கோவில்களில் தீர்த்தம் கொடுக்கும்போது கைகளில் அதை ஏந்தி வாங்கியபடி உறிஞ்சிக் குடிப்பதைப் பார்த்திருப்போம். இது எதற்காகன்னு பார்க்கலாமா… கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின்…
View More கோவில் தீர்த்தத்தை உறிஞ்சிக் குடிப்பது ஏன்? இத்தனை நன்மைகளா?Latest cinema news
11 வயதிலேயே பாடகி… அசத்தல் பாடல்களை அப்பவே தந்தவர் யார் தெரியுமா?
இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில், 1948-ல், திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகியாவர் ஜிக்கி.ஞானசெளந்தரி’ என்கிற திரைப்படத்தில், பால ஞானசெளந்தரிக்காக, ‘அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்பஜோதியே’ என்ற பாடலை ஜிக்கி பாடினார். அவர் பாடிய முதல் பாடல்…
View More 11 வயதிலேயே பாடகி… அசத்தல் பாடல்களை அப்பவே தந்தவர் யார் தெரியுமா?இந்த ஆண்டு நாடாளுமன்றம்… அடுத்த ஆண்டு சட்டசபை… கமல் பக்கா பிளான் ரெடி!
கமல் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். படத்தை வேகமாக முடித்து எப்படியாவது ஜூன் மாதத்தில் கொண்டு வர நினைத்தார்கள். அப்போது கேரளாவில் ஸ்டிரைக் என்று நியூஸ் வந்ததால் அதற்கு…
View More இந்த ஆண்டு நாடாளுமன்றம்… அடுத்த ஆண்டு சட்டசபை… கமல் பக்கா பிளான் ரெடி!தமிழ் சினிமாவில் பதினாறு வயதினிலே போட்ட பாதை… செம மாஸா இருக்கே!
பாரதிராஜாவின் முதல் படைப்பே பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. ஆம். அதுதான் பதினாறு வயதினிலே. இந்தப் படத்தில் என்னென்ன சிறப்புகள்னு பார்க்கலாமா… 16 வயதினிலே தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மைல் கல். ரஜினி,…
View More தமிழ் சினிமாவில் பதினாறு வயதினிலே போட்ட பாதை… செம மாஸா இருக்கே!பெரிய ஆளாக இது ஒண்ணுதான் வழி…. லோகேஷ் சொன்ன டாப் சீக்ரெட்
தமிழ்சினிமாவில் உள்ள இளம் இயக்குனர்களில் பலர் தங்களது மாறுபட்ட சிந்தனைத்திறனால் மளமளவென்று ஏறுமுகமாக முன்னேறி வருகின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வந்த அத்தனைப் படங்களும் ஹிட். கார்த்தியின் நடிப்பில் இவர்…
View More பெரிய ஆளாக இது ஒண்ணுதான் வழி…. லோகேஷ் சொன்ன டாப் சீக்ரெட்உதவி கேட்க வந்த பாலுமகேந்திரா… ஆனா கேட்காமலேயே கொடுத்த கமல்..!
தமிழ்த்திரை உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவர் பாலுமகேந்திரா. இவர் சிறந்த இயக்குனரும் கூட. திறமையான கலைஞராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் ரொம்பவே சோர்ந்து போனார் என்றுதான் சொல்ல வேண்டும். பாலுமகேந்திரா இயக்கிய முதல் கன்னடப்படம்…
View More உதவி கேட்க வந்த பாலுமகேந்திரா… ஆனா கேட்காமலேயே கொடுத்த கமல்..!ஏழரை சனி பிடிச்சிட்டாம் விஜய்சேதுபதிக்கு… ஆனா மனுஷன் சொன்ன தில் ஸ்டேட்மெண்டைப் பாருங்க!
