கோடை வந்துவிட்டது. உடல் பராமரிப்பு மிக மிக முக்கியம். குறிப்பாக சளி பிடிக்கும். தோல் நோய்கள் வரும். உடல் சூடால் கொப்புளங்கள், வேனல் கட்டிகள், வியர்க்குரு எல்லாம் வரும். அதில் இருந்து மீள என்னதான்…
View More இதை மட்டும் செய்யுங்க… உங்க உடம்புக்கு ஒரு நோய் வராது..!latest health tips
ஆஸ்துமா, மலச்சிக்கல், கல்லடைப்பை நீக்கி அற்புத சுகமளிக்கும் அதிமதுரம்! இன்னும் பலன்கள் உள்ளே!
அதிமதுரம் ஒரு சர்வதேச மருத்துவ மூலிகை. இது நம் உடலுக்கு பல விதங்களில் நோய் தீர்க்கும் அருமருந்தாகப் பயன்படுகிறது. எப்படின்னு பார்க்கலாமா… அதிமதுரம் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி நிரம்பியது. அதிமதுரத்தில்…
View More ஆஸ்துமா, மலச்சிக்கல், கல்லடைப்பை நீக்கி அற்புத சுகமளிக்கும் அதிமதுரம்! இன்னும் பலன்கள் உள்ளே!வயிற்றுப் போக்கு, தோல் நோய்கள், நரம்புத் தளர்ச்சிக்கு அருமருந்து! இதானா அது?
வசம்பு எனும் மூலிகை மருந்தை சஞ்சீவீன்னு சொல்வாங்க. அந்த வகையில் இது பல நோய்களுக்கு மாமருந்தாகத் திகழ்கிறது. என்னென்னன்னு பார்ப்போமா… இருமல், நரம்புத் தளர்ச்சி, வாய் துர்நாற்றம், வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு அருமருந்தாகத்…
View More வயிற்றுப் போக்கு, தோல் நோய்கள், நரம்புத் தளர்ச்சிக்கு அருமருந்து! இதானா அது?முட்டையை விட அதிக புரதச்சத்து கொண்ட 5 காய்கறிகள்… இதெல்லாமா இருக்கு?
முட்டைகளில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின் பி போன்றவை உள்ளன. முட்டையில் வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது, இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் முட்டையில் உள்ள புரோட்டீன்கள் மற்றும்…
View More முட்டையை விட அதிக புரதச்சத்து கொண்ட 5 காய்கறிகள்… இதெல்லாமா இருக்கு?மருந்தில்லா மருந்துன்னு ஒண்ணு இருக்காமே? அட இதுவல்லவோ அற்புதம்!
‘வருமுன் காப்பவனே அறிவாளி’ என்பர். அந்த வகையில் நோய் வந்த பின் மருத்துவமனைக்கு ஓடிச் சென்று மருத்துவம் பார்ப்பதைவிட நோய் வருவதற்கு முன்பே அது வராமல் இருப்பதற்கு நம் உடலைத் தயாராக வைத்து இருக்க…
View More மருந்தில்லா மருந்துன்னு ஒண்ணு இருக்காமே? அட இதுவல்லவோ அற்புதம்!பீர்க்கங்காயில எவ்ளோ சத்து? இவ்ளோ நாளா இது தெரியாமப் போச்சே!
நாம் ஒதுக்கக் கூடிய உணவுப்பொருள்கள் பலவற்றில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் மறைந்து இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் பெரும்பாலான காய்கறிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.…
View More பீர்க்கங்காயில எவ்ளோ சத்து? இவ்ளோ நாளா இது தெரியாமப் போச்சே!அடேங்கப்பா… உடலில் தேங்குற கழிவுகள் இவ்ளோ இருக்கா? எப்படி வெளியேற்றுவது?
