ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி வெறும் 111 ரன்கள் எடுத்து 112 என்ற இலக்கை கொடுத்து, அந்த…
View More வெறும் 112 ரன்கள் டார்கெட் கொடுத்து வெற்றி பெற்ற பஞ்சாப்.. பவுலர்களின் மாயாஜாலம்..!மக்களுக்கு விழிப்புணர்வு வந்துருச்சு.. ஆன்லைன் மோசடியாளருக்கே அல்வா கொடுத்த இளம்பெண்..
மக்களை ஏமாற்றும் நோக்கத்தில், மோசடிக்காரர்கள் புதிய புதிய யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு பொதுவான யுக்தியாக “அப்பாவின் அல்லது அம்மாவின் நண்பர்” என கூறி செய்யும் மோசடி…
View More மக்களுக்கு விழிப்புணர்வு வந்துருச்சு.. ஆன்லைன் மோசடியாளருக்கே அல்வா கொடுத்த இளம்பெண்..இன்று ஒரே நாளில் 11 லட்சம் கோடி லாபம்.. உச்சத்திற்கு சென்ற இந்திய பங்குச்சந்தை..
இந்திய பங்குச் சந்தைகள் இன்று திடீரென உச்சத்திற்கு சென்ற நிலையில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 11 லட்சம் கோடி லாபம் கிடைத்து, தொடர் நஷ்டத்தில் இருந்து மீண்டு வந்துள்ளது. இன்று சென்செக்ஸ் 1,570 புள்ளிகளுக்கு…
View More இன்று ஒரே நாளில் 11 லட்சம் கோடி லாபம்.. உச்சத்திற்கு சென்ற இந்திய பங்குச்சந்தை..குப்பையில் கிடந்த தந்தையின் வங்கி பாஸ்புக்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான இளைஞர்..!
சிலி நாட்டைச் சேர்ந்த எக்ஸெகுவியெல் ஹினோஹோசா என்பவர் தனது வீட்டை சுத்தம் செய்யும் போது, தனது இறந்த தந்தையின் 62 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வங்கிப் பாஸ் புத்தகத்தை கண்டுபிடித்த நிலையில் அதன்…
View More குப்பையில் கிடந்த தந்தையின் வங்கி பாஸ்புக்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான இளைஞர்..!போயிங் விமானங்களை வாங்க வேண்டாம்.. சீனாவின் உத்தரவால் அமெரிக்காவுக்கு பெரும் இழப்பா?
அமெரிக்க-சீனா வர்த்தக போர் தற்போது மிக மோசமான முறையில் விபரீதம் ஆகி வரும் நிலையில், இதன் அடுத்தகட்டமாக சீனா தனது விமான சேவைகளுக்கு போயிங் ஜெட்டுகளின் அனைத்து எதிர்கால ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்குமாறு…
View More போயிங் விமானங்களை வாங்க வேண்டாம்.. சீனாவின் உத்தரவால் அமெரிக்காவுக்கு பெரும் இழப்பா?அங்க சுத்தி, இங்க சுத்தி அயோத்தி ராமர் கோவிலுக்கே வெடிகுண்டு மிரட்டல்.. டென்ஷனில் காவல்துறை..!
கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையங்கள், முதல்வர் மற்றும் கவர்னர் அலுவலகங்கள் உள்பட பல இடங்களில் போலியாக வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் இதனால் காவல்துறையினர்…
View More அங்க சுத்தி, இங்க சுத்தி அயோத்தி ராமர் கோவிலுக்கே வெடிகுண்டு மிரட்டல்.. டென்ஷனில் காவல்துறை..!இந்தியாவின் அண்டை நாடான வியட்நாமுக்கு ஜாக்பாட்.. 10 டன் தங்கப்புதையல்..!
இந்தியாவின் அண்டை நாடான வியட்நாமில் புதிய தங்கம் மற்றும் வெள்ளி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அந்த நாடு உலகளவில் மிகப்பெரிய பணக்கார நாடாக மாறும் வாய்ப்பு இருப்பதாக…
View More இந்தியாவின் அண்டை நாடான வியட்நாமுக்கு ஜாக்பாட்.. 10 டன் தங்கப்புதையல்..!பழைய ஸ்மார்ட்போன்களை Refresh செய்யும் நிறுவனம்.. மாத்தி யோசித்த இளைஞரின் வருமானம் ரூ.25,00,00,000
2020-ஆம் ஆண்டு, குருகிராமை சேர்ந்த இளம் தொழிலதிபர் யுக் பாட்டியா, பழைய ஸ்மார்ட்போன்களை புதியது போல் மாற்றும் நோக்கில் ControlZ என்ற நிறுவனத்தை துவக்கினார். தற்போது இந்த நிறுவனம் ஆண்டு ரூ.25 கோடி…
View More பழைய ஸ்மார்ட்போன்களை Refresh செய்யும் நிறுவனம்.. மாத்தி யோசித்த இளைஞரின் வருமானம் ரூ.25,00,00,000சயீப் அலிகான் கத்திக்குத்து நாடகமா? குற்றவாளியின் கைரேகை சுத்தமாக பொருந்தவில்லை..!
பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி என கைது செய்யப்பட்டவர் கைரேகை, அவருடைய வீட்டில் எடுக்கப்பட்ட கைரேகையுடன் சுத்தமாக பொருந்தவில்லை என்று கூறப்பட்டதை தொடர்ந்து பெரும் பரபரப்பு…
View More சயீப் அலிகான் கத்திக்குத்து நாடகமா? குற்றவாளியின் கைரேகை சுத்தமாக பொருந்தவில்லை..!இனிமேல் பங்குச்சந்தை பக்கம் யாராவது போவீங்க.. அம்பானிக்கு ரூ.29,397 கோடி.. அதானிக்கு ரூ.52,005 கோடி நஷ்டம்..
2025ம் ஆண்டு தொடக்கம் முதலே, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களின் சொத்து மதிப்பில் சுமார் ரூ.2.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பிற்கு முக்கிய காரணங்களாக உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை, பங்கு…
View More இனிமேல் பங்குச்சந்தை பக்கம் யாராவது போவீங்க.. அம்பானிக்கு ரூ.29,397 கோடி.. அதானிக்கு ரூ.52,005 கோடி நஷ்டம்..கையில் 1.8 கோடி இருந்தாலும் வீடு வாங்க முடியவில்லை: வைரலாகும் இளைஞரின் பதிவு
“ரூ.1.8 கோடி பாக்கெட்’ல இருக்கு, ஆனா ஒரு நல்ல வீடு கூட வாங்க முடியல! இப்படி தான் ஒரு இளைஞர் தனது உணர்வுகளை Reddit-ல் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி,…
View More கையில் 1.8 கோடி இருந்தாலும் வீடு வாங்க முடியவில்லை: வைரலாகும் இளைஞரின் பதிவு14 வருடங்களாக செருப்பு அணியாத பாஜக தொண்டர்.. விரதத்தை முடித்து வைத்த பிரதமர் மோடி..!
பிரதமர் மோடியை நேரில் சந்திக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என முடிவெடுத்திருந்த பாஜக தொண்டர் ஒருவர், 14 ஆண்டுகளாக தனது விரதத்தை பின்பற்றி வந்தார். தற்போது, அவர் பிரதமரை சந்தித்து, மோடியே…
View More 14 வருடங்களாக செருப்பு அணியாத பாஜக தொண்டர்.. விரதத்தை முடித்து வைத்த பிரதமர் மோடி..!