தமிழ்த்திரை உலகில் ‘மக்கள் செல்வன்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் விஜய்சேதுபதி. மிகுந்த தன்னம்பிக்கைக் கொண்ட இவர் தனது அனுபவத்தால் பல்வேறு தடைகளைத் தாண்டி படிப்படியாக திரை உலகில் முன்னுக்கு வந்தவர். துபாயில் கணக்குப்பிள்ளையாக…
View More ஏழரை சனி பிடிச்சிட்டாம் விஜய்சேதுபதிக்கு… ஆனா மனுஷன் சொன்ன தில் ஸ்டேட்மெண்டைப் பாருங்க!வாழ்க்கையோட 100 சதவீத உண்மை இதுதாங்க… இவரா இப்படி சொல்றாரு…
இப்ப எல்லாம் நடிகருங்க ஆளாளுக்குத் தத்துவம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்ச வயசுலயே வாழ்க்கையோட உண்மையை உணர ஆரம்பிச்சிட்டாங்க. அந்த வகையில் நடிகர்கள் சிலர் என்னென்ன சொல்றாங்கன்னு பாருங்க. கவின்: எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம…
View More வாழ்க்கையோட 100 சதவீத உண்மை இதுதாங்க… இவரா இப்படி சொல்றாரு…இளையராஜாக்கிட்ட உள்ள ஒரே குறை இதுதான்… தயாரிப்பாளர் ஓபன் டாக்
இசைஞானி இளையராஜா என்றாலே தமிழ்சினிமாவுல மிகப்பெரிய ஜாம்பவான்னு எல்லாருக்குமே தெரியும். 80ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை இவரது இசை என்றால் அத்தனை பேருக்கும் பிடிக்கிறது. அங்குதான் அவர் ஒரு ராஜாவாக உயர்ந்து…
View More இளையராஜாக்கிட்ட உள்ள ஒரே குறை இதுதான்… தயாரிப்பாளர் ஓபன் டாக்sivakarthikeyan: படிச்ச பள்ளிக்கே கெஸ்ட்டா சென்ற எஸ்.கே. … நெகிழ்ச்சியுடன் சொன்ன தகவல்!
நடிகர் சிவகார்த்திகேயன் டிவியில் ஆங்கராக இருந்து படிப்படியாகத் தன் திறமையை வளர்த்து திரையுலகில் முன்னுக்கு வந்தார். ஆரம்பகாலகட்டத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் காமெடியுடன் வந்து அவருடைய வளர்ச்சிக்கு வித்திட்டது. தொடர்ந்து அவரது படங்களில் இருந்த…
View More sivakarthikeyan: படிச்ச பள்ளிக்கே கெஸ்ட்டா சென்ற எஸ்.கே. … நெகிழ்ச்சியுடன் சொன்ன தகவல்!மாதுளம்பழத்துல இவ்ளோ சத்துகளா? அப்போ டெய்லி ஒண்ணு சாப்பிடுங்க..!
மாதுளம் பழம் என்பது என்ன? மாதுளம் பழத்தின் பயன்கள் என்ன? மாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் தீமைகள் என்ன? மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள் என்னன்னு பார்க்கலாமா… மாதுளம் பழம் ஒரு மிக…
View More மாதுளம்பழத்துல இவ்ளோ சத்துகளா? அப்போ டெய்லி ஒண்ணு சாப்பிடுங்க..!எனக்கு கிடைச்ச இந்த வரம் போதும்… இயக்குனர் சுந்தர்.சி. நெகிழ்ச்சி
மக்கள் ரசிக்கும் வகையில் பாட்டு, பைட், காமெடி, சென்டிமென்ட் எல்லாம் சரியான விகிதத்தில் கலந்து மசாலா படமாகக் கொடுப்பவர் இயக்குனர் சுந்தர்.சி. மக்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக எடுக்கக்கூடியவர். அன்பே சிவம் என்ற…
View More எனக்கு கிடைச்ச இந்த வரம் போதும்… இயக்குனர் சுந்தர்.சி. நெகிழ்ச்சி
