பஹல்காமில் 26 உயிர்களை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதலால் நாடு முழுவதும் கடும் கோபம் எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்து மாநிலங்களில் இருந்தும் எழுந்துள்ளன.…
View More துரத்துவோம், பிடிப்போம், தண்டிப்போம்.. உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் தப்பிக்க முடியாது: பிரதமர் மோடி ஆவேசம்..!india
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ கமாண்டர் தான் மூளை.. இன்னொரு தாக்குதலுக்கும் திட்டம்..!
ஜம்மு & காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருந்த முக்கிய சதித்திட்டதிட்டக்காரராக பாகிஸ்தானை…
View More பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ கமாண்டர் தான் மூளை.. இன்னொரு தாக்குதலுக்கும் திட்டம்..!பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரின் X’ கணக்கை தடை செய்த இந்தியா.. எதோ பெருசா நடக்கப்போவுது..!
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா முகம்மது அஸிப் அவர்களின் அதிகாரப்பூர்வ ‘X’ கணக்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. இது பாகிஸ்தானின் ஆதரவால் நடந்த பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், ஜம்மு & காஷ்மீர் குறித்து ‘தவறான…
View More பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரின் X’ கணக்கை தடை செய்த இந்தியா.. எதோ பெருசா நடக்கப்போவுது..!திருந்தாத பாகிஸ்தான்.. பயங்கரவாதிகளை ஒளித்து வைக்க முயற்சி.. உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படுமா?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இந்தியா கடும் பதிலடி எடுத்ததையடுத்து, பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்து, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் உள்ள 7-க்கு மேற்பட்ட பயங்கரவாத தளங்களில் இருந்த பயங்கரவாதிகளை பாக் இராணுவ பாதுகாப்புக்குள்…
View More திருந்தாத பாகிஸ்தான்.. பயங்கரவாதிகளை ஒளித்து வைக்க முயற்சி.. உலக வரைபடத்தில் இருந்து நீக்கப்படுமா?பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..!
பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..! பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவின் மறைக்க முடியாத சாட்சியாக…
View More பாகிஸ்தானுக்கு பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு.. ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா.. உலக நாடுகள் அதிர்ச்சி..!முதலில் சைபர் அட்டாக்.. அதன்பின் தான் ஆயுத அட்டாக்.. இதுக்கே நிலைகுலைந்த பாகிஸ்தான்..!
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பைசரான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாகிஸ்தானை நோக்கிய மிகப்பெரிய டிஜிட்டல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவை, அதன் இராணுவத்தையும்,…
View More முதலில் சைபர் அட்டாக்.. அதன்பின் தான் ஆயுத அட்டாக்.. இதுக்கே நிலைகுலைந்த பாகிஸ்தான்..!இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. பாகிஸ்தானின் மொத்த நிதி, இந்தியாவின் ராணுவ செலவுக்கு கூட ஈடானது இல்லை: ஒவைசி
AIMIM தலைவர் அசாதுத்தீன் ஓவைசி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நேற்று பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். அப்பாவி சுற்றுலா பயணிகளை மத அடிப்படையில் கொன்றதை பார்த்தால், பாகிஸ்தான் ’ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பின் வாரிசாக உள்ளது என்றும்,…
View More இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. பாகிஸ்தானின் மொத்த நிதி, இந்தியாவின் ராணுவ செலவுக்கு கூட ஈடானது இல்லை: ஒவைசிபோர் பதட்டம் அதிகரிப்பு.. ரூ.63000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்கும் இந்தியா.. இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!
பெஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியாவின் பாதுகாப்பை நவீனமயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு 26 ரஃபால் மாரின் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தை 63,000…
View More போர் பதட்டம் அதிகரிப்பு.. ரூ.63000 கோடிக்கு போர் விமானங்கள் வாங்கும் இந்தியா.. இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்.. பாகிஸ்தான்.. எங்கேயாவது தண்ணீரில் குதியுங்கள், ஆனால் அதற்கு கூட தண்ணீர் இல்லை: இந்தியா
பாகிஸ்தான் தலைவர் பிலாவல் புட்டோ-சர்தாரி, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதைக் கண்டித்து சிந்து நதியில் இந்தியர்கள் ரத்தம் ஓடும் என கடுமையான பேசியதற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடும்…
View More சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்.. பாகிஸ்தான்.. எங்கேயாவது தண்ணீரில் குதியுங்கள், ஆனால் அதற்கு கூட தண்ணீர் இல்லை: இந்தியாசிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. வேற லெவலில் யோசித்த இந்தியா.. கிடுக்கிப்பிடியில் பாகிஸ்தான்..!
சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது, நாட்டிற்கு ஒரு பெரிய நல்வாய்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, கிஷன்கங்கா, ராட்லே, பகல் துல் போன்ற ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள நீர்மின் திட்டங்களை வேகமாக…
View More சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. வேற லெவலில் யோசித்த இந்தியா.. கிடுக்கிப்பிடியில் பாகிஸ்தான்..!பெஹல்காம் தாக்குதல்.. உலக நாடுகள் வெறுப்பை சம்பாதித்த பாகிஸ்தான்.. சீனா கூட அமைதி.. இந்தியாவுக்கு குவியும் ஆதரவு..!
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய் அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம், இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும்…
View More பெஹல்காம் தாக்குதல்.. உலக நாடுகள் வெறுப்பை சம்பாதித்த பாகிஸ்தான்.. சீனா கூட அமைதி.. இந்தியாவுக்கு குவியும் ஆதரவு..!பெஹல்காம் தாக்குதல்: 14 உள்ளூர் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு.. உளவுத்துறையின் வேட்டை ஆரம்பம்..!
பஹல்காமில் நடந்த சமீபத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, உளவுத்துறைகள் ஜம்மு மற்றும் காஷ்மீரில் செயல்படுகிற 14 உள்ளூர் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டுபிடித்து பட்டியல் வெளியிட்டுள்ளன. இந்த முயற்சி அடிப்படை பயங்கரவாத குழுக்களை முறியடிக்க…
View More பெஹல்காம் தாக்குதல்: 14 உள்ளூர் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு.. உளவுத்துறையின் வேட்டை ஆரம்பம்..!