விஜயகாந்துக்காக ஏவிஎம்மிடம் வசமாக சிக்கிய சுந்தரராஜன்… கைகொடுத்த கதாசிரியர்

தமிழ்த்திரை உலகில் 80களில் கொடி கட்டிப் பறந்தவர் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். இவரது இயக்கத்தில் வந்த அத்தனை படங்களுமே சூப்பர்ஹிட் தான். இவரது வாழ்விலும் ஒரு சோக சம்பவம் அரங்கேறியது. அது என்னன்னு பார்ப்போமா… ஆர்.சுந்தரராஜனின்…

View More விஜயகாந்துக்காக ஏவிஎம்மிடம் வசமாக சிக்கிய சுந்தரராஜன்… கைகொடுத்த கதாசிரியர்

எம்ஜிஆர் குணம் விஜய்கிட்ட அப்படியே இருக்கு…! எது என்று தெரிகிறதா?

சினிமாவில் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும்போதே அரசியலில் குதிக்கிறார் நடிகர் விஜய். இது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதே நேரம் விஜய் அரசியலுக்கு வரும் முன்பே பல நற்பணிகளை…

View More எம்ஜிஆர் குணம் விஜய்கிட்ட அப்படியே இருக்கு…! எது என்று தெரிகிறதா?

அந்த ரெண்டு விஷயத்தையும் என்னால மறக்கவே முடியாது… கனவுல கூட நினைக்கல… ராமராஜன் நெகிழ்ச்சி

‘மக்கள் நாயகன்’ என்று ரசிகர்கள் அனைவரும் செல்லமாக அழைக்கும் நடிகர் ராமராஜன். தமிழ்த்திரை உலகில் தனக்கென தனி ஸ்டைலுடன் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர். இவர் தனது வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள்…

View More அந்த ரெண்டு விஷயத்தையும் என்னால மறக்கவே முடியாது… கனவுல கூட நினைக்கல… ராமராஜன் நெகிழ்ச்சி

சிம்ரனுக்கு முத்தம் கொடுக்க 12 டேக் வாங்கிய நடிகர்… அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!

தமிழ்த்திரை உலகில் முத்தம் கொடுக்கும் காட்சி பற்றி சுவாரசியமாக பேட்டி ஒன்றில் பிரபல பத்திரிகையாளர் சபீதா ஜோசப் தெரிவித்துள்ளார். ‘அவள் வருவாளா’ பாடலில் சிம்ரனை சூர்யா முத்தம் கொடுக்க வேண்டும். அது 12 டேக்…

View More சிம்ரனுக்கு முத்தம் கொடுக்க 12 டேக் வாங்கிய நடிகர்… அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!

எம்ஜிஆர், சிவாஜி கேரக்டர் மாற்றி நடித்ததால் பிளாப்பான படங்கள்… பிரபலம் தகவல்

தமிழ்த்திரை உலகில் பிரபல நடிகர்கள் எல்லாரையும் கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். அந்தவகையில் ஒவ்வொரு நடிகருக்கும் என்று தனிப்பட்ட ஸ்டைல், குணாதிசயங்கள் உண்டு. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த்,…

View More எம்ஜிஆர், சிவாஜி கேரக்டர் மாற்றி நடித்ததால் பிளாப்பான படங்கள்… பிரபலம் தகவல்

எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!

கோவில் கோவிலா போய் சாமி கும்பிட்டுக்கிட்டுத் தான் இருக்கிறேன். எந்த முன்னேற்றமும் இல்லை என சிலர் சொல்வார்கள். சிலர் குழந்தைக்காக சஷ்டி விரதம் இருப்பார்கள். திருமணத்திற்காக பல சுலோகங்கள் படிக்கின்றனர். ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை…

View More எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!

‘பாரா’ பாடல் உருவான விதம்… இந்தியன் 2க்கு ஏ.ஆர்.ரகுமானைத் தவிர்த்தது ஏன்?

