thaipoosam lord muruga

தைப்பூசத்திற்கு திதி முக்கியமா, நட்சத்திரம் முக்கியமா? விரதத்தை எப்போது அனுசரிப்பது?

முருகப்பெருமானின் சிறப்புக்குரிய வழிபாடுகளுள் ஒன்று தைப்பூசம். திருச்செந்தூர், பழனிக்கு ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் பாதயாத்திரையாக செல்வதைப் பார்த்தால் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். பக்தர்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருப்பார்கள். எங்கும் பச்சைமயமாகத்தான் இருக்கும்.  இந்த…

View More தைப்பூசத்திற்கு திதி முக்கியமா, நட்சத்திரம் முக்கியமா? விரதத்தை எப்போது அனுசரிப்பது?
lord muruga, vallalar

இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு இத்தனை சிறப்புகளா? வள்ளலாரை வழிபட மறந்துடாதீங்க..!

இந்த ஆண்டு தைப்பூசம் (11.2.2025) நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறது. அதனால் இன்னும் அதிவிசேஷமாக இருக்கும். காலையில் குளித்துவிட்டு முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்கள் விசேஷம். பாலாபிஷேகம் பண்ணிட்டு சந்தன, குங்குமம் இட்டு தூப, தீப…

View More இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு இத்தனை சிறப்புகளா? வள்ளலாரை வழிபட மறந்துடாதீங்க..!
thaipoosam25

நாளை தைப்பூசம்: விரதம் இருக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

முருகப்பெருமானுக்குரிய விசேஷ தினங்களில் தைப்பூசம் சிறப்புக்குரிய விரத நாள். முருக வழிபாடு வாழ்க்கையில் வெற்றியைப் பெற்றுத் தரும். எதை நினைக்கிறோமோ அதை நினைத்த வண்ணமே முருகன் நிறைவேற்றித் தருவார். வினைப்பயனால் நாம் எடுத்த இந்தப்…

View More நாளை தைப்பூசம்: விரதம் இருக்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
cold and relief

ஒரே சளித்தொல்லை… மூக்கடைப்பா… உங்களுக்கு விடுதலை தருகிறது இந்த மாமருந்து!

இது பனிக்காலம். காலையில் எழுவதே ரொம்ப கஷ்டமாக இருக்கும். இழுத்துப் போர்த்திக்கொண்டுதான் படுத்திருப்போம். இந்தக் காலத்தில் பெரிய தொல்லை என்னன்னா அடிக்கடி சளி பிடிக்கும். மூக்கு அடைக்கும். தும்மல் வரும். இதுல ஒரு சிலருக்கு…

View More ஒரே சளித்தொல்லை… மூக்கடைப்பா… உங்களுக்கு விடுதலை தருகிறது இந்த மாமருந்து!
water treatment

தண்ணீரைப் பயன்படுத்தும் கலை இதுதான்… எவ்ளோ நோய்கள் குணமாகுது பாருங்க..!

நாம தினமும் சாதாரணமாக தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்கிறோம். ஆனால் அதை முறைப்படி பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள்னு பாருங்க… காலையில் எழுந்தவுடன் காலை டீ, காபியை தவிர்த்து, மாற்றாக சுத்தமான குடிநீர் ஒன்று முதல்…

View More தண்ணீரைப் பயன்படுத்தும் கலை இதுதான்… எவ்ளோ நோய்கள் குணமாகுது பாருங்க..!

சபரிமலைக்குப் போறவங்க கன்னிபூஜை நடத்துவது அவசியமா? விரதத்தால இவ்ளோ பலன்களா?

சபரிமலை செல்லும் பக்தர்கள் பயபக்தியுடன் தீவிரமாக விரதம் இருப்பதைப் பார்த்திருப்போம். இது நமக்கு என்னென்ன பலன்களைத் தருதுன்னு லிஸ்ட் போட்டால் போய்க்கிட்டே இருக்கும். இந்த ஒரு பதிவில் சொல்ல முடியாது. சுருக்கமா சொல்லணும்னா நல்லவனாகவும்,…

View More சபரிமலைக்குப் போறவங்க கன்னிபூஜை நடத்துவது அவசியமா? விரதத்தால இவ்ளோ பலன்களா?

