தமிழ்த்திரை உலகில் ‘மக்கள் செல்வன்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் விஜய்சேதுபதி. மிகுந்த தன்னம்பிக்கைக் கொண்ட இவர் தனது அனுபவத்தால் பல்வேறு தடைகளைத் தாண்டி படிப்படியாக திரை உலகில் முன்னுக்கு வந்தவர். துபாயில் கணக்குப்பிள்ளையாக…
View More ஏழரை சனி பிடிச்சிட்டாம் விஜய்சேதுபதிக்கு… ஆனா மனுஷன் சொன்ன தில் ஸ்டேட்மெண்டைப் பாருங்க!தமிழ்ல மட்டும்தான் படம் நடிப்பேன்னு சொல்லி சாதித்த சூப்பர் ஹீரோக்கள்… அட இவங்க தானா?
தமிழ்ப்பற்று என்பது வெறும் பேச்சில் மட்டும் இருந்தால் போதாது. அது செயலிலும் வேண்டும் என்று நிரூபித்தவர்கள் தான் இவர்கள். ஒன்லி தமிழ் படம் மட்டும்தான் நடிப்பேன். வேறு படமா நோ நோ என்று கெத்தாகச்…
View More தமிழ்ல மட்டும்தான் படம் நடிப்பேன்னு சொல்லி சாதித்த சூப்பர் ஹீரோக்கள்… அட இவங்க தானா?நரை முடியால் தலைகாட்ட முடியலையா? எளிய பொருள்களால் ஆன இயற்கை ஹேர் டை… ரெடி!
40 வயதைத் தாண்டினால் மட்டும் அல்ல. இப்போது இளவயதிலேயே பலருக்கும் நரைமுடி விழுந்து விடுகிறது. இதனால் வெளியே தலைகாட்ட பயப்படுகிறார்கள். இவர்கள் கடைகளில் தேவையில்லாத கெமிக்கல் கலந்த ஹேர் டைகளை உபயோகித்து அலர்ஜிக்கு ஆளாகி,…
View More நரை முடியால் தலைகாட்ட முடியலையா? எளிய பொருள்களால் ஆன இயற்கை ஹேர் டை… ரெடி!தாங்க முடியாத அளவு மன அழுத்தமா? டென்சன் ஆகாம ரிலாக்ஸா இதைப் படிங்க…
மன அழுத்தம் இன்று பலருக்கும் தலையாய பிரச்சனையாக இருக்கிறது. பெரும்பாலும் அலுவலக வேலை செய்பவர்களுக்கு இது அதிகளவில் வருகிறது. மேலதிகாரிகளின் நெருக்கடி, பணிச்சுமை என பலரும் அவதிப்படுவர். இதனால் சிலர் தற்கொலை செய்யும் அளவுக்குக்…
View More தாங்க முடியாத அளவு மன அழுத்தமா? டென்சன் ஆகாம ரிலாக்ஸா இதைப் படிங்க…வள்ளலார் ஜோதிமயமானது உண்மையா? அகத்தியரின் அற்புதம் என்ன?
மகான் வள்ளலார் மிகப்பெரிய யோகி. ஆன்மீகத்தில் பலவழிகள் இருக்கிறது. அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற பாதையை வழிகாட்டினார். அவர் இறுதிகாலத்தில் ஜோதியானார் என்று கூறப்படுகிறது. நடந்தது என்ன என்றால்? பொதுவாக ஒவ்வொரு பொருளும் இந்த உலகமும்…
View More வள்ளலார் ஜோதிமயமானது உண்மையா? அகத்தியரின் அற்புதம் என்ன?சாப்பிடும்போது செய்யக் கூடாதவை… சம்மணம் போடுவதால இவ்ளோ பயன்களா?
இப்போ தரையில உட்காருவதையே கேவலமாக நினைக்கிறாங்க. ஏன்னா காலை மடக்கி சம்மணம் போட்டு உட்காரணும். அது கொஞ்சம் அசௌகரியமா இருக்கும். பட்டிக்காடு மாதிரியும் ஒரு பிம்பத்தை உண்டாக்கும். அதனால ஸ்டைலா சேர்ல தான் உட்காருறாங்க.…
View More சாப்பிடும்போது செய்யக் கூடாதவை… சம்மணம் போடுவதால இவ்ளோ பயன்களா?ரத்த ஓட்டம் சூப்பரா இருக்கணுமா? அப்படின்னா இதைச் செய்யுங்க முதல்ல!
