தீபாவளி நாளில் சிவனை வழிபடுவது எப்படி? கங்கா ஸ்நானம் ஆச்சான்னு கேட்பது ஏன்?

இன்று (20.10.2025) இனிய தீபாவளி பண்டிகை. சிவபெருமானை வழிபடக்கூடிய உன்னதமான நாள் தீபாவளி. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து விரதம் இருந்து சிவபெருமானை வழிபடும் அற்புதமான நாள்தான் இது. இந்த நாளில் நாம் சிவனிடம்…

View More தீபாவளி நாளில் சிவனை வழிபடுவது எப்படி? கங்கா ஸ்நானம் ஆச்சான்னு கேட்பது ஏன்?

இன்று புதன் பிரதோஷம்… மறக்காம இப்படி செய்தால் உங்களுக்குப் பணமழைதான்!

ஆன்மிகத்தில் நாளும் நாளும் நாம் எத்தனையோ விசேஷங்களைச் சந்திக்கிறோம். முன்பு எல்லாம் இவ்வளவு விழிப்புணர்வு கிடையாது. கோவிலுக்குப் போவார்கள். வருவார்கள். இத்தனை விசேஷங்கள் இருந்ததா என்றால் பலருக்கும் தெரியாது. அமாவாசை, பௌர்ணமி, கடைசி வெள்ளின்னு…

View More இன்று புதன் பிரதோஷம்… மறக்காம இப்படி செய்தால் உங்களுக்குப் பணமழைதான்!

ஆடித்தபசு உருவான கதை… அம்பாளுக்குக் கோமதி என்ற பெயர் வந்தது ஏன்?

இறைவனுடைய வழிபாடுகளில் பேதைமை இன்றி வழிபடக்கூடியதுதான் ரொம்ப ரொம்ப உயர்ந்த வழிபாடு. எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் அந்தத் தெய்வம் நமக்கு உயர்ந்ததுன்னு நாம சொல்றோம். அதே போல இன்னொரு தெய்வத்தை வணங்குபவருக்கு அந்தத் தெய்வம்தான்…

View More ஆடித்தபசு உருவான கதை… அம்பாளுக்குக் கோமதி என்ற பெயர் வந்தது ஏன்?

சோம சூத்ர பிரதக்ஷணம்னா என்ன? கடன், வறுமை நீங்க வைக்கும் வழிபாடு இதுதான்!

பிரதோஷ தினத்தன்று பால், பழம், கோவில் பிரசாதம் சாப்பிடுவதில் தப்பு இல்லை. டீ, இளநீர், ஜூஸ் போட்டும் குடிக்கலாம். இது அவரவர் உடல் நிலையைப் பொறுத்தது. பட்டினி கிடந்தால் ஒன்றும் செய்யாதுன்னா இருங்க. தண்ணீர்…

View More சோம சூத்ர பிரதக்ஷணம்னா என்ன? கடன், வறுமை நீங்க வைக்கும் வழிபாடு இதுதான்!

பிரதோஷத்தின் மகிமைகள் இவ்வளவு இருக்கா? அட இது தெரியாமப் போச்சே!

சக்தி நிறைந்த பிரதோஷ விரதம். வறுமை, கடன் பிரச்சனை தீர்த்து வைக்கிறது. அமிர்தத்தை எடுத்துக் கொள்வதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள். அப்போது அதில் இருந்து முதலில் வெளிப்பட்டது ஆலகால விஷம். அதை சிவபெருமான்…

View More பிரதோஷத்தின் மகிமைகள் இவ்வளவு இருக்கா? அட இது தெரியாமப் போச்சே!

அற்புத அனுபவம் தரும் கயிலை மலை யாத்திரை… தரிசித்த பக்தர்கள் சொல்வது என்ன?

