கமலுக்கும், ரஜினிக்கும் என்ன வித்தியாசம்? பார்த்திபன் சொன்ன ‘நச்’ பதில்

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஒரு அந்திமழை டிவி என்ற யூடியூப் சேனலில் பிரத்யேகமாகப் பேட்டி கொடுத்துள்ளார். அப்போது பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க. கமல் சாருக்கும், ரஜினி சாருக்கும் இருக்குற வித்தியாசம்…

View More கமலுக்கும், ரஜினிக்கும் என்ன வித்தியாசம்? பார்த்திபன் சொன்ன ‘நச்’ பதில்

அஜித்தின் ஆரம்பகால சினிமாப்பயணத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டது அவரா?

அஜித் இன்று தமிழ்த்திரை உலகில் முன்னணி நடிகர் ஆக உள்ளார். அவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் தலையில் தூக்கி வைச்சி ‘தல தல’ன்னு கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள். பைக், கார் ரேஸ் என சினிமாவைத்…

View More அஜித்தின் ஆரம்பகால சினிமாப்பயணத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டது அவரா?

சீர்காழி வேணாம்… டிஎம்எஸ்தான் வேணும்… அடம்பிடித்த சிவாஜி.. அட அது சூப்பர் பாடலாச்சே!

சிவாஜி கணேசன் குரலையும், டிஎம்எஸ் குரலையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஏதோ டிஎம்எஸ் பாடும்போது சிவாஜியே பாடியது மாதிரி இருக்கும். ஆனால் அவர் வாயை மட்டும்தான் அசைப்பார். அதே மாதிரி டிஎம்எஸ் ஒரு…

View More சீர்காழி வேணாம்… டிஎம்எஸ்தான் வேணும்… அடம்பிடித்த சிவாஜி.. அட அது சூப்பர் பாடலாச்சே!

சிவக்குமார் ஒரு மகா எம்டன்… சிவாஜி ஏன் அப்படி சொன்னாரு?

நடிகர் சிவக்குமார் 80களில் தமிழ்த்திரை உலகில் தனி முத்திரை பதித்தவர். சிறந்த எழுத்தாளர். ஓவியர். பேச்சாளர் என பன்முகத்திறன் கொண்டவர். இவர் நடித்த முதல் படம் எது? சிவாஜி இவரைப் பற்றி என்ன சொன்னார்?…

View More சிவக்குமார் ஒரு மகா எம்டன்… சிவாஜி ஏன் அப்படி சொன்னாரு?

அறிவு கெட்ட முட்டாள்னு திடடு வாங்கியும் பாலசந்தரை விட்டுக்கொடுக்காத ஹீரோயின்

வட்ட வடிவ அழகி. கருப்பா இருந்தாலும் களையா இருந்த நடிகை தான் சரிதா. பாலசந்தர் இவரை மரோ சரித்ரா என்ற தெலுங்கு படத்தில் அறிமுகப்படுத்தினார். இவர் தன் குருநாதர் பாலசந்தர் பற்றி என்ன சொல்கிறார்னு…

View More அறிவு கெட்ட முட்டாள்னு திடடு வாங்கியும் பாலசந்தரை விட்டுக்கொடுக்காத ஹீரோயின்

அந்தக் காட்சியை எடுக்க பயந்த படக்குழு… பக்தபிரகலாதாவில் நடந்தது என்ன?

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத காலகட்டத்தில் அந்தக் காட்சியை எல்லாம் எப்படி படமாக்கினார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது. பிரகலாதனின் கதைப்படி தன்னை எதிர்த்த பிரகலாதனின் தலையை யானையை வைத்து நசுக்கி இரண்யகசிபு கொல்ல வேண்டும். கதைப்படி…

View More அந்தக் காட்சியை எடுக்க பயந்த படக்குழு… பக்தபிரகலாதாவில் நடந்தது என்ன?

படம் முழுக்க மனோரமா… சூட்டிங் நடந்ததோ ஒரே நாள்.. யார் அந்த இயக்குனர்? எந்த படம்?

