இந்த மண்ணை விட்டு மறைந்த நம் முன்னோர்களுக்கு பித்ருக்கள் என்று பெயர். இவர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு தெய்வ வழிபாட்டையும் ஏற்றுக் கொள்வது போன்று ஒவ்வொரு மனிதனின்…
View More பித்ரு தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? எது உயர்ந்த வழிபாடு?கதையை எழுதச் சொல்லிவிட்டு இப்படியா பண்ணுவாரு சந்திரபாபு? இதெல்லாம் பெரிய மனுஷனுக்கு அழகா?
நாகேஷைப் போன்றே எழுத்தாளர் ஜெயகாந்தன் மீது மிகுந்த அன்பு கொண்டு இருந்த இன்னொரு நகைச்சுவை நடிகர் சந்திரபாபு. அந்தக் காலத்தில் உறங்காது போலும் என்றொரு கதையை எழுதி இருந்தார் ஜெயகாந்தன். அந்தக் கதையைப் பற்றிக்…
View More கதையை எழுதச் சொல்லிவிட்டு இப்படியா பண்ணுவாரு சந்திரபாபு? இதெல்லாம் பெரிய மனுஷனுக்கு அழகா?நைட் 12 மணிக்கு மேல தான் தூக்கமே வருதா? கண், சிறுநீர் மஞ்சளா இருக்கா? தொப்பையா? கால் வீக்கமா? உடனே கவனிங்க பாஸ்!
தலைப்பைப் பார்த்தால் கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது அல்லவா. டோன்ட் ஒர்ரி. இந்த உலகத்துல எதுக்கு எடுத்தாலும் பயப்படக்கூடாது. அப்புறம் வாழவே முடியாது. ரோட்ல நடக்கும்போது கூட பின்னாடி வந்து கார் இடிச்சிடுமோன்னு பயம்தான்.…
View More நைட் 12 மணிக்கு மேல தான் தூக்கமே வருதா? கண், சிறுநீர் மஞ்சளா இருக்கா? தொப்பையா? கால் வீக்கமா? உடனே கவனிங்க பாஸ்!உங்களுக்கு சுகர் பிரச்சனையா? அப்படின்னா நீங்க சாப்பிட வேண்டிய உணவு இதுதான்!
சர்க்கரை நோயைக் (சுகர் பிரச்சனை) கட்டுப்படுத்த உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கியப் பங்கு குதிரைவாலி அரிசிக்கு உண்டு. இது ஒரு சிறுதானிய வகை. இது முழு தானியம் என்பதால், ஊட்டச்சத்து மதிப்பு மிகுந்தது. இது குளூட்டன்…
View More உங்களுக்கு சுகர் பிரச்சனையா? அப்படின்னா நீங்க சாப்பிட வேண்டிய உணவு இதுதான்!எந்தத் திசையில் விளக்கேற்றக் கூடாது? கோவில் சிற்பங்களில் ஆபாசமான சிலைகள் இருப்பது ஏன்?
ஆன்மிகம் என்பது ஒரு பெரிய கடல். இந்தக் கடலில் மூழ்கி முத்தெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அது விசேஷமானது. நிறைய சந்தேகங்கள் வரும். அதற்கு தகுந்த பதில்களும் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா……
View More எந்தத் திசையில் விளக்கேற்றக் கூடாது? கோவில் சிற்பங்களில் ஆபாசமான சிலைகள் இருப்பது ஏன்?பிரதோஷத்தில் இறைவனை வழிபடுவதில் என்ன சிறப்பு? கிருஷ்ணர் வெண்ணை திருடுவது ஏன்?
பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபட உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக் கொள்வது. இறைவன் நமது பாவத்தை…
View More பிரதோஷத்தில் இறைவனை வழிபடுவதில் என்ன சிறப்பு? கிருஷ்ணர் வெண்ணை திருடுவது ஏன்?கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம்? கோவில்ல நவக்கிரக வழிபாட்டை செய்வது எப்போது?
