இன்று (1.4.2026) பங்குனி உத்திரம். இந்த நாளில் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களது குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபடுவர். இந்த நாளில் ஒரு அறிவியலும் ஒளிந்துள்ளது. வாங்க பார்க்கலாம். பங்குனி உத்திரத்தில் வரும் பௌர்ணமி…
View More பங்குனி உத்திரத்துக்கான அறிவியல் காரணம்…! முருகனுக்கு மட்டும் ஏன் அவ்வளவு சிறப்பு…?பங்குனி உத்திரம்
பங்குனி உத்திரம்: பௌர்ணமியில் குணங்கள் மேம்பட செய்ய வேண்டிய விஷயம்!
விடிந்தால் பௌர்ணமியுடன் கூடிய பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் நாம் விரதம் இருந்து நைவேத்தியம் எப்படி செய்து வழிபடுவது என்று பார்த்திருப்போம். இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் இந்த நாளில் செய்ய வேண்டும். என்னன்னு…
View More பங்குனி உத்திரம்: பௌர்ணமியில் குணங்கள் மேம்பட செய்ய வேண்டிய விஷயம்!பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு உகந்த நைவேத்தியம்… பால்குடம் எடுப்பவர்கள் இதை மறந்துடாதீங்க!
இந்துக்களின் பிரசித்திப் பெற்ற திருநாளான பங்குனி உத்திரம் நாளை ஏப்ரல் 1ம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்று குழந்தைக்காக, கல்யாணத்துக்காக பட்டினி விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு ஒரு நெய்விளக்கு ஏற்றுங்கள்.…
View More பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு உகந்த நைவேத்தியம்… பால்குடம் எடுப்பவர்கள் இதை மறந்துடாதீங்க!பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தா இந்த பலன் நிச்சயம்..! தயாராக இருங்க.!
2026 பங்குனி உத்திரம் எப்போது எந்த நேரத்தில் வருகிறது? வாங்க பார்க்கலாம். பங்குனி உத்திரம் என்றாலே அவரவர் குலதெய்வத்தை வணங்க எங்கிருந்தாலும் வந்து விடுவர். வருடத்தில் ஒருநாள் மட்டும் தான் இந்த வழிபாடு என்பதால்…
View More பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தா இந்த பலன் நிச்சயம்..! தயாராக இருங்க.!பங்குனி உத்திரத்துக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவது?
பங்குனி உத்திரத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அன்றைய தினம் பல்வேறு கோவில்களில் தீர்த்த யாத்திரை, கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருப்புலியூர், சிதம்பரம் போன்ற கோவில்களில் பக்தர்கள் தீர்த்தம் ஆடி சாமிதரிசனம் செய்வார்கள்.…
View More பங்குனி உத்திரத்துக்கு இத்தனை சிறப்புகளா? எப்படி வழிபடுவது?பங்குனி உத்திரத்தில் வழிபடுவதால் இத்தனை பலன்களா?
பங்குனி மாதம் வரும் பௌர்ணமியில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. வரும் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பங்குனி உத்திரம் வருகிறது. வரும் 10ம் தேதி பிற்பகல் 12 மணி 24 நிமிடத்துக்கு உத்திர நட்சத்திரம்…
View More பங்குனி உத்திரத்தில் வழிபடுவதால் இத்தனை பலன்களா?திருமண வரன் அமையாமல் தள்ளிக்கொண்டே போகிறதா? பங்குனி உத்திரத்தன்று இதை மறக்காம செய்யுங்க..!
சிலருக்கு வயது ஏறிக்கொண்டே போகும். திருமண வரன் அமையாது. அவர்களுக்கு ஆண்டுகள் கடந்து வயது ஏற ஏற உள்ளுக்குள் ஒரு பயம் வந்து விடும். நமக்கு திருமணம் நடக்காமலே போய்விடுமோ என்று. பருவத்தே பயிர்…
View More திருமண வரன் அமையாமல் தள்ளிக்கொண்டே போகிறதா? பங்குனி உத்திரத்தன்று இதை மறக்காம செய்யுங்க..!பங்குனி உத்திரம் வரலாறு, முக்கியத்துவம், குலதெய்வ வழிபாடு மற்றும் சிறப்பம்சங்கள்…
பங்குனி உத்திரம் இந்துக்களுக்கு மிக முக்கியமான நாளாகும். ராமர்-சீதை, முருகன்-தெய்வானை, திருவரங்கநாதர்-ஸ்ரீ ஆண்டாள் ஆகிய தெய்வங்களின் திருமணங்கள் பங்குனி உத்திரத்தன்று நடந்தவைகள் ஆகும். அதனால் இந்த தினம் திருமண விரதம் என்றும் போற்றப்படுகிறது. திருமணம்…
View More பங்குனி உத்திரம் வரலாறு, முக்கியத்துவம், குலதெய்வ வழிபாடு மற்றும் சிறப்பம்சங்கள்…பங்குனி உத்திரத்தன்று இத்தனை விசேஷங்களா..? வழிபட வேண்டிய நாள், நேரம் இதுதான்..!
ஆண்டுக்கு ஒரு முறை வரும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். நாம் எந்த ஊரில் வேலை பார்த்தாலும் இந்த நாளில் வந்து நம் குலதெய்வத்தை வழிபட்டு விட வேண்டும். இது அந்த ஆண்டு முழுவதற்குமான…
View More பங்குனி உத்திரத்தன்று இத்தனை விசேஷங்களா..? வழிபட வேண்டிய நாள், நேரம் இதுதான்..!தென்மாவட்டங்களில் களைகட்டும் பங்குனி உத்திரம்..! எப்போ, எப்படி வழிபடுறதுன்னு பார்ப்போமா…
தமிழ்மாதங்கள் 12. நிறைவான மாதம் பங்குனி. 12வது நட்சத்திரம் உத்திரம். இரண்டும் இணையும் காலம் பங்குனி உத்திரம். அதுவும் பௌர்ணமி அன்று வருகிறது. இது கல்யாண வரத்தை அருளக்கூடிய நாள் அதனால் கல்யாண வர்த்தநாள்…
View More தென்மாவட்டங்களில் களைகட்டும் பங்குனி உத்திரம்..! எப்போ, எப்படி வழிபடுறதுன்னு பார்ப்போமா…சாஸ்தா, குலசாமி, பரிவார தெய்வங்களோடு களைகட்டும் பங்குனி உத்திர திருவிழா
சாஸ்தா என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் தான் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் ஏகப்பட்ட சாஸ்தா கோவில்கள் உள்ளன. இவை நம் முன்னோர்கள் தொன்று…
View More சாஸ்தா, குலசாமி, பரிவார தெய்வங்களோடு களைகட்டும் பங்குனி உத்திர திருவிழாபங்குனி உத்திரம் எப்படி வந்துச்சு….? சுவாரசியமான கதையைப் பார்க்கலாமா…
பங்குனி உத்திரம் என்றதுமே நம் நினைவுக்கு வருவது குலதெய்வ வழிபாடு தான். தென் மாவட்டங்களில் இது மிகவும் பிரபலம். சாஸ்தா கோவில் என்று சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் இந்த சாஸ்தாவானது அவரது பரம்பரை தொட்டு மாறிக்…
View More பங்குனி உத்திரம் எப்படி வந்துச்சு….? சுவாரசியமான கதையைப் பார்க்கலாமா…










