குலதெய்வம் தெரியாமல் இருப்பது பல குடும்பங்களில் ஏற்படும் ஒரு இயல்பான சூழல்தான். அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வாங்க எப்படி தெரிந்து கொள்வதுன்னு பார்க்கலாம். குடும்பத்தில் உள்ள…
View More இன்னும் குலதெய்வம் எதுன்னு தெரியலையா? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!உயர் கொழுப்பு உங்கள் உயிருக்கு ஆப்பு..! உடனே இதைச் செய்யுங்க!
கொழுப்பு அதிகமானால் பல்வேறு பிரச்சனைகள் உடலில் வந்து விடுகின்றன. ஒரு கட்டத்தில் இது இதய நோய் ஆகியவற்றையும் கொண்டு வந்து விடுகின்றன. கொழுப்பு அதிகமானால் சில எச்சரிக்கைகளைக் காட்டும் விதத்தில் உடலில் சில அறிகுறிகள்…
View More உயர் கொழுப்பு உங்கள் உயிருக்கு ஆப்பு..! உடனே இதைச் செய்யுங்க!சத்தியத்தை மீறிய சுந்தரமூர்த்தி நாயனார்… உலகிற்கு உணர்த்திய இறைவன்!
நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு கண். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்னு சொல்வாங்க. அதுல முக்கியமான உறுப்பு கண். இதை வைத்து தான் உலகையே பார்க்க முடிகிறது. ஒரு நிமிடம் கண்ணை…
View More சத்தியத்தை மீறிய சுந்தரமூர்த்தி நாயனார்… உலகிற்கு உணர்த்திய இறைவன்!எம்ஜிஆர், சிவாஜி கடைசி வரை யாருக்கு நன்றியோடு இருந்தாங்க? யாரும் அறியாத தகவலா இருக்கே!
தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் பெரிய லெஜண்ட்கள். இருவரும் பெரிய ஆளுமைகளாக இருந்தனர். அவர்களது படங்கள் சக்கை போடு போட்டன. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. காலத்தால் அழியாத காவியப் பாடல்கள்,…
View More எம்ஜிஆர், சிவாஜி கடைசி வரை யாருக்கு நன்றியோடு இருந்தாங்க? யாரும் அறியாத தகவலா இருக்கே!இந்த வயசிலும் இப்படி ஒரு ஆட்டமா? ஒய்ஜி.மகேந்திரனை புகழ்ந்து தள்ளிய பிரபலம்!
பரீட்சைக்கு நேரமாச்சு என்ற பெயரில் ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒரு நாடகம் நடித்துக் கொண்டு இருந்தார். அதன் உரிமைகளை எல்லாம் வாங்கித் தான் பரீட்சைக்கு நேரமாச்சு என்ற பெயரில் முக்தா சீனிவாசன் ஒரு திரைப்படமாக எடுத்தார்.…
View More இந்த வயசிலும் இப்படி ஒரு ஆட்டமா? ஒய்ஜி.மகேந்திரனை புகழ்ந்து தள்ளிய பிரபலம்!வருகிறது வைகாசி விசாகம்… வழிபடுவதில் இவ்ளோ விஷயங்கள் இருக்கா?
2026 வைகாசி விசாகத் திருநாள் வரும் மே 30 சனிக்கிழமை வருகிறது. இந்த நன்னாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு. முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து முருகப்பெருமானின் படம், விளக்கு உள்ளிட்டவற்றை…
View More வருகிறது வைகாசி விசாகம்… வழிபடுவதில் இவ்ளோ விஷயங்கள் இருக்கா?கிரிவலத்துக்கு உகந்த முருகப்பெருமான் கோவில்கள்… அடடா என்ன ஒரு அற்புதம்?!
அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம் முதல்படை வீடு. இங்கு கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். இங்கு கிரிவலம் கிடையாது. மலை வெளியே தெரியாது. கோவிலுக்குள் இருக்கும். வேண்டுதலுக்காக பிரார்த்தனை என்றால் 6…
View More கிரிவலத்துக்கு உகந்த முருகப்பெருமான் கோவில்கள்… அடடா என்ன ஒரு அற்புதம்?!கிரிவலத்தில் வேண்டுதலை நிறைவேற்றும் சித்த புருஷர்கள்… பிரபலம் பகிர்ந்த தகவல்
வழக்கமா கிரிவலம் போக எல்லாருமே ஆசைப்படுவார்கள். காரணம் ஒரு மன அமைதி அப்போது கிடைக்கிறது. கண்குளிர இயற்கைக் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. சித்தர்களின் ஜீவசமாதி, சின்ன சின்ன கோவில்களில் போய் இறைவனைத் தரிசிக்க முடிகிறது.…
View More கிரிவலத்தில் வேண்டுதலை நிறைவேற்றும் சித்த புருஷர்கள்… பிரபலம் பகிர்ந்த தகவல்ஜெமினி ஸ்டூடியோ உருவான கதை… எஸ்எஸ்.வாசனின் புகழுக்கு இவர்தான் காரணமா?
பிரபல படத்தயாரிப்பாளரும், ஸ்டூடியோ அதிபருமான எஸ்எஸ்.வாசன் தமிழ்சினிமாவில் எப்படிப்பட்ட சாதனைகளைச் செய்தவர் என்பது எல்லாரும் அறிந்த விஷயம். அப்படிப்பட்ட சாதனைகளைச் செய்வதற்கு காரணமாக இருந்தவர் தமிழ்சினிமா உலகின் பீஷ்மர் என்று எல்லாரும் சொல்லக்கூடிய…
View More ஜெமினி ஸ்டூடியோ உருவான கதை… எஸ்எஸ்.வாசனின் புகழுக்கு இவர்தான் காரணமா?பக்தன் கனவில் வந்து இறைவன் சொல்லும் அதிசயம்… அட அந்தக் கோவிலா?
உலகில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் கோவில் என்றால் அது என்ன என்பதை அறிய ஆர்வம் இருக்கத்தானே செய்யும். அது உண்மைதான் என்கிறது இந்தக் கோவில். சுனாமி, போர் உள்பட பல…
View More பக்தன் கனவில் வந்து இறைவன் சொல்லும் அதிசயம்… அட அந்தக் கோவிலா?காசிக்குப் போக முடியலையா? இருக்கவே இருக்கு முருகன் கோவில்!
காசிக்குப் போனா சன்னியாசின்னு சொல்வாங்க. அதெல்லாம் வயசானவங்க தான் போகணும். செஞ்ச பாவத்தை எல்லாம் தொலைக்க அங்குள்ள கங்கையில நீராடி காசி விஸ்வநாதரைத் தரிசித்தால் போதும். ஆனால் அங்கு போகறது அவ்வளவு சுலபம் இல்லை.…
View More காசிக்குப் போக முடியலையா? இருக்கவே இருக்கு முருகன் கோவில்!அதிசய ஆலயம்: சிவன் மலையில் முருகர்… முதல் வழிபாடு விநாயகருக்கு கிடையாதாம்!
முருகப்பெருமான் ஆனந்தமாக எழுந்தருளி இருக்கும் மலைகளில் ஒன்று சிவன் மலை. சிவபெருமான் திரிபுரர்களை சம்ஹாரம் பண்ண எல்லாவற்றையும் தயார் செய்தார். தேரைத் தயார் பண்ணச் சொன்னதும் ஆளாளுக்குப் போய் ஒவ்வொரு வடிவமாக தேரைத் தயார்…
View More அதிசய ஆலயம்: சிவன் மலையில் முருகர்… முதல் வழிபாடு விநாயகருக்கு கிடையாதாம்!












