ஸ்விக்கி, ஜொமைட்டோ நிறுவனங்கள் பிளாட்பாரம் கட்டணத்தை உயர்த்தி உள்ள நிலையில் தினமும் இந்த நிறுவனங்களுக்கு 1.25 கோடி முதல் 1.50 ரூபாய் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. உணவு டெலிவரி செய்யும்…
View More பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி, ஜொமைட்டோ.. தினமும் ரூ.1.5 கோடி கூடுதல் வருமானம்?இனி கிரெடிட் கார்டு தேவையில்லை.. கடன் கொடுக்கிறது UPI.. வட்டியும் குறைவு.. முழு விவரங்கள்..!
கிரெடிட் கார்டு என்பது தேவையான பொழுது செலவு செய்து, அதன் பின் அந்த பணத்தை குறிப்பிட்ட நாளில் செலுத்தி விட்டால் வட்டி இல்லை என்றும் அவ்வாறு செலுத்தாவிட்டால் அதிக வட்டியுடன் கட்ட வேண்டும் என்பதால்…
View More இனி கிரெடிட் கார்டு தேவையில்லை.. கடன் கொடுக்கிறது UPI.. வட்டியும் குறைவு.. முழு விவரங்கள்..!டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2-ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்.. முக்கிய அறிவிப்பு..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19ஆம் தேதி அதாவது நேற்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் நேற்று அவசர அவசரமாக விண்ணப்பித்தனர்…
View More டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2-ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்.. முக்கிய அறிவிப்பு..!மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரச்சனை.. முடங்கியது வங்கிகள், ஏர்லைன்ஸ் மற்றும் அலுவலகங்கள்..!
மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆபரேஷன் சிஸ்டத்தில் திடீரென ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து உலகம் முழுவதும் வங்கிகள், ஏர்லைன்ஸ், அலுவலகங்கள் திணறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பெருவாரியான வங்கிகள், ஏர்லைன்ஸ் அலுவலகங்களில்…
View More மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரச்சனை.. முடங்கியது வங்கிகள், ஏர்லைன்ஸ் மற்றும் அலுவலகங்கள்..!பைக் மோதியதால் சாலையில் நடந்து சென்ற ஜட்ஜ் மரணம்.. பொள்ளாச்சியில் நடந்த பயங்கரம்..!
பொள்ளாச்சி சாலையில் ஜட்ஜ் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர் மீது பைக் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜட்ஜ் உயிரிழந்தார். இந்த நிலையில் பைக் ஓட்டிய நபர் தலைமறைவான நிலையில் அவரை…
View More பைக் மோதியதால் சாலையில் நடந்து சென்ற ஜட்ஜ் மரணம்.. பொள்ளாச்சியில் நடந்த பயங்கரம்..!ஒரே ஒரு துப்பு கொடுத்த கிராமத்து இளைஞர்.. ரூ.86 லட்சம் வெகுமதி கொடுத்த அரசு..!
மாவோயிஸ்டுகளை பிடிப்பதற்காக கிராமத்து இளைஞர் ஒருவர் பாதுகாப்பு படையினருக்கு ஒரே ஒரு துப்பு கொடுத்த நிலையில் மாவோயிஸ்டுகள் அனைவரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதால் அந்த துப்பு கொடுத்த கிராமத்து இளைஞருக்கு மகாராஷ்டிரா அரசு 86…
View More ஒரே ஒரு துப்பு கொடுத்த கிராமத்து இளைஞர்.. ரூ.86 லட்சம் வெகுமதி கொடுத்த அரசு..!மனைவியை விவாகரத்து செய்தார் ஹர்திக் பாண்ட்யா.. இன்ஸ்டாவில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’4 ஆண்டுகள் நாங்கள் இணைந்து…
View More மனைவியை விவாகரத்து செய்தார் ஹர்திக் பாண்ட்யா.. இன்ஸ்டாவில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!வலி இல்லாமல் தற்கொலை செய்ய கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம்.. சுவிஸ் விஞ்ஞானியின் முயற்சி..!
சுவிட்சர்லாந்து நாட்டில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கு விஞ்ஞானி ஒருவர் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளில் தற்கொலை செய்ய முயற்சிப்பவர்களின் மனதை மாற்றுவதற்கு தேவையான ஆலோசனைகள்…
View More வலி இல்லாமல் தற்கொலை செய்ய கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம்.. சுவிஸ் விஞ்ஞானியின் முயற்சி..!வருமானவரி தாக்கலில் தவறு செய்தால் 6 மாதங்கள் சிறைதண்டனை.. அதிர்ச்சி அறிவிப்பு..!
வருமான வரி தாக்கல் செய்யும் போது தவறான தகவலை கொடுத்தாலோ, வருமானத்தை குறைத்து காண்பித்தால் அல்லது வேறு முறைகேடு செய்தால் அபராதம் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை…
View More வருமானவரி தாக்கலில் தவறு செய்தால் 6 மாதங்கள் சிறைதண்டனை.. அதிர்ச்சி அறிவிப்பு..!வேட்டி கட்டிய விவசாயியை தடுத்து நிறுத்திய மால் நிர்வாகம்.. பெங்களூரில் திடீர் போராட்டம்..!
பெங்களூர் மால் ஒன்றின் காவலாளி வேட்டி கட்டிய விவசாயியை உள்ளே விட மறுத்ததை அடுத்து எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று திடீரென போராட்டம் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பத்திரப்பா…
View More வேட்டி கட்டிய விவசாயியை தடுத்து நிறுத்திய மால் நிர்வாகம்.. பெங்களூரில் திடீர் போராட்டம்..!வேலை நீக்க நடவடிக்கையில் பொதுத்துறை வங்கிகள்.. எஸ்பிஐ தான் முதலிடம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
ஏற்கனவே உலகில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது பொதுத்துறை வங்கிகளும் வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுவது ஊழியர்கள் மத்தியில்…
View More வேலை நீக்க நடவடிக்கையில் பொதுத்துறை வங்கிகள்.. எஸ்பிஐ தான் முதலிடம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!5 மணி நேர விமான பயணத்தில் சாப்பாடு, தண்ணீர் எடுத்து கொள்ளாத பயணி கைது.. என்ன காரணம்?
விமான பயணி ஒருவர் ஐந்து மணி நேரமாக சாப்பாடு மற்றும் தண்ணீர் எடுத்துக் கொள்ள மறுத்ததை அடுத்து அவரை சந்தேகம் அடைந்த விமான பணிப்பெண்கள் கேப்டனிடம் கூறிய நிலையில் கேப்டன் விமான நிலையத்தில் உள்ள…
View More 5 மணி நேர விமான பயணத்தில் சாப்பாடு, தண்ணீர் எடுத்து கொள்ளாத பயணி கைது.. என்ன காரணம்?