ஓ பன்னீர்செல்வம் சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கும் வேட்பாளர் வாபஸ் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக தற்போது இரு அணிகளாக பிளவுப்பட்டு இருக்கும் நிலையில் இரு அணிகளின் சார்பிலும் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர்…
View More வேட்புமனுவை வாபஸ் பெற ஓபிஎஸ் அணி முடிவு?eps
ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரையும் சந்திக்க சசிகலா திட்டம்.. தேர்தலுக்கு ஒருங்கிணைப்பா?
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒருங்கிணைக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக அவர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் தனித்தனியே சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.…
View More ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரையும் சந்திக்க சசிகலா திட்டம்.. தேர்தலுக்கு ஒருங்கிணைப்பா?#BREAKING இடைக்கால பொதுச்செயலாளரானார் ஈபிஎஸ்; தொண்டர்கள் உற்சாகம்!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. செயற்குழுவில் 16…
View More #BREAKING இடைக்கால பொதுச்செயலாளரானார் ஈபிஎஸ்; தொண்டர்கள் உற்சாகம்!