eps vijay

விஜய் வருவதாக இருந்தால், பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிடுவாரா ஈபிஎஸ்?  திடுக் திருப்பம்..!

அதிமுக-பாஜக கூட்டணியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் இணையும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகின்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது பரவலாக பேசப்படும் தகவலின்படி, அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகினால் தான்,…

View More விஜய் வருவதாக இருந்தால், பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிடுவாரா ஈபிஎஸ்?  திடுக் திருப்பம்..!
kashmir

பாகிஸ்தானை முதலில் ஒழிக்கனும்.. ராணுவத்தில் சேர குவியும் காஷ்மீர் இளைஞர்கள்..!

ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள், “பாகிஸ்தானால் எங்களுக்கு மன அமைதியே இல்லை, எனவே பாகிஸ்தானை முதலில் ஒழிக்க வேண்டும்” என்று கூறி, ராணுவத்தில் சேர முன்வந்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில்…

View More பாகிஸ்தானை முதலில் ஒழிக்கனும்.. ராணுவத்தில் சேர குவியும் காஷ்மீர் இளைஞர்கள்..!
iaf

அடுத்தடுத்து பிரதமரை சந்தித்த விமானப்படை, கடற்படை தலைவர்கள்.. போர் தொடங்குகிறதா?

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் தொடர்ந்து 10வது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது. குப்வாரா, பரமுல்லா, பூஞ்ச், ராஜௌரி, மற்றும் அக்னூர் உள்ளிட்ட எட்டு பகுதிகள் தாக்கபட்டுள்ளன. இந்திய இராணுவமும் உடனடியாக, சரியான…

View More அடுத்தடுத்து பிரதமரை சந்தித்த விமானப்படை, கடற்படை தலைவர்கள்.. போர் தொடங்குகிறதா?
vijay admk

இப்போதைக்கு திமுகவை தோற்கடிக்க வேண்டும்: அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய்?

  அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய் கட்சியை இணைக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், விஜய்யும் அதற்கு கிட்டத்தட்ட சம்மதித்து விடுவார் என்று கூறப்படுகிறது. பாஜக ஒரு மதவாத கட்சி என்ற குற்றச்சாட்டு இருந்தாலும்,…

View More இப்போதைக்கு திமுகவை தோற்கடிக்க வேண்டும்: அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய்?
dhoni

என்னால் தான் சிஎஸ்கே தோற்றது. நான் பொறுப்பு ஏற்று கொள்கிறேன்: தோனி

  சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியின் கேப்டன் தோனி,  நேற்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி  அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததற்கு தான்  பொறுப்பு எடுத்து கொள்வதாக தெரிவித்தார்.…

View More என்னால் தான் சிஎஸ்கே தோற்றது. நான் பொறுப்பு ஏற்று கொள்கிறேன்: தோனி
weapons

இருந்த எல்லா ஆயுதங்களையும் உக்ரைனுக்கு வித்தாச்சு.. இப்ப எப்படி போர் செய்வது? பாகிஸ்தான் அதிர்ச்சி..

  பாகிஸ்தானிடம் இருந்த பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யா – உக்ரைன் போரின் போது உக்ரைன் நாட்டிற்கு விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் தற்போது இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க கூட சரியான ஆயுதங்கள் இல்லை…

View More இருந்த எல்லா ஆயுதங்களையும் உக்ரைனுக்கு வித்தாச்சு.. இப்ப எப்படி போர் செய்வது? பாகிஸ்தான் அதிர்ச்சி..
eps mks vijay

முதல்முறையாக தொங்கு சட்டசபை.. விஜய் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க திராவிட கட்சிகளால் முடியாது..!

  தமிழகத்தில் முதல் முறையாக தொங்கு சட்டசபை ஏற்படும் என்றும், திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகள் விஜய் கூட்டணியின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை ஏற்படும்…

View More முதல்முறையாக தொங்கு சட்டசபை.. விஜய் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க திராவிட கட்சிகளால் முடியாது..!
pahalgam

பிரதமர் மோடியை கொல்ல போடப்பட்ட திட்டம் மிஸ் ஆனதா? பெகல்ஹாம் தாக்குதல் குறித்து திடுக் தகவல்..!

  ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தது. இது பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 19ஆம் தேதி காஷ்மீருக்கு செல்லவிருந்த நேரத்துடன் பொருந்தியது…

View More பிரதமர் மோடியை கொல்ல போடப்பட்ட திட்டம் மிஸ் ஆனதா? பெகல்ஹாம் தாக்குதல் குறித்து திடுக் தகவல்..!
ranger

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் கடும் பதற்ற நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ கங்காநகர் பகுதியில் இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் ரேஞ்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்திய நிலப்பரப்பிற்குள் புகுந்து வர முயன்ற…

View More இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
war

இந்தியா போரை ஆரம்பித்தால் 4 நாட்கள் தான்.. பாகிஸ்தான் குளோஸ்..!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இந்து மத சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் பாகிஸ்தான் ஆதரவில் செயல்படும் பயங்கரவாதிகளால் திட்டமிட்டும், செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.…

View More இந்தியா போரை ஆரம்பித்தால் 4 நாட்கள் தான்.. பாகிஸ்தான் குளோஸ்..!
ias

ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி.. விடாமுயற்சிக்கு கிடைத்த பலன்..!

  இந்தியாவில் மிக கடினமான போட்டி தேர்வாகக் கருதப்படும் UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது பலருக்கும் கனவாகவே மாறி விடுகிறது. ஆனால், மஹாராஷ்டிராவின் கோலாபூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞன், ஆடுகள்…

View More ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி.. விடாமுயற்சிக்கு கிடைத்த பலன்..!
atom

இஸ்லாமாபாத், லாகூரை ஒரே நிமிடத்தில் அழிக்க முடியும்.. இந்தியாவிடம் 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் Atom பாம்..!

  ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் நடைபெறும் அபாயம் பெரிதாகியுள்ளதாக கூறப்படுகிறது. இரு நாட்டு மக்கள் மட்டுமின்றி, உலக…

View More இஸ்லாமாபாத், லாகூரை ஒரே நிமிடத்தில் அழிக்க முடியும்.. இந்தியாவிடம் 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் Atom பாம்..!