ஆடி வெள்ளியில் செய்ய வேண்டிய வழிபாடு… அட 2026ல் இத்தனை சிறப்புகள் இருக்கா?

இந்த ஆண்டு ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமை பிறக்கிறது. அந்த வகையில் ஆடி மாதம் எத்தனை வெள்ளிக்கிழமைகள் வருகின்றன? வழிபாடு செய்வது எப்படி? 17.7.2026, 24.7.2026, 31.7.2026, 7.8.2026, 14.8.2026 என 5 வெள்ளிக்கிழமைகள்…

View More ஆடி வெள்ளியில் செய்ய வேண்டிய வழிபாடு… அட 2026ல் இத்தனை சிறப்புகள் இருக்கா?

கங்கை அமரன், இளையராஜாவுக்கு முதல் பெருமை சேர்த்தவர்… மறக்க முடியாத எஸ்.ஜானகி!

சமீபத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி குறித்து கங்கை அமரன் சொன்ன சில விசேஷ தகவல்கள். ஜிகே.வெங்கடேஷூக்கு அதிகமான பாடல்களைப் பாடியது எஸ்.ஜானகிதான். அப்போது இளையராஜா ஜிகே.வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்ததால் ஜானகி பாடும்போது…

View More கங்கை அமரன், இளையராஜாவுக்கு முதல் பெருமை சேர்த்தவர்… மறக்க முடியாத எஸ்.ஜானகி!

தலவிருட்சம்னா என்னப்பா? இதுக்கும் கோவிலுக்கும் என்ன தொடர்பு?

தல விருட்சம் என்பது ஒரு கோயிலின் தல வரலாற்றோடும், அங்கிருக்கும் மூலவரோடும் தொடர்புடைய புனிதமான மரம். ஒவ்வொரு ஆலயத்திலும் மூர்த்தி (மூலவர்), தீர்த்தம் (குளம்/நதி), தலம் (தல விருட்சம்) என்ற மூன்று சிறப்புகளால் தான்…

View More தலவிருட்சம்னா என்னப்பா? இதுக்கும் கோவிலுக்கும் என்ன தொடர்பு?

கதையில் பிடித்த கதாபாத்திரத்தில் நடிக்க பழம்பெரும் நடிகை போட்ட பக்கா பிளான்… கதாசிரியர் போட்ட குண்டு!

அகிலன் நாவலாக எழுதி அதற்குப் பின்னால திரைப்படமாக உருவானதுதான் பாவை விளக்கு. அந்தக் கதையை அகிலன் தொடராகவே எழுதிக் கொண்டு இருந்த காலகட்டத்தில் அதை விரும்பி படித்துக் கொண்டு இருந்தவர் நடிகை எம்என்.ராஜம். அந்தக்…

View More கதையில் பிடித்த கதாபாத்திரத்தில் நடிக்க பழம்பெரும் நடிகை போட்ட பக்கா பிளான்… கதாசிரியர் போட்ட குண்டு!

அடேங்கப்பா… ஜானகியோட சொத்து மதிப்பை மட்டும் பாருங்க… அத்தனை கோடியா?

60 வருடங்களுக்கு மேலாக இசைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து மாபெரும் சாதனை படைத்த பாடகி எஸ்.ஜானகி. அவரது சொத்து மதிப்பைப் பார்த்தால் அடேங்கப்பா என்றே எண்ணத் தோன்றுகிறது. பாடகி ஜானகி ஆந்திர மாநிலம்…

View More அடேங்கப்பா… ஜானகியோட சொத்து மதிப்பை மட்டும் பாருங்க… அத்தனை கோடியா?

அடடா மிஸ்ஸாகிடுச்சே முந்தானை முடிச்சு பார்ட் 2… சொன்னது அந்த பிரபலமா?

