மத்திய பிரதேசம் மாநிலம் சேஹோர் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிர்பூர் கிராமத்தில் 1.5 வயது சிறுவன் ஜெல்லி சாப்பிட்டதன்போது மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு ஜெல்லி…
View More குழந்தைகளுக்கு ஜெல்லி கொடுக்க வேண்டாம்.. 1.5 குழந்தை மூச்சு திணறி பரிதாப பலி..!கண்கள் மூடியிருந்தாலும் பார்க்க முடியும்.. சீனா கண்டுபிடித்த இன்ஃப்ராரெட் லென்ஸ்..!
சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பில் கான்டாக்ட் லென்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களில் இரவில் கண்ணுக்கு தெரியாததை பார்க்க ஜாஸ் மற்றும் நைட் விஷன் கண்ணாடிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இவை…
View More கண்கள் மூடியிருந்தாலும் பார்க்க முடியும்.. சீனா கண்டுபிடித்த இன்ஃப்ராரெட் லென்ஸ்..!சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்.. ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்கிய போட்டியாளர்..!
விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று நடைபெற்ற நிலையில், ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீட்டைப் பரிசாக பெற்ற டைட்டில் வின்னர் குறித்த தகவல்களை…
View More சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்.. ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்கிய போட்டியாளர்..!ரூ.1.25 லட்சம் சம்பளம் வாங்கியவர் இன்று Zomato டெலிவரிபாய்.. எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்?
புனேவில் நடந்த ஒரு டெலிவரி சம்பவம், இன்று சமூக வலைதளங்களில் நெஞ்சை வருடும் மனித நேயத்தின், பொறுமையின், நம்பிக்கையின் எடுத்துக்காட்டாக பரவி வருகிறது. ஸ்ரீபால் காந்தி என்பவர் பேஸ்புக்கில் ’அந்த சம்பவம் தன்னை…
View More ரூ.1.25 லட்சம் சம்பளம் வாங்கியவர் இன்று Zomato டெலிவரிபாய்.. எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்?Manhole மூடியை கூட இந்தியாவில் இருந்து வாங்க வேண்டுமா? அமெரிக்க நெட்டிசன்கள் ஆவேசம்..!
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Manhole கவரின் படம், தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதைப் பார்த்த பலர், “சியாட்டில் நகரம் ஏன் இந்தியாவிலிருந்து Manhole கவர்கள் வாங்குகிறது?” என கேள்வியெழுப்பி வருகின்றனர்.…
View More Manhole மூடியை கூட இந்தியாவில் இருந்து வாங்க வேண்டுமா? அமெரிக்க நெட்டிசன்கள் ஆவேசம்..!ராணுவத்திற்கு எவ்வளவு செலவு செய்தாலும் இந்தியாவை தோற்கடிக்க முடியாது தம்பி.. பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்லும் அமெரிக்கா..!
சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை தொடர்ந்து, அமெரிக்காவின் உலகளாவிய அபாய மதிப்பீட்டு அறிக்கையில், பாகிஸ்தான் தனது அணுஆயுதங்களை நவீனமயமாக்குவதை முன்னுரிமையாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பாகிஸ்தான் அபாயமாக…
View More ராணுவத்திற்கு எவ்வளவு செலவு செய்தாலும் இந்தியாவை தோற்கடிக்க முடியாது தம்பி.. பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்லும் அமெரிக்கா..!வேலையை விட்டுவிட்டு சொந்த தொழில் செய்ய போகிறேன்.. முட்டாள்தனமான முடிவை எடுக்காதே என்று சொன்ன ChatGPT
AI என்னும் செயற்கை நுண்ணறிவு இன்று நம் தினசரி வாழ்க்கையில் இயல்பாகவே கலந்து கொண்டு வருகிறது. தொழில்முறை மற்றும் தனிப்பட்ட உதவிகளுக்கு AI அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, AI அடிப்படையிலான சாட்பாட்கள் இயல்பான…
View More வேலையை விட்டுவிட்டு சொந்த தொழில் செய்ய போகிறேன்.. முட்டாள்தனமான முடிவை எடுக்காதே என்று சொன்ன ChatGPTநீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்கள் அழகு சொக்க வைக்கிறது.. இண்டர்வியூ முடிந்தவுடன் HRக்கு வந்த மெசேஜ்..!
டெல்லியை சேர்ந்த ஒரு டாலன்ட் அக்க்விசிஷன் ஸ்பெஷலிஸ்ட் LinkedIn பக்கத்தில் பகிர்ந்த ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்கு தேர்வாகாத ஒருவரிடமிருந்து வந்த சில மெசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்களை அவர் பகிர்ந்திருந்தார்.…
View More நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்கள் அழகு சொக்க வைக்கிறது.. இண்டர்வியூ முடிந்தவுடன் HRக்கு வந்த மெசேஜ்..!அப்பாவி மக்களை கொல்வது தான் இஸ்லாமிய கொள்கையா? பஹ்ரைனில் ஒவைசி ஆவேசம்..!
AIMIM கட்சி எம்.பி. அசாதுத்தீன் ஓவைசி நேற்று பஹ்ரைனில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆவேசமாக பேசினார். பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையிலான அனைத்து கட்சித் தீர்மான குழுவின் உறுப்பினராக உள்ள ஒவைசி, முக்கிய…
View More அப்பாவி மக்களை கொல்வது தான் இஸ்லாமிய கொள்கையா? பஹ்ரைனில் ஒவைசி ஆவேசம்..!உலகம் முழுவதும் திடீரென முடங்கிய X.. என்ன ஆச்சு எலான் மஸ்க் நிறுவனத்திற்கு?
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான X, நேற்று திடீரென முடங்கியதாகவும், ஆயிரக்கணக்கான பயனர்கள் லாகின் மற்றும் செயலியில் சிக்கல்களை சந்தித்ததாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Downdetector இணையதளத்தின் படி,…
View More உலகம் முழுவதும் திடீரென முடங்கிய X.. என்ன ஆச்சு எலான் மஸ்க் நிறுவனத்திற்கு?மனித மூளை சாப்பிட்டால் புத்திசாலி ஆகலாம்.. 14 கொலை செய்த சீரியல் கில்லரின் அதிர்ச்சி வாக்குமூலம்..!
லக்னோ நீதிமன்றம் நேற்று 25 ஆண்டுகளாக நடந்து வந்த இரட்டை கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. சீரியல் கொலைகாரர் ராம் நிரஞ்சன் அலையாச் ராஜா கொலந்தர் என்பவருக்கு ஆயுள் தண்டனையை விதித்தது. 2000…
View More மனித மூளை சாப்பிட்டால் புத்திசாலி ஆகலாம்.. 14 கொலை செய்த சீரியல் கில்லரின் அதிர்ச்சி வாக்குமூலம்..!ஜம்மு காஷ்மீரில் திடீர் பரபரப்பு.. ஏர்டெல், ஜியோ இண்டர்நெட் சேவைகள் திடீர் நிறுத்தம்..!
ஜம்மு காஷ்மீர் அரசு, பதெர்வா, தோடா மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், இன்று முதல் மே 27-ஆம் தேதி வரை மொபைல் இணைய சேவையை தற்காலிகமாக நிறுத்தும் உத்தரவை பிறப்பித்துள்ளது என்று…
View More ஜம்மு காஷ்மீரில் திடீர் பரபரப்பு.. ஏர்டெல், ஜியோ இண்டர்நெட் சேவைகள் திடீர் நிறுத்தம்..!