கோவிலில் முதலில் நாம் வணங்க வேண்டிய கடவுள் யார்? கடைசியாக வணங்க வேண்டிய கடவுள் யார்? இந்தக் கேள்வி பொதுவாக பலருக்கும் வருவதுண்டு. சிலர் கோவிலுக்குள் போனதும் எதிரில் என்னென்ன தெய்வங்கள் உண்டோ அத்தனையையும்…
View More கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம்? கோவில்ல நவக்கிரக வழிபாட்டை செய்வது எப்போது?செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நீங்க செய்யக்கூடாத விஷயம்… ஃபாலோ பண்ணுங்க செல்வம் சேரும்!
ஆன்மிகம் என்றாலே நமக்கு பலவித சந்தேகங்கள் தான் முதலில் வந்து நிற்கும். அந்த சந்தேகங்கள் விலக விலக நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அந்த வகையில் இன்று நம் சிந்தையை தெளிவடைய வைக்கும் சில…
View More செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நீங்க செய்யக்கூடாத விஷயம்… ஃபாலோ பண்ணுங்க செல்வம் சேரும்!தீராத வயிற்று வலியா? இனி அந்த பிரச்சனைக்கு விடுதலை தான்…!
வயிற்றுவலி பிரச்சனையால் பலரும் அவதிப்படுகிறார்கள். தீவிர வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் தற்கொலை வரை போய் விடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு அருமருந்துதான் இந்த யோகாசனம். வாங்க அது என்ன? எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். வயிற்று நோய் நீக்கி…
View More தீராத வயிற்று வலியா? இனி அந்த பிரச்சனைக்கு விடுதலை தான்…!சிவாஜிக்கு அந்தப் பட்டம் கொடுத்தது பெரியாரா? அந்த இரு நடிகர்களா?
தமிழ்த்திரை உலகில் சிவாஜியை நடிகர் திலகம் என்பர். அவரது இயற்பெயர் விசி.கணேசன். எப்படி சிவாஜி ஆனார்னு பார்க்கலாமா… விசி.கணேசன் சிவாஜி கணேசன் ஆவதற்கு முக்கிய காரணம் அறிஞர் அண்ணா எழுதிய இந்து கண்ட சாம்ராஜ்யம்…
View More சிவாஜிக்கு அந்தப் பட்டம் கொடுத்தது பெரியாரா? அந்த இரு நடிகர்களா?இசைப்புயல், வைகைப்புயல் என்ற பட்டங்களுக்குக் காரணம் யார் தெரியுமா? அட அவரா?
தமிழ்நாடு இதுவரை எத்தனையோ புயல்களை சந்தித்துள்ளது. சினிமா உலகம் சந்தித்தது 2 புயல்கள். ஒண்ணு. இசைப்புயல் ஏஆர்.ரகுமான். இன்னொன்னு வைகைப்புயல் வடிவேலு. ஏஆர்.ரகுமான் இளையராஜாவை மாதிரி கிராமிய இசையைத் தர முடியுமான்னு எல்லாரும் கேட்டாங்க.…
View More இசைப்புயல், வைகைப்புயல் என்ற பட்டங்களுக்குக் காரணம் யார் தெரியுமா? அட அவரா?புதுச்சேரி கச்சேரி பாடல் உருவானதன் பின்னணி… சுவாரசியம் பகிர்ந்த இளையராஜா..!
தமிழ்சினிமா உலகை நீண்ட காலமாக இசை என்னும் இன்ப வெள்ளத்தால் கட்டிப்போட்டு வருபவர் இசைஞானி இளையராஜா. இப்போது தமிழகம் முழுவதும் தன் இசைப்பயணத்தைத் தொடங்கி விட்டார். சென்னை, கோவை, கும்பகோணம், நெல்லை, புதுச்சேரி என…
View More புதுச்சேரி கச்சேரி பாடல் உருவானதன் பின்னணி… சுவாரசியம் பகிர்ந்த இளையராஜா..!