இந்தியன் 2ன் பர்ஸ்ட் சிங்கிள் ‘பாரா’ என்ற பாடல் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் பா.விஜய். இது குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா… மைசூருக்கு…

View More ‘பாரா’ பாடல் உருவான விதம்… இந்தியன் 2க்கு ஏ.ஆர்.ரகுமானைத் தவிர்த்தது ஏன்?

கூஸ்பம்ப்ஸைக் கிளப்பி விட்ட இந்தியன் 2 பர்ஸ்ட் சிங்கிள்… இவ்வளவு மேட்டர் இருக்கா?

இந்தியன் 2 ல் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் ‘பாரா’ என்ற பாடல் நேற்று வெளியானது. இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இந்தப் பாடலுக்கான காட்சிகள் எப்படி எடுத்து இருப்பார்கள் என்று…

View More கூஸ்பம்ப்ஸைக் கிளப்பி விட்ட இந்தியன் 2 பர்ஸ்ட் சிங்கிள்… இவ்வளவு மேட்டர் இருக்கா?

சொத்துத்தகராறு, திருமணத்தடை, குழந்தைப் பேறு பிரச்சனைகள் தீர… வைகாசி விசாகத்தில் இப்படி வழிபடுங்க…

முருகப்பெருமான் அவதரித்த நாளைத் தான் வைகாசி விசாகமாகக் கொண்டாடி வருகிறோம். இன்னொரு விசேஷமான நாள் கார்த்திகை நட்சத்திரம். அவரை எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களைக் கொண்டாடும் விதமாக அந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. சிவபெருமான் கடும்…

View More சொத்துத்தகராறு, திருமணத்தடை, குழந்தைப் பேறு பிரச்சனைகள் தீர… வைகாசி விசாகத்தில் இப்படி வழிபடுங்க…

கமல் நடிச்சதுலயே கஷ்டமான படங்கள்… ஒரே கல்லுல மூணு மாங்கா அடித்த இந்தியன் 2 படக்குழு!

இந்தியன் 2 படம் பரபரப்பாகத் தயாராகி வருகிறது. இன்னும் ஒரு பாடல் தான் பாக்கி இருக்கிறதாம். இந்நிலையில் படத்திற்கான புரொமோஷன் வேலைகளை இயக்குனர் ஷங்கர் முடுக்கி விட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக நடந்து வரும்…

View More கமல் நடிச்சதுலயே கஷ்டமான படங்கள்… ஒரே கல்லுல மூணு மாங்கா அடித்த இந்தியன் 2 படக்குழு!

வசனங்களை எழுதாம ஸ்பாட்ல சொல்ற குருநாதர்.. பெரிய ஹிட் கொடுத்தும் 3 நாள் பட்டினியா கிடந்த சிஷ்யர்…!

தமிழ்த்திரை உலகம் பல விசித்திரங்கள் நிறைந்தது. வசனங்களை எழுதுவதற்கு என்று ஒரு வசனகர்த்தா இருப்பார். அவர் ஏற்கனவே தயார் செய்த வசனங்களைத் தான் நடிகர்கள் பேசுவாங்க. ஆனால், வசனங்களையே எழுதாமல் சூட்டிங் ஸ்பாட்லயே வைத்து…

View More வசனங்களை எழுதாம ஸ்பாட்ல சொல்ற குருநாதர்.. பெரிய ஹிட் கொடுத்தும் 3 நாள் பட்டினியா கிடந்த சிஷ்யர்…!

திருச்செந்தூரில் இரவு தங்கி முருகப்பெருமானை இப்படி வழிபடுங்க… வேண்டுதல் நிச்சயம் நடக்கும்..!

அந்தக்காலத்தில் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் மாசித்திருவிழா நடக்கவில்லை. காரணம் அங்கு கொடிமரம் இல்லை. அதனால அங்கு கொடி மரம் வைக்கணும்னு முடிவு எடுக்கிறாங்க. அதற்காக ஆறுமுக ஆசாரி தலைமையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள காக்காச்சி…

View More திருச்செந்தூரில் இரவு தங்கி முருகப்பெருமானை இப்படி வழிபடுங்க… வேண்டுதல் நிச்சயம் நடக்கும்..!