நமக்கு ரத்த ஓட்டம் உடலில் சீராக இருந்தால் எந்தவித நோயும் வராது. உடலில் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். ஆனா நம்மையும் அறியாமல் பல தவறுகள் செய்கிறோம். உட்காரும்போது கூட சேரில் ரொம்ப நேரம் காலைத்…
View More ரத்த ஓட்டம் சூப்பரா இருக்கணுமா? அப்படின்னா இதைச் செய்யுங்க முதல்ல!என்னது ஆஸ்துமாவைக் குணப்படுத்துதா முருங்கைக்கீரை? அட இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!
முருங்கை காயை சமையலுக்கு பயன்படுத்துவது போல் , முருங்கை இலையை நாம் பயன்படுத்துவதில்லை . அதிகம் ஆனால் , மற்ற கீரைகளை போலவே அதிகமான சத்துக்களைக் கொண்டது முருங்கை கீரை. கால்சியம் , இரும்பு…
View More என்னது ஆஸ்துமாவைக் குணப்படுத்துதா முருங்கைக்கீரை? அட இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே!தைப்பூசத்திற்கு திதி முக்கியமா, நட்சத்திரம் முக்கியமா? விரதத்தை எப்போது அனுசரிப்பது?
முருகப்பெருமானின் சிறப்புக்குரிய வழிபாடுகளுள் ஒன்று தைப்பூசம். திருச்செந்தூர், பழனிக்கு ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் பாதயாத்திரையாக செல்வதைப் பார்த்தால் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். பக்தர்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருப்பார்கள். எங்கும் பச்சைமயமாகத்தான் இருக்கும். இந்த…
View More தைப்பூசத்திற்கு திதி முக்கியமா, நட்சத்திரம் முக்கியமா? விரதத்தை எப்போது அனுசரிப்பது?இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு இத்தனை சிறப்புகளா? வள்ளலாரை வழிபட மறந்துடாதீங்க..!
இந்த ஆண்டு தைப்பூசம் (11.2.2025) நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறது. அதனால் இன்னும் அதிவிசேஷமாக இருக்கும். காலையில் குளித்துவிட்டு முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்கள் விசேஷம். பாலாபிஷேகம் பண்ணிட்டு சந்தன, குங்குமம் இட்டு தூப, தீப…
View More இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு இத்தனை சிறப்புகளா? வள்ளலாரை வழிபட மறந்துடாதீங்க..!நாளை தைப்பூசம்: விரதம் இருக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
முருகப்பெருமானுக்குரிய விசேஷ தினங்களில் தைப்பூசம் சிறப்புக்குரிய விரத நாள். முருக வழிபாடு வாழ்க்கையில் வெற்றியைப் பெற்றுத் தரும். எதை நினைக்கிறோமோ அதை நினைத்த வண்ணமே முருகன் நிறைவேற்றித் தருவார். வினைப்பயனால் நாம் எடுத்த இந்தப்…
View More நாளை தைப்பூசம்: விரதம் இருக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?ஒரே சளித்தொல்லை… மூக்கடைப்பா… உங்களுக்கு விடுதலை தருகிறது இந்த மாமருந்து!
இது பனிக்காலம். காலையில் எழுவதே ரொம்ப கஷ்டமாக இருக்கும். இழுத்துப் போர்த்திக்கொண்டுதான் படுத்திருப்போம். இந்தக் காலத்தில் பெரிய தொல்லை என்னன்னா அடிக்கடி சளி பிடிக்கும். மூக்கு அடைக்கும். தும்மல் வரும். இதுல ஒரு சிலருக்கு…
View More ஒரே சளித்தொல்லை… மூக்கடைப்பா… உங்களுக்கு விடுதலை தருகிறது இந்த மாமருந்து!

