பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இசாக் டார் இன்று விடுத்த எச்சரிக்கையில் எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் சிந்து நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால், தற்போது அமலில் உள்ள “போர் நிறுத்த ஒப்பந்தம்” மீறப்படலாம் என கூறியது…
View More சிந்து நதிநீரை திறந்து விடாவிட்டால் மீண்டும் தாக்குதல்: பாகிஸ்தான் எச்சரிக்கை.pakistan
ராணுவ நடவடிக்கை நின்றாலும் சைபர் அட்டாக் தொடர்கிறது. இந்தியா மீது 15 லட்சம் சைபர் தாக்குதல்..!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவின் முக்கியமான அமைப்புகளை குறிவைத்து சுமார் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை நடத்தியதாக 7 ‘அட்வான்ஸ்ட் பெர்சிஸ்டன்ட் த்ரெட்’ (APT) குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என…
View More ராணுவ நடவடிக்கை நின்றாலும் சைபர் அட்டாக் தொடர்கிறது. இந்தியா மீது 15 லட்சம் சைபர் தாக்குதல்..!மீண்டும் ட்ரோன் மழை பொழிந்த பாகிஸ்தான்.. பொறுத்தது போதும் பொங்கி எழு இந்திய ராணுவமே…!
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான முக்கியமான தடுப்புத்தளங்கள் மீதும், ஜம்மு காஷ்மீரின் மூன்று மாவட்டங்களில் அதாவது ஜம்மு, உதம்பூர் மற்றும் சம்பா பகுதிகளில் பல ட்ரோன்கள் பறந்ததை பாதுகாப்புத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக வான்வழி…
View More மீண்டும் ட்ரோன் மழை பொழிந்த பாகிஸ்தான்.. பொறுத்தது போதும் பொங்கி எழு இந்திய ராணுவமே…!பாகிஸ்தானுக்கு 3 எச்சரிக்கைகள் விடுத்த பிரதமர் மோடி.. உரையின் முழு விவரங்கள்..!
1. பயங்கரவாதம் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் 2. பயங்கரவாதம் உயிருடன் இருக்கும் வரை எந்த வர்த்தகமும் இல்லை 3. எல்லைக்கடந்த தாக்குதல்களின் அச்சுறுத்தல் நிலவுகிறது என்றால்…
View More பாகிஸ்தானுக்கு 3 எச்சரிக்கைகள் விடுத்த பிரதமர் மோடி.. உரையின் முழு விவரங்கள்..!இந்தியா- ரஷ்யா தயாரித்த S-400ஐ விட சிறந்த வானிலை பாதுகாப்பு இருக்கிறதா? எது?
இந்தியாவின் ரஷ்யா தயாரித்த S-400 Triumf வானிலை பாதுகாப்பு அமைப்பு சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் தாக்க்குதல் காலத்தில் தனது திறனை காட்டியது. பாகிஸ்தானிலிருந்து வரும் அனைத்து துப்பாக்கி மற்றும் டிரோன் தாக்குதல்களையும் தடுத்து,…
View More இந்தியா- ரஷ்யா தயாரித்த S-400ஐ விட சிறந்த வானிலை பாதுகாப்பு இருக்கிறதா? எது?ஜிஹாத் தான் எங்களை இயக்குகிறது.. இஸ்லாம் நம் ராணுவத்தின் ஒரு அடிப்படை: பாகிஸ்தான் ஜெனரல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதற்றம், ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலால் ஏற்பட்ட நிலையில் அதன் பின்னர் இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் அந்த தாக்குதலுக்கு பதிலடி…
View More ஜிஹாத் தான் எங்களை இயக்குகிறது.. இஸ்லாம் நம் ராணுவத்தின் ஒரு அடிப்படை: பாகிஸ்தான் ஜெனரல்பாகிஸ்தான் மட்டுமல்ல.. சீனாவுக்கும் சேர்த்து ஆப்பு வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. மோடியின் ராஜதந்திரம்..!
பாகிஸ்தான் மட்டுமல்ல, சீனாவும் “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் பெரிதும் அவமதிக்கபட்டுள்ளது. “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தான் பெரிதும் நஷ்டம் அடைந்தபோதும், மோதல்களை அதிகரிக்காமல் தடை செய்த மோடிக்கு எதிராக இந்திய டூல்கிட் குழுக்கள்…
View More பாகிஸ்தான் மட்டுமல்ல.. சீனாவுக்கும் சேர்த்து ஆப்பு வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. மோடியின் ராஜதந்திரம்..!பாகிஸ்தான் சிறையில் இம்ரான்கான் கொல்லப்பட்டாரா? பரவி வரும் செய்தியால் பரபரப்பு..
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் கொலை செய்யப்பட்டதாக பொய்யான செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, அவர் தொடர்பான ஹேஷ்டேக்குகள் டிரெண்டாக தொடங்கின.72 வயதான முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்…
View More பாகிஸ்தான் சிறையில் இம்ரான்கான் கொல்லப்பட்டாரா? பரவி வரும் செய்தியால் பரபரப்பு..பாகிஸ்தானுக்கு 9900.. இந்தியாவுக்கு 2600.. இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய லாபம்..!
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதட்டம் முடிவு ஏற்பட்டதுடன், மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியம் நிவாரணத் தொகை ஒப்புதல் பெற்ற பின்னர், இன்று அதாவது மே 12ஆம் தேதி பாகிஸ்தானின் முக்கிய…
View More பாகிஸ்தானுக்கு 9900.. இந்தியாவுக்கு 2600.. இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய லாபம்..!இந்த பொழப்புக்கு… இந்திய டிவி கிளிப்பிங்கை வைத்து பொய் செய்தி பரப்பிய பாகிஸ்தான்.. உண்மை அம்பலம்..!
இந்திய டிவியில் வெளியான வீடியோ கிளிப்பிங்கை வைத்து இந்திய ஏவுகணைகளை தாக்கி அழித்துவிட்டோம் என்று பொய் செய்தி பரப்பிய பாகிஸ்தானின் பொய் வேடம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக இந்தியா…
View More இந்த பொழப்புக்கு… இந்திய டிவி கிளிப்பிங்கை வைத்து பொய் செய்தி பரப்பிய பாகிஸ்தான்.. உண்மை அம்பலம்..!அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும்: பிரதமர் மோடி எச்சரிக்கை..!
அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் இன்னொரு பகுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.…
View More அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும்: பிரதமர் மோடி எச்சரிக்கை..!பாகிஸ்தான் பணிந்தது இந்த 2 காரணங்களுக்காக தான்.. இந்திய ராணுவத்தின் வலிமை..!
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இரு தரப்பிலும் தாக்குதல் தொடங்கப்பட்டாலும், தாக்குதல் ஆரம்பித்த இரண்டே நாட்களில் பாகிஸ்தான் அடிபணிந்து, அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தது. அமெரிக்கா…
View More பாகிஸ்தான் பணிந்தது இந்த 2 காரணங்களுக்காக தான்.. இந்திய ராணுவத்தின் வலிமை..!