train

இப்போதாவது புத்தி வந்ததே.. 4 பேர் பலிக்கு பிறகு மும்பை லோக்கல் ரயிலில் ஆட்டோமெட்டிக் டோர் வைக்க முடிவு..

  மும்பை லோக்கல் ரயில் என்றாலே, பயணிகள் படியில் தொங்கிக் கொண்டு செல்வதும், ஆபத்தான பயணம் செய்வதும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. மும்பை லோக்கல் ரயிலில் எப்போதும் அதிக கூட்டம் இருக்கும் என்றும்,…

View More இப்போதாவது புத்தி வந்ததே.. 4 பேர் பலிக்கு பிறகு மும்பை லோக்கல் ரயிலில் ஆட்டோமெட்டிக் டோர் வைக்க முடிவு..
rcb dead

5 கப் வாங்கிய சிஎஸ்கே, மும்பை அமைதியா இருக்குது.. ஒரே ஒரு கப்பை வாங்கிட்டு இம்புட்டு ஆட்டமா? பரிதாபமாக போன 11 உயிர்கள்..

  ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகள் காத்திருந்து ஒரு கோப்பையை கைப்பற்றிய பெங்களூரு அணி, வெற்றி விழாவை கொண்டாடிய நிலையில், அதில் ஏற்பட்ட நெரிசலால் 11 அப்பாவி உயிர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

View More 5 கப் வாங்கிய சிஎஸ்கே, மும்பை அமைதியா இருக்குது.. ஒரே ஒரு கப்பை வாங்கிட்டு இம்புட்டு ஆட்டமா? பரிதாபமாக போன 11 உயிர்கள்..
baby

தாயா? இல்லை பேயா? இரண்டரை வயது பெண் குழந்தையை காதலனுக்கு இரையாக்கிய பெண்..!

  30 வயது ஒரு பெண் தனது காதலனுடன் இணைந்து, தனது 2½ வயது மகளை பலாத்காரம் செய்ய உதவியதாக கூறப்படும் சம்பவம் பெரும் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மும்பை போலீசார் கூறியதாவது,…

View More தாயா? இல்லை பேயா? இரண்டரை வயது பெண் குழந்தையை காதலனுக்கு இரையாக்கிய பெண்..!
mumbai

மும்பை தலைமை செயலகம், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பாகிஸ்தான் கைவரிசையா?

  மும்பையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா அரசின் நிர்வாக தலைமையகம் மந்திராலயா. இந்த கட்டிடத்திற்கு இன்று மாலை பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த ஒரு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு…

View More மும்பை தலைமை செயலகம், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பாகிஸ்தான் கைவரிசையா?
water taxi

மும்பை டிராபிக் பிரச்சனைக்கு இது ஒன்று தான் தீர்வு.. வருகிறது கடல் வழி வாட்டர் டாக்சி..!

  மும்பை மாகாணப் பகுதிகளில் கடல் வழித்தடங்களை உருவாக்கி, வாட்டர் டாக்சி சேவையை தொடங்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம், மும்பையில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான…

View More மும்பை டிராபிக் பிரச்சனைக்கு இது ஒன்று தான் தீர்வு.. வருகிறது கடல் வழி வாட்டர் டாக்சி..!
boy

கையில் பெரிய வாள்.. பஸ், வேன்களை அடித்து நொறுக்கிய 16 வயது சிறுவன்.. வச்சு செஞ்ச போலீஸ்..!

  மும்பையில் 16 வயது சிறுவன் நடுரோட்டில் நின்று கொண்டு, சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, வேன் ஆகியவைகளை அடித்து நொறுக்கியதை அடுத்து, போலீசார் அந்த சிறுவனை கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மும்பை…

View More கையில் பெரிய வாள்.. பஸ், வேன்களை அடித்து நொறுக்கிய 16 வயது சிறுவன்.. வச்சு செஞ்ச போலீஸ்..!
ai police

இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. குற்றத்தை முன்கூட்டியே தடுக்க உதவும் AI போலீஸ்..!

