அண்டசராசரமும், அகில உலகமும், இந்த பிரபஞ்சமும், பேரண்டமும் என்றெல்லாம் சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதைத் தான் இவ்வளவு விலாவாரியாக சொல்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் இந்த பரவெளி…
View More இறைவனின் பரவெளி தத்துவத்தை உணர்த்தும் கோவில் எதுன்னு தெரியுமா?சிதம்பரம்
பக்தனுக்கு ஆருத்ரா தரிசனம் காட்ட இறைவன் புரிந்த லீலைகள்… திருவாதிரை களி உருவான சுவையான வரலாறு
கிருஷ்ணபராமாத்மா மாதங்களில் நான் மார்கழி என பகவத் கீதையில் சொல்கிறார். அதே போல நட்சத்திரங்களில் நான் திருவாதிரை என்கிறார். இது சிவனுக்கும் உகந்தது என்பது கூடுதல் சிறப்பு. இந்த நட்சத்திரத்தில் சிவன்கோவிலில் ஆருத்ரா தரிசனம்…
View More பக்தனுக்கு ஆருத்ரா தரிசனம் காட்ட இறைவன் புரிந்த லீலைகள்… திருவாதிரை களி உருவான சுவையான வரலாறுஇன்று திருவாதிரை திருநாள்
மார்கழி மாதம்தான் அனைத்து விசேட வைபவங்களும் நடைபெறுகிறது. ஆன்மிக ரீதியான திருவிழாக்கள் அனைத்தும் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் வரும் முக்கிய திருவிழாதான் திருவாதிரை திருநாள் ஆகும். இன்று திருவாதிரை திருநாள் என்பதால் சிவாலயங்களில் இருக்கும்…
View More இன்று திருவாதிரை திருநாள்