இயற்கை உணவுகளால் ரத்தத்தை சுத்திகரிக்கணுமா? இதை முதல்ல படிங்க..!

நாம சாப்பிடுற உணவு தான் உடலின் 80 சதவீத நோய்களுக்கும் காரணமாகிறது. குறிப்பாக உப்பு, புளிப்பு அதிகமாக சேர்த்தால் ரத்தம் நச்சாகி விடுகிறது. இது தெரியாமல் வாய்க்கு ருசியாக நாம் என்னென்ன தேவையோ எல்லாவற்றையும்…

View More இயற்கை உணவுகளால் ரத்தத்தை சுத்திகரிக்கணுமா? இதை முதல்ல படிங்க..!
oonjal urchavam

ஊஞ்சல் உற்சவம் நடப்பது வெறும் சடங்குக்காக அல்ல..! இவ்ளோ விஷயம் இருக்கா?

கடவுளுக்கே ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அதனால்தான் மனிதர்களுக்கும் திருமண சடங்கின்போது ஊஞ்சல் சடங்கும் நடக்கிறது. இதற்குப் பின்னால் அறிவியல் காரணம் எதுவும் உள்ளதா என்றால் ஆச்சரியமாகவே உள்ளது. வாங்க என்னன்னு பார்க்கலாம். முன்பெல்லாம் ஊருக்கு…

View More ஊஞ்சல் உற்சவம் நடப்பது வெறும் சடங்குக்காக அல்ல..! இவ்ளோ விஷயம் இருக்கா?
thai poosam 2025

தை பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவதுன்னு தெரியுமா?

பொதுவாக தைப்பூசம் தனிச்சிறப்பு வாய்ந்த நாள். அதிலும் இந்த ஆண்டு மிக விசேஷமாக தைப்பூசம், தை பெளர்ணமி, ஆகியவை ஒரே நாளில் இணைந்து வந்திருப்பதால் திதி, நட்சத்திரம் ஆகிய இரண்டின்  அடிப்படையில் இந்த நாள்…

View More தை பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவதுன்னு தெரியுமா?
vidmauyarchi

vidamuyarchi: எந்த நடிகராவது இப்படி சொல்லிருக்காங்களா? அதுதான் அஜீத்!

லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத் நடித்த படம் விடாமுயற்சி. அவருடன் இணைந்து திரிஷா, அர்ஜூன், ரெஜினா காசன்ட்ரா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் கூடுதல் பலம்…

View More vidamuyarchi: எந்த நடிகராவது இப்படி சொல்லிருக்காங்களா? அதுதான் அஜீத்!

இயக்குனர் எழுதிய தந்தை சொல் கவிதை. அடடா நெஞ்சைத் தொடுகிறதே…!

தந்தை மகனை எப்படி எல்லாம் வளர்க்கிறார்? அவனுக்கு அறிவுப்பூர்வமான விஷயத்தைக் கற்றுக் கொடுப்பவர் அவர் தான். அன்னை பாலூட்டி சீராட்டி பாசத்தைக் காட்டுவாள். தந்தை கண்டிப்புடன் அறிவையும் ஊட்டி வளர்ப்பார். உலகில் தன் மகன்…

View More இயக்குனர் எழுதிய தந்தை சொல் கவிதை. அடடா நெஞ்சைத் தொடுகிறதே…!
kavin, manikandan, mime gopi

வாழ்க்கையோட 100 சதவீத உண்மை இதுதாங்க… இவரா இப்படி சொல்றாரு…

இப்ப எல்லாம் நடிகருங்க ஆளாளுக்குத் தத்துவம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்ச வயசுலயே வாழ்க்கையோட உண்மையை உணர ஆரம்பிச்சிட்டாங்க. அந்த வகையில் நடிகர்கள் சிலர் என்னென்ன சொல்றாங்கன்னு பாருங்க. கவின்: எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம…

View More வாழ்க்கையோட 100 சதவீத உண்மை இதுதாங்க… இவரா இப்படி சொல்றாரு…