திருடன் என்றாலும் அவனும் மனிதன் தானே.. செருப்பு மாலை.. கையில் கயிறு கட்டு.. கார் பேனட்டில் உட்கார வைத்து ஊர்வலமாக திருடனை அழைத்து சென்ற போலீஸ்..!

ஜம்முவில் காஷ்மீரை சேர்ந்த ஒருவர், திருட்டு குற்றச்சாட்டின் பேரில் போலீசாரால் பொதுமக்கள் முன்னிலையில் மிகவும் அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் ஒரு காணொளியில், அந்த இளைஞர்…

theif