சைவ சமயத்தில் உள்ள ஒவ்வொரு அடியார்களுக்கும் வாழ்நாள் லட்சியமாக இருப்பது கயிலை மலை யாத்திரை தான். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் கயிலை மலையில் இருந்து சிவபெருமானைத் தரிசித்தவர்கள்தான். மாணிக்கவாசகரும் கயிலை மலையைப் புகழ்ந்து…

View More அற்புத அனுபவம் தரும் கயிலை மலை யாத்திரை… தரிசித்த பக்தர்கள் சொல்வது என்ன?

சிவனுக்கு இத்தனை அபிஷேகங்களா? எந்தெந்தப் பொருளில் என்னென்ன பலன்கள்?

சிவனுக்கு அபிஷேகங்கள் நடக்கும். அப்போது தேன், இளநீர், பால், பழம், பன்னீர் என பலவித பொருள்களால் அபிஷேகம் நடக்கும். எந்தப் பொருள்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள்னு பார்க்கலாமா… அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால்…

View More சிவனுக்கு இத்தனை அபிஷேகங்களா? எந்தெந்தப் பொருளில் என்னென்ன பலன்கள்?

மூன்றாம்பிறையின் சிறப்புகள்: சந்திரனுக்கு சாபமிட்ட விநாயகர்… மீண்டு வந்தது எப்படி?

மூன்றாம் பிறை தரிசனம்… சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம்…

View More மூன்றாம்பிறையின் சிறப்புகள்: சந்திரனுக்கு சாபமிட்ட விநாயகர்… மீண்டு வந்தது எப்படி?

சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்றாங்களே… ஏன்னு தெரியுமா?

சிவனை வழிபட எத்தனையோ வழி முறைகள் இருக்கலாம். ஆனால் வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சனை செய்து வணங்கும் போது கிடைக்கும் பலன்கள் அளவிடற்கரியது. ஆனால் இந்த முறை எப்படி வந்ததுன்னு பார்க்கலாமா… ஒரு…

View More சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்றாங்களே… ஏன்னு தெரியுமா?

பங்குனி உத்திரத்துக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவது?

பங்குனி உத்திரத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அன்றைய தினம் பல்வேறு கோவில்களில் தீர்த்த யாத்திரை, கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருப்புலியூர், சிதம்பரம் போன்ற கோவில்களில் பக்தர்கள் தீர்த்தம் ஆடி சாமிதரிசனம் செய்வார்கள்.…

View More பங்குனி உத்திரத்துக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவது?
lord bairava, shiva

சிவனுக்கு எத்தனை முகங்கள், எத்தனை வடிவங்கள்? பைரவருக்கும் என்ன சம்பந்தம்?

சிவபெருமான் உலகிற்கே தலைவன். பஞ்சபூதங்களின் வடிவம். அதனால் தான் 5 என்ற எண்ணுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.பஞ்ச பூதங்கள், பஞ்சாட்சரம், பஞ்சதொழில்கள், பஞ்சமுகங்கள் சிவபெருமானுக்குரிய சிறப்புடையது. சிவ பெருமானுக்கு மூன்று கண்கள் மட்டுமின்றி, 5…

View More சிவனுக்கு எத்தனை முகங்கள், எத்தனை வடிவங்கள்? பைரவருக்கும் என்ன சம்பந்தம்?
Shivalingam

மகாசிவராத்திரியின் நான்கு கால பூஜை… நைவேத்தியங்கள், நேரம்… மறந்துடாதீங்க!

சிவராத்திரியில் மொத்தம் 4 கால பூஜை உண்டு. முதல் காலம் இரவு 7.30 மணிக்கும், இரண்டாம் காலம் இரவு 10.30மணி, 3ம் காலம் நள்ளிரவு 12 மணி, 4ம் காலம் அதிகாலை 4.30மணிக்கும் ஆரம்பிக்கிறது.…

View More மகாசிவராத்திரியின் நான்கு கால பூஜை… நைவேத்தியங்கள், நேரம்… மறந்துடாதீங்க!