சாப்பிடுகிறோம் என்ற பெயரில் நம் உடலைக் குப்பைத் தொட்டியாக்கி விடக்கூடாது. அப்புறம் அது நோய்களின் பிறப்பிடமாகி விடும். உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்ற எளிய வகை இயற்கை மருத்துவ குறிப்புகள் சில கொடுக்கப்பட்டுள்ளன. வாங்க…
View More அடேங்கப்பா… உடலில் தேங்குற கழிவுகள் இவ்ளோ இருக்கா? எப்படி வெளியேற்றுவது?மலச்சிக்கல், களைப்பு, வாய் நாற்றம், அஜீரணமா இருக்கா? இஞ்சியை இப்படி சாப்பிடுங்க..!
தினமும் உடலுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வரும். அதுக்கு முறைப்படி உணவு வகைகளை நாம் சாப்பிடாததுதான் காரணம். உணவே மருந்துன்னு திருமூலர் அப்பவே சொல்லிருக்காரு. அந்த வகையில் நமது உடலுக்கு என்னென்ன தேவையோ அதை…
View More மலச்சிக்கல், களைப்பு, வாய் நாற்றம், அஜீரணமா இருக்கா? இஞ்சியை இப்படி சாப்பிடுங்க..!சுகர் பேஷன்டா… எப்பவுமே அதே கவலையா? இதைச் சாப்பிடுங்க… உங்களுக்கு விடுதலைதான்..!
சர்க்கரை நோய் இன்று அனைத்துத் தரப்பு மக்களையும் பயமுறுத்தும் நோயாக மாறிவிட்டது. ஆஸ்பத்திரிக்குச் சென்றாலே முதலில் சுகர் இருக்கிறதா என்றுதான் கேட்கிறார்கள். அதற்கு ஏற்பத்தான் மருந்து கொடுக்கிறார்கள். இளம் வயதினரையும் தாக்குகிறது. சர்க்கரை நோயில்…
View More சுகர் பேஷன்டா… எப்பவுமே அதே கவலையா? இதைச் சாப்பிடுங்க… உங்களுக்கு விடுதலைதான்..!பெண்களுக்கு அந்த இடத்தில் வலியா? இதோ சூப்பர் மருந்து!
பெண்கள் என்றாலே ஒரு விதத்தில் ஆண்களை விட அதிகம் வலியைத் தாங்குபவர்கள்தான். பிரசவ வலி ஒன்றே போதும். அதே போல பல வலிகள் இருந்தாலும் குறிப்பாக பலரையும் தாக்குவது இந்த வலிதான். அது என்ன…
View More பெண்களுக்கு அந்த இடத்தில் வலியா? இதோ சூப்பர் மருந்து!1 மாசத்துக்கு முன்பே உஷாரா இருங்க… இதெல்லாம் இருந்தா மாரடைப்புதானாம்!
மாரடைப்புல இறப்பவர்களை நல்ல சாக்காலம்னு சொல்வாங்க. அது யாருக்கும் எந்தத் தொல்லையும் தராது. இறப்பவர்களையும் ரொம்ப நேரம், ரொம்ப நாளா உயிருக்குப் போராட வைக்காது. டக்குன்னு வரும். பொட்டுன்னு போட்டுடும். அது வயதானதும் வந்தால்…
View More 1 மாசத்துக்கு முன்பே உஷாரா இருங்க… இதெல்லாம் இருந்தா மாரடைப்புதானாம்!வயிற்றுப் பிரச்சனையா? டோன்ட் ஒர்ரி… இந்த ஜூஸ் குடிச்சா போதும்!
இன்றைய காலகட்டத்தில் 40 வயதைத்தாண்டினாலே பலருக்கும் மலச்சிக்கல் வந்துவிடுகிறது. குடல் சுத்தம் இல்லாததுதான் இதற்குக் காரணம். தினமும் எழுந்ததும் டீ, காபி குடிப்பதை நிறுத்திவிட்டு வெண்பூசணி காயில் ஜூஸ் செய்து பருகினால் குடல் முழுமையாக…
View More வயிற்றுப் பிரச்சனையா? டோன்ட் ஒர்ரி… இந்த ஜூஸ் குடிச்சா போதும்!