பேசாமல் சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் கூறியதற்கான விஞ்ஞான விளக்கம் இருக்கத்தான் செய்கிறது. அது தெரிந்தால் ரொம்ப ஆச்சரியப்படுவீங்க. நம்ம முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். வாங்க அது என்னன்னு பார்ப்போம்.…
View More சாப்பிடும்போது பேசாதேன்னு சொல்றாங்களே… ஏன்னு தெரியுமா?கோவிலில் மணி அடிச்சிட்டு சாமி கும்பிடறாங்களே… ஏன்னு தெரியுமா?
கோவிலில் மணி அடிப்பதற்கு பின்னால் மறைந்துள்ள ரகசியம். கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. கோவிலில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது…
View More கோவிலில் மணி அடிச்சிட்டு சாமி கும்பிடறாங்களே… ஏன்னு தெரியுமா?சிவராத்திரி உருவான கதை… பார்வதியோட விளையாட்டைப் பாருங்க!
சிவனுக்கு உரிய ராத்திரி சிவராத்திரி. அன்றைய தினம் விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து இருப்பார்கள். சிவனைப் பற்றியே நினைத்து ஐக்கியமாவார்கள். அந்த சிவராத்திரி எப்படி உருவானது என்று புராணங்கள் கதைகள் பல…
View More சிவராத்திரி உருவான கதை… பார்வதியோட விளையாட்டைப் பாருங்க!இன்னைக்கு உள்ள படங்கள் எப்படி இருக்கு? பாக்கியராஜ் சொன்ன ‘பளிச்’ தகவல்
நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் படங்கள் என்றாலே அந்தக் காலத்தில் சக்கை போடு போட்டன. அவரை திரைக்கதை மன்னன்னு சொல்வாங்க. அந்த அளவு அவரது படங்களில் ஒரு யதார்த்தம், ஒரு உணர்ச்சின்னு எல்லாமே கலந்து இருக்கும்.…
View More இன்னைக்கு உள்ள படங்கள் எப்படி இருக்கு? பாக்கியராஜ் சொன்ன ‘பளிச்’ தகவல்வீட்டில் விளக்கேற்றுவதுல இவ்ளோ பலன்களா? இத்தனை முறைகள் இருக்கா?
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். தினசரி விளக்கேற்றும் வீட்டில் அன்னை மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். வீட்டை தூய்மைப்படுத்தி நீங்கள் விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே…
View More வீட்டில் விளக்கேற்றுவதுல இவ்ளோ பலன்களா? இத்தனை முறைகள் இருக்கா?நீங்க எந்த ராசி? சிவராத்திரிக்கு செய்ய வேண்டிய அபிஷேகம் இதாங்க!
வரும் பிப்ரவரி 26ம் தேதி மகாசிவராத்திரி. இந்தநாளில் இரவு முழுவதும் விழித்திருந்து தனக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று பார்வதி விரதம் இருந்ததாகச் சொல்வார்கள். அன்றைய தினம் நாலுகால பூஜை நடக்கும். முழுவதும்…
View More நீங்க எந்த ராசி? சிவராத்திரிக்கு செய்ய வேண்டிய அபிஷேகம் இதாங்க!கோவில் தீர்த்தத்தை உறிஞ்சிக் குடிப்பது ஏன்? இத்தனை நன்மைகளா?
கோவில்களில் தீர்த்தம் கொடுக்கும்போது கைகளில் அதை ஏந்தி வாங்கியபடி உறிஞ்சிக் குடிப்பதைப் பார்த்திருப்போம். இது எதற்காகன்னு பார்க்கலாமா… கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின்…
View More கோவில் தீர்த்தத்தை உறிஞ்சிக் குடிப்பது ஏன்? இத்தனை நன்மைகளா?கோவில்களில் தல விருட்சங்கள் அமைக்க என்ன காரணம்? அட இவ்ளோ பலன்களா?
கோவில் என்பது மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற மூன்று விஷயத்தால் சிறப்பு பெறுகிறது. மூர்த்தி என்பது மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வத்தையும், தலம் என்பது தலவிருட்சத்தையும் (மரம்), தீர்த்தம் என்பது கோவில் குளத்தையும் குறிக்கும். கோவில்…
View More கோவில்களில் தல விருட்சங்கள் அமைக்க என்ன காரணம்? அட இவ்ளோ பலன்களா?ஹார்ட் அட்டாக் வராமல் இருக்கணுமா? அப்படின்னா இதை எல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!
சமீபகால வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் மக்கள் கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள். இவற்றில் ஒன்று இதய நோய். இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால், ரத்தம் உறையத் தொடங்குகிறது, இது மாரடைப்பு போன்ற இதயப்…
View More ஹார்ட் அட்டாக் வராமல் இருக்கணுமா? அப்படின்னா இதை எல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!11 வயதிலேயே பாடகி… அசத்தல் பாடல்களை அப்பவே தந்தவர் யார் தெரியுமா?
இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில், 1948-ல், திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகியாவர் ஜிக்கி.ஞானசெளந்தரி’ என்கிற திரைப்படத்தில், பால ஞானசெளந்தரிக்காக, ‘அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்பஜோதியே’ என்ற பாடலை ஜிக்கி பாடினார். அவர் பாடிய முதல் பாடல்…
View More 11 வயதிலேயே பாடகி… அசத்தல் பாடல்களை அப்பவே தந்தவர் யார் தெரியுமா?இந்த ஆண்டு நாடாளுமன்றம்… அடுத்த ஆண்டு சட்டசபை… கமல் பக்கா பிளான் ரெடி!
கமல் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். படத்தை வேகமாக முடித்து எப்படியாவது ஜூன் மாதத்தில் கொண்டு வர நினைத்தார்கள். அப்போது கேரளாவில் ஸ்டிரைக் என்று நியூஸ் வந்ததால் அதற்கு…
View More இந்த ஆண்டு நாடாளுமன்றம்… அடுத்த ஆண்டு சட்டசபை… கமல் பக்கா பிளான் ரெடி!மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும் அற்புத மருத்துவம்… எல்லாம் உங்க வீட்டுலேயே ரெடி!
மஞ்சள் காமாலை நோய்க்கு அந்தக் காலத்தில் பலரும் பலிகடாவாகி உள்ளனர். அது மருத்துவ வசதி இல்லாத காலம். ஆனால் இந்தக் காலத்திலும் உயிரைக் கொல்லும் வியாதியாகவே உள்ளது. அதில் இருந்து மீள என்னதான் வழி?…
View More மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும் அற்புத மருத்துவம்… எல்லாம் உங்க வீட்டுலேயே ரெடி!
