பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெறும் தீவிரவாதத்தை ஆதரவை நிறுத்த வேண்டும், பாகிஸ்தானில் நீண்ட காலமாக இயங்கும் பயங்கரவாத அமைப்புகளை முற்றிலுமாக ஒழிக்க துருக்கி தன்னுடைய நட்பை பயன்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்த…
View More இந்தா வாங்கிக்கோ கடைசியா ஒரு வாய்ப்பு.. துருக்கிக்கு இந்தியா கொடுத்த எச்சரிக்கை..!Category: செய்திகள்
அதிகரித்து கொண்டே போகும் தேச துரோகிகளின் எண்ணிக்கை.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன வாரணாசி நபர் கைது..!
பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கூறப்படும் ஒருவரை வாராணசியில் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் தேச துரோகிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. கைது செய்யப்பட்டவர் துஃபைல் என்றும், இந்தியாவிற்குரிய ரகசிய மற்றும் முக்கியமான தகவல்களை…
View More அதிகரித்து கொண்டே போகும் தேச துரோகிகளின் எண்ணிக்கை.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன வாரணாசி நபர் கைது..!இந்த தீவிரவாதிகளை எல்லாம் ஒப்படையுங்கள்.. அப்ப தான் தண்ணீர் கிடைக்கும்.. பாகிஸ்தானுக்கு பட்டியல் கொடுத்த இந்தியா..!
இந்திய அரசு தீவிரவாதிகள் பட்டியலை பாகிஸ்தானுக்கு கொடுத்து அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மீண்டும் நினைவூட்டியுள்ளது. இந்த பட்டியலுக்கு உட்பட்டவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இது,…
View More இந்த தீவிரவாதிகளை எல்லாம் ஒப்படையுங்கள்.. அப்ப தான் தண்ணீர் கிடைக்கும்.. பாகிஸ்தானுக்கு பட்டியல் கொடுத்த இந்தியா..!அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்.. மோதிரம் கூட தயார்.. அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட இளஞ்ஜோடியின் பரிதாபம்..!
வாஷிங்டனில் உள்ள Capital Jewish Museum வெளியில் நேற்று இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்ட இஸ்ரேலிய இளம் ஜோடி விரைவில் நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவுக்கான இஸ்ரேலிய தூதர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். யாரோன் லிஷ்சின்ஸ்கி…
View More அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்.. மோதிரம் கூட தயார்.. அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட இளஞ்ஜோடியின் பரிதாபம்..!தொடர்ச்சியான தேச துரோகங்கள்? ஜோதி போல் இன்னொரு பெண் யூடியூபரும் உளவாளியா?
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்திராவுடன் தொடர்பில் இருந்ததற்காக, மற்றொரு சமூக ஊடக பயனாளி பிரியங்கா சேனாபதி என்பவரும் தற்போது விசாரணையின் கீழ் உள்ளதாக கூறப்படுகிறது.ஒரிசாவின் பூரி மாவட்டத்தை சேர்ந்த…
View More தொடர்ச்சியான தேச துரோகங்கள்? ஜோதி போல் இன்னொரு பெண் யூடியூபரும் உளவாளியா?திடீரென கைகோர்த்த சீனா – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்.. CPEC திட்டத்தால் இந்தியா சுற்றி வளைக்கப்படுகிறதா?
சீனா-பாகிஸ்தான் CPEC திட்டம், ஆப்கானிஸ்தானுக்கு விரிவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இது “மூன்று தரப்பு” ஒத்துழைப்பை மேம்படுத்தும் பெரும்…
View More திடீரென கைகோர்த்த சீனா – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்.. CPEC திட்டத்தால் இந்தியா சுற்றி வளைக்கப்படுகிறதா?திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.. காஷ்மீரில் மீண்டும் ஊடுருவிய தீவிரவாதிகள்.. சுற்றி வளைத்த இந்திய ராணுவம்..!
கடந்த பல ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் வழியாக ஊடுருவும் தீவிரவாதிகள், இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பதும், இதனை அவ்வப்போது இந்திய ராணுவமும் தடுத்து வருகிறது என்பதும்…
View More திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.. காஷ்மீரில் மீண்டும் ஊடுருவிய தீவிரவாதிகள்.. சுற்றி வளைத்த இந்திய ராணுவம்..!பட்டும் திருந்தாத பாகிஸ்தான்.. இந்திய விமானங்கள் பறக்க மீண்டும் தடை..!
ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு பதிலாக, பாகிஸ்தான் கடந்த மாதம் தனது வான்வழியை இந்திய விமானங்களுக்கு தடை செய்தது. இந்த தடை ஒரு…
View More பட்டும் திருந்தாத பாகிஸ்தான்.. இந்திய விமானங்கள் பறக்க மீண்டும் தடை..!உலக நாடுகளுக்கு பயணம் செய்கிறது இந்திய எம்பிக்கள் குழு… முதல் நாடு ஜப்பான் தான்..!
பாகிஸ்தானின் எல்லைக்கடந்த பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் கருத்தை உலக நாடுகளுக்கு கொண்டு செல்லும் ஐந்து நாட்கள் பயணம் சஞ்சய் ஜா தலைமையிலான முதல் குழு ஜப்பானுக்குப் புறப்பட்டது JDU எம்.பி. சஞ்சய் ஜா…
View More உலக நாடுகளுக்கு பயணம் செய்கிறது இந்திய எம்பிக்கள் குழு… முதல் நாடு ஜப்பான் தான்..!கெடுவான் கேடு நினைப்பான்.. பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்.. 4 மாணவிகள் உயிரிழப்பு..!
தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு பள்ளி பேருந்தை தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று தாக்கியது. இதில் குறைந்தபட்சம் 4 பள்ளி குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒரு அரசு அதிகாரி…
View More கெடுவான் கேடு நினைப்பான்.. பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்.. 4 மாணவிகள் உயிரிழப்பு..!