எங்கும் இருக்கும் இறைவன்… அப்படின்னா கோவிலுக்குப் போய் ஏன் வழிபடணும்?

தலைப்பைப் பார்த்ததும் இது என்ன நாத்திகர் கேள்வி மாதிரி இருக்குன்னு பலரும் நினைக்கலாம். ஆமாங்க ஆமா. இப்படித்தான் பல குதர்க்கமான கேள்விகளை கேட்குறதுக்குன்னே சிலர் இருக்காங்க. இதுக்கு பலருக்கும் பதில் சொல்லத் தெரியாது. கடவுள்…

View More எங்கும் இருக்கும் இறைவன்… அப்படின்னா கோவிலுக்குப் போய் ஏன் வழிபடணும்?

மாதா, பிதா, குரு, தெய்வத்துக்குத் தான் இந்த சிறப்பு… வணங்குறதுல இவ்ளோ விஷயமா?

நாம் இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் கும்பிடுறோம். காலில் விழுந்து வணங்குகிறோம். இதைக் கூழைக்கும்பிடாகவும் சிலர் செய்து காரியத்தை சாதிப்பர். அதெல்லாம் அவப்பெயரைப் பெற்றுத் தரும். பொதுவாக யார் யார் காலில் விழுந்து வணங்க வேண்டும்?…

View More மாதா, பிதா, குரு, தெய்வத்துக்குத் தான் இந்த சிறப்பு… வணங்குறதுல இவ்ளோ விஷயமா?

அட்சய திருதியை நாளில் இத்தனை விஷயங்கள் நடந்ததா?

நாளை (20.04.2026)அட்சய திருதியை. அட்சய திருதியைன்னாலே நாம தங்கம், வெள்ளின்னு எதை வாங்கினாலும் அந்தப் பொருள் சேரும்னு நினைச்சிக்கிட்டு இருக்கோம். ஆனால் இன்னைக்கு தங்கம், வெள்ளி, பட்டுன்னு மக்கள் இவற்றை வாங்குவதற்கான நல்ல நேரத்தைத்…

View More அட்சய திருதியை நாளில் இத்தனை விஷயங்கள் நடந்ததா?

உலகில் எங்கும் கிடைக்காத அதி அற்புத மருந்துகள்… அட இப்படியும் ஒண்ணு இருக்கா?

தலைப்பைப் படித்ததும் உலகின் எந்த மூலையிலும் கிடைக்காத மருந்துகள் என்று ஏதாவது இருக்கா என்று தோன்றலாம். உங்கள் ஆவல் கொஞ்சமும் குறையாத வகையில் இந்த தகவல்கள் உங்களுக்கு நிச்சயம் பயன்படும். சின்ன சின்ன வியாதிகளுக்கும்…

View More உலகில் எங்கும் கிடைக்காத அதி அற்புத மருந்துகள்… அட இப்படியும் ஒண்ணு இருக்கா?

யாரும் சொல்லாத உடல் ரகசியங்கள்… அட இத்தனை நாளா தெரியாமப்போச்சே!

பொதுவா நமக்கு உடம்பு சரியில்லன்னா… டாக்டர் கிட்ட போவோம். மாத்திரை வாங்குவோம். சாப்பிடுவோம். மறுபடியும் அதே பிரச்சனை வருகிறது. ஏன் தெரியுமா? நாம் அறிகுறியை சரிசெய்கிறோம். காரணத்தை சரிசெய்வதில்லை. இதோ சில எளிய தீர்வுகள்……

View More யாரும் சொல்லாத உடல் ரகசியங்கள்… அட இத்தனை நாளா தெரியாமப்போச்சே!

சிவனை வழிபடுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? இதுதான் அந்த ரகசியமா?

கோவிலுக்குப் போனால் அவரவர் எப்படி சாமி கும்பிடுவதுன்னு தெரியாமலேயே கால்போற போக்கில் சுற்றி கும்பிட்டு விட்டு வருகின்றனர். சிவன் கோவிலுக்குப் போகும் பக்தர்கள் இந்த முறைப்படி தான் சிவனை வழிபட வேண்டும். அது ஒரு…

View More சிவனை வழிபடுவதில் இவ்ளோ விஷயம் இருக்கா? இதுதான் அந்த ரகசியமா?