முருங்கைக்காய் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் மறைந்த திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் தான். அவரது முந்தானை முடிச்சு படத்தை யார் தான் மறக்க முடியும்? அப்பவே ஒரு மாஸான கமர்ஷியல் ஹிட்டை சமூகத்துக்குத்…

View More அடடா மிஸ்ஸாகிடுச்சே முந்தானை முடிச்சு பார்ட் 2… சொன்னது அந்த பிரபலமா?

இவ்வுலகில் யார் நல்லவர், யார் கெட்டவர்? பிறர் சொல் கேட்டு முடிவெடுக்கலாமா?

வாழ்க்கை என்றால் அது மேடு பள்ளங்கள் நிறைந்தது தான். இன்பமும் துன்பமும் கலந்த கலவை தான். அதுல நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை அடையாளம் காண்பது தான் நமக்கு வேலை. சில இடங்களில்…

View More இவ்வுலகில் யார் நல்லவர், யார் கெட்டவர்? பிறர் சொல் கேட்டு முடிவெடுக்கலாமா?

யாருக்கும் தெரியாத குமார சஷ்டி… விரதம் இருந்தால் இத்தனை பலன்களா?

செவ்வாய் விரதம், சஷ்டி விரதம், பரணி விரதம் என முருகனுக்கு 3 விரதங்கள் உள்ளன. சஷ்டி என்றாலே நமக்கு மகாகந்த சஷ்டி தான் நினைவுக்கு வரும். அது 1 வருடத்தில் 7 நாள்கள் இருக்கக்கூடிய…

View More யாருக்கும் தெரியாத குமார சஷ்டி… விரதம் இருந்தால் இத்தனை பலன்களா?

பெரிய ராஜாக்கள் கூட்டத்தில்… பாக்கியராஜ் பற்றி கமல் சொன்ன விஷயம்!

பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கும்இ எதிர்ப்புக்கும் இடையில் யாரும் எதிர்பாராத வகையில் மாஸாக இயக்கி இருந்தார் பாரதிராஜா. இந்தப் படத்தில் தான் கமலும்இ ரஜினியும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தனர். அழகு…

View More பெரிய ராஜாக்கள் கூட்டத்தில்… பாக்கியராஜ் பற்றி கமல் சொன்ன விஷயம்!

அடக் கடவுளே..! சங்கர் கணேஷ் இசை அமைத்த முதல் படத்துக்கே இவ்ளோ சோதனையா?

தமிழ்சினிமா உலகின் முக்கிய இசை அமைப்பாளர்களில் ஒருவர் சங்கர் கணேஷ். இவர் இசையில் பல சூப்பர்ஹிட் படங்களும், பாடல்களும் உள்ளன. அந்த வகையில் அவர் இசையில் உருவான முதல் தமிழ்ப்படம் என்னவாக இருக்கும் என்ற…

View More அடக் கடவுளே..! சங்கர் கணேஷ் இசை அமைத்த முதல் படத்துக்கே இவ்ளோ சோதனையா?

ரயிலை கைத்தடியால் நிறுத்திய சித்தர்… இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

200 ஆண்டுகள் வாழ்ந்த அதிசய அற்புத சித்தர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் சுரைக்காய் சித்தர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த பம்பாய் மெயில் ரெயிலையே தன் கையில் இருந்த…

View More ரயிலை கைத்தடியால் நிறுத்திய சித்தர்… இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

முயற்சி எப்படி இருக்க வேண்டும்? மனித சக்திக்கு எல்லை உண்டா?

கேள்விகள் ஒவ்வொன்றும் சிந்திக்கும் வகையில் இருக்கிறதா? இது வெறும் கேள்விகள் என்று நினைத்து விடாதீர்கள். நம் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கும் காரணிகள். என்னன்னு பார்க்கலாமா… எதையும் இது வரை சாதித்தவர்களை வைத்தோ, வல்லுனர்களின் கருத்தை…

View More முயற்சி எப்படி இருக்க வேண்டும்? மனித சக்திக்கு எல்லை உண்டா?