tamilan

தமிழனா கொக்கா? நவதானியங்கள் முதல் ஒழுக்கம் வரை… வல்லவன் வகுத்தானே!

நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு, வேர்க்கடலை ஆகியவை நவதானியங்கள். இவற்றை ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வட கிழக்கு, வட மேற்கு,…

View More தமிழனா கொக்கா? நவதானியங்கள் முதல் ஒழுக்கம் வரை… வல்லவன் வகுத்தானே!
enjoy man

உலகில் யார் யாரெல்லாம் சுகவாசின்னு தெரியுமா? லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கே!

‘அவனுக்கு என்னப்பா… சுக்கிரன் உச்சத்துல இருக்கான். பணம் வந்து கொட்டுது. கொடுத்து வச்ச ஆளு’ன்னு நண்பர்கள் சொல்லக் கேட்டுருப்போம். பொதுவாக அதுபோன்ற மனிதர்களை சுகவாசிப்பான்னு சிலாகித்துச் சொல்வார்கள். எதற்குமே அவர்கள் கஷ்டப்பட வேண்டி இருக்காது.…

View More உலகில் யார் யாரெல்லாம் சுகவாசின்னு தெரியுமா? லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கே!
flying birds

பறவைகளிடம் இருந்து நாம் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்… அட இவ்ளோ இருக்கா?

‘பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்’னு ஒரு பாடல் வரும். அதே போலத்தான் மனிதர்களும். பறவைகளின் வாழ்க்கைப் பாடத்தைப் படித்தால் நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். பறவைகளைப் பொருத்தவரை தன் குஞ்சுகளுக்கு இறகு முளைக்கும் வரை…

View More பறவைகளிடம் இருந்து நாம் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்… அட இவ்ளோ இருக்கா?
sugar kasayam

சுகர் பேஷன்டா… எப்பவுமே அதே கவலையா? இதைச் சாப்பிடுங்க… உங்களுக்கு விடுதலைதான்..!

சர்க்கரை நோய் இன்று அனைத்துத் தரப்பு மக்களையும் பயமுறுத்தும் நோயாக மாறிவிட்டது. ஆஸ்பத்திரிக்குச் சென்றாலே முதலில் சுகர் இருக்கிறதா என்றுதான் கேட்கிறார்கள். அதற்கு ஏற்பத்தான் மருந்து கொடுக்கிறார்கள். இளம் வயதினரையும் தாக்குகிறது. சர்க்கரை நோயில்…

View More சுகர் பேஷன்டா… எப்பவுமே அதே கவலையா? இதைச் சாப்பிடுங்க… உங்களுக்கு விடுதலைதான்..!
ladies pain

பெண்களுக்கு அந்த இடத்தில் வலியா? இதோ சூப்பர் மருந்து!

பெண்கள் என்றாலே ஒரு விதத்தில் ஆண்களை விட அதிகம் வலியைத் தாங்குபவர்கள்தான். பிரசவ வலி ஒன்றே போதும். அதே போல பல வலிகள் இருந்தாலும் குறிப்பாக பலரையும் தாக்குவது இந்த வலிதான். அது என்ன…

View More பெண்களுக்கு அந்த இடத்தில் வலியா? இதோ சூப்பர் மருந்து!
thiruneeru

உடலில் திருநீறு அணிய… அட இத்தனை இடங்களா? இவ்ளோ பலன்களா?

விபூதியைத் ‘திருநீறு’ என்றும் சொல்வார்கள். இந்துவாக உள்ள ஒருவன் கட்டாயமாக விபூதி அணிய வேண்டும். அதே போல சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் பட்டையும், வைணவத்தைச் சார்ந்தவர்கள் நாமத்தையும் நெற்றியில் போட்டுக் கொள்வார்கள். திருநீறு அணிவது…

View More உடலில் திருநீறு அணிய… அட இத்தனை இடங்களா? இவ்ளோ பலன்களா?
marriage

திருமணம் செய்யப் போறீங்களா? அப்படின்னா இதை முதல்ல படிங்க..!

‘திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’. இதைக் காலாகாலத்தில் செய்தால் தான் நமது வாழ்க்கை சிறக்கும். உரிய நேரத்தில் பயிரிட்டால்தான் அதை அறுவடை செய்யும்போது நல்ல லாபத்தைப் பார்க்க முடியும். அதுபோலத் தான் திருமணம்.…

View More திருமணம் செய்யப் போறீங்களா? அப்படின்னா இதை முதல்ல படிங்க..!
guru sishyan

துறவுன்னா என்னன்னு தெரியுமா? அதுக்கு இந்த 2 விஷயம் தெரிந்தால் போதும்!

முற்றும் துறப்பதுதான் துறவு. அப்படி இருந்தால்தான் ஞானம் வரும் என்று நினைப்பது தவறு. சிஷ்யன் ஒருவன் குருவிடம் கேட்டான். ‘எல்லாவற்றையும் துறந்தால் தான் ஞானம் வரும் என்று சொல்கின்றார்களே…’ என்றார். ‘சரி துறந்துவிட்டால் எங்கே போவீர்கள்?’…

View More துறவுன்னா என்னன்னு தெரியுமா? அதுக்கு இந்த 2 விஷயம் தெரிந்தால் போதும்!
masi magam 25

இன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளித்தால் இத்தனைப் பலன்களா?

இன்று மார்ச் 12, 2025. மாசி மகம். புனிதமான நாள். ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபாடு செய்கிறபோது நம் உடலால் தூய்மைப்படுத்தவும், பாவங்களை நீக்கி புண்ணியத்தை எடுத்துக் கொண்டு இறைவழிபாடு செய்யவும் புனித நீராடல்…

View More இன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளித்தால் இத்தனைப் பலன்களா?
karadaiyan nonbu

வருகிறது காரடையான் நோன்பு… விரதம் இருப்பது எப்படி?

மாசி மாதம் வரும் மிக முக்கியமான விரதநாள் காரடையான் நோன்பு. திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க இந்த நோன்பைக் கடைபிடிப்பார்கள். அது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் செல்வசெழிப்பு உண்டாகவும் இந்த நோன்பை…

View More வருகிறது காரடையான் நோன்பு… விரதம் இருப்பது எப்படி?
vasthu

வாஸ்து சாஸ்திரப்படி மனையை தேர்வு செய்வது எப்படி? படிக்கட்டுக்குக் கீழே இதை மட்டும் வச்சிடாதீங்க!

ஒரு வசிப்பிடம் கட்டும் முன்பு, ஒரு காலி மனையை தேர்வு செய்யும் பொழுது மிக கவனமாக இருக்க வேண்டும். மனை சரியான அமைப்பில் அமையாவிட்டால், பல இன்னல்கள் உண்டாகும். 8 விதமான மனைகளும் அதன்…

View More வாஸ்து சாஸ்திரப்படி மனையை தேர்வு செய்வது எப்படி? படிக்கட்டுக்குக் கீழே இதை மட்டும் வச்சிடாதீங்க!
coconut, pillaiyar

சாமிக்கு உடைக்கிற தேங்காய் எப்படி இருக்கணும்? அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

கோவிலுக்குப் போவது முதல் அங்கு சாமிகும்பிடுவது, திரும்ப வருவது வரை ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் பலரும் சும்மா ஏனோ தானோவென்று தங்களுக்குத் தெரிந்த வரை சாமியைக் கும்பிட்டா போதும்னு கும்பிட்டு…

View More சாமிக்கு உடைக்கிற தேங்காய் எப்படி இருக்கணும்? அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?