சில எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும்.. வழக்கம்போல் அமைதியாக இருந்து முதல்வர் அந்த எதிர்ப்பை சமாளிப்பார்…
policy

தீவிரவாதிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலகுகிறதா தேசிய பாதுகாப்பு.. களத்தில் நேரடியாக இறங்குகிறது மத்திய அரசு.. தேசிய பாதுகாப்பு பிரச்சனை வந்தால் மாநில அரசை கேட்காமல் மத்திய அரசே நேரடியாக தலையிடும்.. வருகிறது உள்நாட்டு பாதுகாப்பின் புதிய சட்டம்..

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மத்திய அரசு உருவாக்கி வரும் ‘தேசிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை’ இந்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

View More தீவிரவாதிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலகுகிறதா தேசிய பாதுகாப்பு.. களத்தில் நேரடியாக இறங்குகிறது மத்திய அரசு.. தேசிய பாதுகாப்பு பிரச்சனை வந்தால் மாநில அரசை கேட்காமல் மத்திய அரசே நேரடியாக தலையிடும்.. வருகிறது உள்நாட்டு பாதுகாப்பின் புதிய சட்டம்..