அட்சய திருதியை நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது?

அக்ஷய திருதியை என்றாலே நமக்கு தங்கம் தான் நினைவுக்கு வரும். நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். இதற்கு என்ன காரணம்? அந்த நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது? தங்கம் வாங்க உகந்த நேரம்…

View More அட்சய திருதியை நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது?

குடும்பம் நல்லாருக்கணுமா..? மனைவிமாரே மறந்தும் கூட கணவரிடம் இதைச் சொல்லி விடாதீர்…!

மனைவி என்பவள் கணவரில் சரிபாதி. அதே போல் கணவர் மனைவியில் சரிபாதி. ஒரு குடும்பம்னு இருந்தா ஒரு தலைவனும், தலைவியும் இணைந்து அதை வழிநடத்தினால் தான் சிறப்பாக இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.…

View More குடும்பம் நல்லாருக்கணுமா..? மனைவிமாரே மறந்தும் கூட கணவரிடம் இதைச் சொல்லி விடாதீர்…!

தமிழ்ப்புத்தாண்டு அன்று வேப்பம்பூ ரசம் வைப்பது ஏன்னு தெரியுமா?

வரும் 14.4.2026 அன்று ‘பராபவ’ என்ற பெயரில் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த நன்னாளில் இறைவனிடம் நாம் இந்த ஆண்டையும் நல்லா சிறப்பா வைக்கும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். முந்தைய நாள் இரவே வீட்டை…

View More தமிழ்ப்புத்தாண்டு அன்று வேப்பம்பூ ரசம் வைப்பது ஏன்னு தெரியுமா?

அதென்ன கனி காணுதல்? தமிழ் புத்தாண்டு அன்று இறைவழிபாடு இப்படி இருக்கணும்..!

பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டு ‘பராபவ’ என்ற பெயரில் வருகிறது. 14.4.2026ம் நாள் வரும் செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு வருகிறது. சூரியனின் முதல் சுழற்சியாக மேஷத்தில் இருந்து அவர் ஆரம்பிக்கிறது சித்திரை மாதத்தில் தொடங்குகிறது.…

View More அதென்ன கனி காணுதல்? தமிழ் புத்தாண்டு அன்று இறைவழிபாடு இப்படி இருக்கணும்..!

பாக்கியராஜ் இயக்கத்தில் நடிக்காதது ஏன்? சீக்ரெட்டை அவிழ்த்த சரத்குமார்!

தமிழ்த்திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று அனைவராலும் போற்றப்படுபவர் பாக்கியராஜ். பாக்கியராஜ் படங்களில் கருத்து இருக்கும். ஆனாலும் அதில் காமெடி தூக்கலாக இருக்கும். முருங்கைக்காய் என்று சொன்னாலே அங்கு பாக்கியராஜ் தான் நினைவுக்கு வருவார். அந்தளவுக்கு…

View More பாக்கியராஜ் இயக்கத்தில் நடிக்காதது ஏன்? சீக்ரெட்டை அவிழ்த்த சரத்குமார்!

அறிவுக்கு ஆபத்து… மொபைலுக்கு அடிமையா குழந்தைகள்..? பிரச்சனை தீர இதை ஃபாலோ பண்ணுங்க…!

இப்போதெல்லாம் குழந்தைகள் மொபைல் பார்ப்பது அதிகரித்து விட்டது. 1 வயது குழந்தை முதலே மொபைல் காட்டித் தான் சாப்பிட வைக்கிறார்கள் தாய்மார்கள். இது ஆரோக்கியமான விஷயம் அல்ல. குழந்தைப் பாடல் தானே பார்க்கிறது என்று…

View More அறிவுக்கு ஆபத்து… மொபைலுக்கு அடிமையா குழந்தைகள்..? பிரச்சனை தீர இதை ஃபாலோ பண்ணுங்க…!