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 2 வெற்றிப்படங்களில் மனோரமா நடித்ததற்கு மிக முக்கியமான காரணம் தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன். சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு மனோரமா மாதிரி ஒரு கேரக்டர் இருந்தா நல்லாருக்கும்னு விசுவுக்கு…

View More படம் முழுக்க மனோரமா… சூட்டிங் நடந்ததோ ஒரே நாள்.. யார் அந்த இயக்குனர்? எந்த படம்?

குபேரா படவிழாவில் தனுஷ் பேசியது சரியா? பிரபலம் சொல்வது என்ன?

குபேரா பட விழாவில் தனுஷ் ஏன் அவ்வளவு ஆவேசமாகப் பேசினார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர் ரஜினி மாதிரி பேச டிரை பண்ணினாரு. அது ரொம்பவே செயற்கைத்தனமா இருக்கு. தனுஷ் சில வருஷங்களுக்கு முன்னாடி…

View More குபேரா படவிழாவில் தனுஷ் பேசியது சரியா? பிரபலம் சொல்வது என்ன?

ஆங்கிலப்படத்தில் இருந்து வந்த குழந்தையும் தெய்வமும்… உருவானது எப்படி? எல்லாம் அந்த நடிகையாலதான்!

ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார் குடும்பத்துடன் பெங்களூரு சென்ற போது ‘தி பேரன்ட் டிராப்’ என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தார். அவருக்கும், அவரது மகன் குமரனுக்கும் அந்தப் படம் ரொம்பப் பிடித்திருந்தது. இதைத் தமிழில் எடுத்தால் நிச்சயமாக…

View More ஆங்கிலப்படத்தில் இருந்து வந்த குழந்தையும் தெய்வமும்… உருவானது எப்படி? எல்லாம் அந்த நடிகையாலதான்!

கதையை எழுதச் சொல்லிவிட்டு இப்படியா பண்ணுவாரு சந்திரபாபு? இதெல்லாம் பெரிய மனுஷனுக்கு அழகா?

நாகேஷைப் போன்றே எழுத்தாளர் ஜெயகாந்தன் மீது மிகுந்த அன்பு கொண்டு இருந்த இன்னொரு நகைச்சுவை நடிகர் சந்திரபாபு. அந்தக் காலத்தில் உறங்காது போலும் என்றொரு கதையை எழுதி இருந்தார் ஜெயகாந்தன். அந்தக் கதையைப் பற்றிக்…

View More கதையை எழுதச் சொல்லிவிட்டு இப்படியா பண்ணுவாரு சந்திரபாபு? இதெல்லாம் பெரிய மனுஷனுக்கு அழகா?

தீராத வயிற்று வலியா? இனி அந்த பிரச்சனைக்கு விடுதலை தான்…!

வயிற்றுவலி பிரச்சனையால் பலரும் அவதிப்படுகிறார்கள். தீவிர வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் தற்கொலை வரை போய் விடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு அருமருந்துதான் இந்த யோகாசனம். வாங்க அது என்ன? எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். வயிற்று நோய் நீக்கி…

View More தீராத வயிற்று வலியா? இனி அந்த பிரச்சனைக்கு விடுதலை தான்…!

சிவாஜிக்கு அந்தப் பட்டம் கொடுத்தது பெரியாரா? அந்த இரு நடிகர்களா?

தமிழ்த்திரை உலகில் சிவாஜியை நடிகர் திலகம் என்பர். அவரது இயற்பெயர் விசி.கணேசன். எப்படி சிவாஜி ஆனார்னு பார்க்கலாமா… விசி.கணேசன் சிவாஜி கணேசன் ஆவதற்கு முக்கிய காரணம் அறிஞர் அண்ணா எழுதிய இந்து கண்ட சாம்ராஜ்யம்…

View More சிவாஜிக்கு அந்தப் பட்டம் கொடுத்தது பெரியாரா? அந்த இரு நடிகர்களா?