  மும்பை போலீசார் குற்றங்களை தடுக்கவும், பொது பாதுகாப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு என்ற AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட மும்பையில், குற்றங்களை முன்கூட்டியே கணிப்பது,  குற்றவாளிகளை…

View More இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. குற்றத்தை முன்கூட்டியே தடுக்க உதவும் AI போலீஸ்..!
rana1

இடுப்பிலும் கால்களிலும் சங்கிலியால் கட்டப்பட்ட தஹாவூர் ராணா.. முதல் புகைப்படம்..!

  26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சதிகாரர் என கருதப்படும் தஹாவூர் ராணா, இந்திய அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா ஒப்படைத்துள்ளது. இந்த ஒப்படைக்கும் பணி ஒரு பாதுகாப்பான இடத்தில் நடைபெற்றதாகவும், ஒப்படைக்கும்போது ராணா…

View More இடுப்பிலும் கால்களிலும் சங்கிலியால் கட்டப்பட்ட தஹாவூர் ராணா.. முதல் புகைப்படம்..!
mumbai dubai

இனிமேல் பிளைட் தேவையில்லை.. 2 மணி நேரத்தில் மும்பை – துபாய்.. கடலுக்கு அடியில் செல்லும் ரயில்..!

தொழில்நுட்ப முன்னேற்றங்களும் பொறியியல் சாதனைகளும் உலகை வேகமாக மாற்றி வருகின்றன. அதில் ஓரு அதிசயமான திட்டம் மும்பை மற்றும் துபாயை இணைக்கும் 2000 கிமீ நீளமான கடலுக்கு அடியில் செல்லும் ரயில் பாதை குறித்த…

View More இனிமேல் பிளைட் தேவையில்லை.. 2 மணி நேரத்தில் மும்பை – துபாய்.. கடலுக்கு அடியில் செல்லும் ரயில்..!
mumbai

முதல்முறையாக பணக்கார நகரம் என்ற அந்தஸ்தை இழந்த மும்பை.. தட்டிப்பறித்த சீன நகரம்..!

  ஆசியாவின் பணக்காரர்கள் நகரம் என்ற அந்தஸ்தை மும்பை இழந்தது! இந்த அந்தஸ்தை தற்போது சீனாவின் ஷாங்காய் பெற்று, மும்பையை பின்னுக்கு தள்ளியுள்ளது. 2025ஆம் ஆண்டின் ஆசியாவின் பணக்கார நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில்…

View More முதல்முறையாக பணக்கார நகரம் என்ற அந்தஸ்தை இழந்த மும்பை.. தட்டிப்பறித்த சீன நகரம்..!
fraud

ஒரே ஒரு தவறான அழைப்பை அட்டெண்ட் செய்த பெண்.. ரூ.20 கோடி ஸ்வாஹா..!

மும்பையை சேர்ந்த ஒரு பெண், ஒரே ஒரு தவறான அழைப்பை அட்டெண்ட் செய்ததால், தனது வங்கி கணக்கில் இருந்த 20 கோடிக்கு அதிகமான பணத்தை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் தற்போது “டிஜிட்டல்…

View More ஒரே ஒரு தவறான அழைப்பை அட்டெண்ட் செய்த பெண்.. ரூ.20 கோடி ஸ்வாஹா..!
prostitute

சீரியல் நடிகை உள்பட 4 நடிகைகள் விபச்சாரம்.. 2 புரோக்கர்களை கைது செய்த போலீசார்..!

  பிரபல சீரியல் நடிகை உள்பட நான்கு நடிகைகள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருந்த நிலையில், அவர்களை மீட்ட போலீசார், இரண்டு விபச்சார புரோக்கர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சில…

View More சீரியல் நடிகை உள்பட 4 நடிகைகள் விபச்சாரம்.. 2 புரோக்கர்களை கைது செய்த போலீசார்..!