modi vs china

பாகிஸ்தான் மட்டுமல்ல.. சீனாவுக்கும் சேர்த்து ஆப்பு வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. மோடியின் ராஜதந்திரம்..!

  பாகிஸ்தான் மட்டுமல்ல, சீனாவும் “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் பெரிதும் அவமதிக்கபட்டுள்ளது. “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தான் பெரிதும் நஷ்டம் அடைந்தபோதும், மோதல்களை அதிகரிக்காமல் தடை செய்த மோடிக்கு எதிராக இந்திய டூல்கிட் குழுக்கள்…

View More பாகிஸ்தான் மட்டுமல்ல.. சீனாவுக்கும் சேர்த்து ஆப்பு வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. மோடியின் ராஜதந்திரம்..!
india pak

பாகிஸ்தானுக்கு 9900.. இந்தியாவுக்கு 2600.. இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய லாபம்..!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதட்டம் முடிவு ஏற்பட்டதுடன், மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியம் நிவாரணத் தொகை ஒப்புதல் பெற்ற பின்னர், இன்று அதாவது மே 12ஆம் தேதி பாகிஸ்தானின் முக்கிய…

View More பாகிஸ்தானுக்கு 9900.. இந்தியாவுக்கு 2600.. இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய லாபம்..!
video

இந்த பொழப்புக்கு… இந்திய டிவி கிளிப்பிங்கை வைத்து பொய் செய்தி பரப்பிய பாகிஸ்தான்.. உண்மை அம்பலம்..!

இந்திய டிவியில் வெளியான வீடியோ கிளிப்பிங்கை வைத்து இந்திய ஏவுகணைகளை தாக்கி அழித்துவிட்டோம் என்று பொய் செய்தி பரப்பிய பாகிஸ்தானின் பொய் வேடம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக இந்தியா…

View More இந்த பொழப்புக்கு… இந்திய டிவி கிளிப்பிங்கை வைத்து பொய் செய்தி பரப்பிய பாகிஸ்தான்.. உண்மை அம்பலம்..!
modi vs pak

அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும்: பிரதமர் மோடி எச்சரிக்கை..!

அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது “ஆபரேஷன் சிந்தூர்  நடவடிக்கையின் இன்னொரு பகுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.…

View More அங்கிருந்து ஒரு குண்டு வந்தால், இங்கிருந்து ஒரு பிரமோஸ் புறப்படும்: பிரதமர் மோடி எச்சரிக்கை..!
pak surrender

பாகிஸ்தான் பணிந்தது இந்த 2 காரணங்களுக்காக தான்.. இந்திய ராணுவத்தின் வலிமை..!

  பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இரு தரப்பிலும் தாக்குதல் தொடங்கப்பட்டாலும், தாக்குதல் ஆரம்பித்த இரண்டே நாட்களில் பாகிஸ்தான் அடிபணிந்து, அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தது. அமெரிக்கா…

View More பாகிஸ்தான் பணிந்தது இந்த 2 காரணங்களுக்காக தான்.. இந்திய ராணுவத்தின் வலிமை..!
yogi

பிரம்மோஸ்  வலிமையை பாகிஸ்தானிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.. உலக நாடுகளுக்கு யோகி சொன்ன செய்தி..!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்தியா “ஓபரேஷன் சிந்தூர்” என்ற ராணுவ நடவடிக்கையின் போது ப்ரஹ்மோஸ் ஏவுகணை பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தினார். இது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதிகளில்…

View More பிரம்மோஸ்  வலிமையை பாகிஸ்தானிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.. உலக நாடுகளுக்கு யோகி சொன்ன செய்தி..!
brahmos

பிரம்மோஸ்   வெறும் ஆயுதம் அல்ல,  அது எதிரிகளுக்கு தரும் எச்சரிக்கை: ராஜ்நாத் சிங்

  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் அமைப்பின் புதிய சோதனை மையம் திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், ஆபரேஷன்…

View More பிரம்மோஸ்   வெறும் ஆயுதம் அல்ல,  அது எதிரிகளுக்கு தரும் எச்சரிக்கை: ராஜ்நாத் சிங்
sasitharoor

பாகிஸ்தான் என்றாலே ‘மறுப்பு’ என்று தான் பெயர்.. செம்மையாக கலாய்த்த சசிதரூர்..

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழ்நிலையில், பாகிஸ்தான் எப்போதும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பது குறித்து இந்திய அரசு தொடர்ந்து உலகத்துக்கு தகவல்களை வழங்கி வருகிறது. வழக்கமாக அரசு நடவடிக்கையை விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர்கள்…

View More பாகிஸ்தான் என்றாலே ‘மறுப்பு’ என்று தான் பெயர்.. செம்மையாக கலாய்த்த சசிதரூர்..
brahmos

பிரம்மோஸ்   தாக்குதலால் பயந்து நடுநடுங்கிய பாகிஸ்தான்.. அமெரிக்கா தலையிட்டதால் தப்பியது..!

  இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மே 10-ஆம் தேதி ஒரு வலுவான போர் நடைபெற்றது. இந்தியா பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்களை குறிவைத்து பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் தாக்கியது. இந்த தாக்குதலுக்கு பின்னர்,…

View More பிரம்மோஸ்   தாக்குதலால் பயந்து நடுநடுங்கிய பாகிஸ்தான்.. அமெரிக்கா தலையிட்டதால் தப்பியது..!
china

பாகிஸ்தான் எங்கள் நண்பன்.. முழு ஆதரவு கொடுத்த சீனா.. தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. இந்தியா பதிலடி..!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் ஆகியோருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி  பேசினார். இந்த பேச்சுவார்த்தை இந்தியா – பாகிஸ்தான் இடையேயான…

View More பாகிஸ்தான் எங்கள் நண்பன்.. முழு ஆதரவு கொடுத்த சீனா.. தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.. இந்தியா பதிலடி..!
No room for fear only action

அமைதி பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது. ஒன்லி ஆக்சன் தான்.. பிரதமர் மோடி ஆவேசம்..!

பாகிஸ்தானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பிறகு, இந்தியா இன்று ஒரு கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இனிமேல் இந்திய நாட்டில் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடந்தால், அது போர் தொடுத்தது என்றே கருதப்படும் என இந்திய தரப்பில்…

View More அமைதி பேச்சுவார்த்தை எல்லாம் கிடையாது. ஒன்லி ஆக்சன் தான்.. பிரதமர் மோடி ஆவேசம்..!
vikram

பாகிஸ்தானின் 8 முக்கிய ராணுவ தளங்கள் காலி.. பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி..!

  இந்திய விமானப்படை, கடந்த சனிக்கிழமை அதிகாலை, பாகிஸ்தானின் 8 முக்கிய ராணுவ தளங்களில் துல்லியமான தாக்குதலை மேற்கொண்டது. இது, பாகிஸ்தான் ஒருங்கிணைந்த முறையில் இந்திய விமானப்படையின் உதம்பூர், பதான்கோட், ஆதம்பூர், பூஜ் ஆகிய…

View More பாகிஸ்தானின் 8 முக்கிய ராணுவ தளங்கள் காலி.. பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி..!