‘பச்சைமயில் வாகனனே சிவபாலசுப்பிரமணியனே வா’ என்று கூப்பிட்டால் போதும். ஓடோடி வந்து நமக்கு அருள்புரிவார் முருகப்பெருமான். அந்தளவு நமக்கு ஒரு துயரம் என்றால் விரைந்து வந்து அருள்புரியக்கூடியவர்தான் முருகப்பெருமான். இன்று முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்…
View More முருகப்பெருமானின் திருவடி பட்ட 3 இடங்கள்… என்னன்னு தெரியுமா?முருகப்பெருமான்
திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தின் சிகர நிகழ்ச்சி… சாபவிமோசனம் பெற்ற பராசர முனியின் மகன்கள்…!
வைகாசி விசாகம் என்றாலே நமக்கு திருச்செந்தூர் முருகன் கோவில் தான் நினைவுக்கு வரும். இன்று மாலையில் இருந்தே பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் கூட்டம் களைகட்டும். அந்த வகையில் திருச்செந்தூர் கோவில் பல சிறப்புகளைக் கொண்டது.…
View More திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தின் சிகர நிகழ்ச்சி… சாபவிமோசனம் பெற்ற பராசர முனியின் மகன்கள்…!வைகாசி விசாகத்தில் விரதம் இருந்து இப்படி செய்து பாருங்க… நினைச்சது நடக்கும்!
முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடும் விசேஷ தினங்களில் வைகாசி விசாகத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த நாள் முருகப்பெருமான் அவதரித்தது என்பதால் உலகெங்கும் உள்ள பக்தர்கள் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவர். முருகப்பெருமான் கோவில்கள் எங்கும்…
View More வைகாசி விசாகத்தில் விரதம் இருந்து இப்படி செய்து பாருங்க… நினைச்சது நடக்கும்!திருமணத்தடை, சொத்து பிரச்சனையைத் தீர்க்கும் வைகாசி விசாகம்
யாருக்குத் தான் பிரச்சனை இல்லை. பிரச்சனை இருந்தால் தானே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். நம்மையும் பிரச்சனையைத் தீர ஓட வைக்கும். இல்லாவிட்டால் ஒரே இடத்தில் முடங்கிப் போவோம் அல்லவா. அதனால் திருமணத்தடை, சொத்துப்பிரச்சனை, அண்ணன்…
View More திருமணத்தடை, சொத்து பிரச்சனையைத் தீர்க்கும் வைகாசி விசாகம்கந்த சஷ்டி 6வது நாள்: சூரசம்ஹாரம் நடந்து முடிந்தபிறகு என்ன செய்யணும்னு தெரியுமா?
கந்த சஷ்டியின் 6வது நாள் 7.11.2024 அன்று வியாழக்கிழமை வருகிறது. இந்த ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பது எப்படின்னு பார்க்கலாம். ஆரோக்கியமாக உள்ளவர்கள் காலை முதல் பட்டினி விரதம் இருங்க. முடியாதவர்கள் எளிமையாக…
View More கந்த சஷ்டி 6வது நாள்: சூரசம்ஹாரம் நடந்து முடிந்தபிறகு என்ன செய்யணும்னு தெரியுமா?கந்த சஷ்டி 3வது நாள்: எறும்பு தானம்னா என்ன? எப்படி செய்வது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
கந்த சஷ்டியோட 3வது நாள் நமக்கு 4.11.2024 வருகிறது. இன்று (திங்கள்கிழமை) சற்கோண தீபத்தில் ‘வ’ என்ற எழுத்தில் இருந்து விளக்கை வைக்க வேண்டும். 3தீபங்களை ஏற்ற வேண்டும். காலை, மாலை ஏற்ற வேண்டும்.…
View More கந்த சஷ்டி 3வது நாள்: எறும்பு தானம்னா என்ன? எப்படி செய்வது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?
மாதந்தோறும் சஷ்டி திதி வருகிறது. அந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாதம் வரும் சஷ்டிக்கு மகா சஷ்டின்னு பேரு. அதைக் கந்த சஷ்டின்னும் சொல்வாங்க. தீபாவளிக்குப்…
View More கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?முருகப்பெருமானுக்கு 21நாள் விரதம் இருப்பது எதற்கு? கேதார கௌரி நோன்புன்னா என்ன?
தீபாவளிப்பண்டிகை நெருங்க நெருங்க அளவில்லாத சந்தோஷம் அனைவருக்கும் வந்துவிடும். அந்தப் பண்டிகையின் இன்னொரு சிறப்பு கேதார கௌரி நோன்பு நாள் ஆகும். இதுபற்றியும், முருகப்பெருமானுக்கு 21 நாள் விரதம் இருக்கும் முறை பற்றியும் பார்ப்போம்.…
View More முருகப்பெருமானுக்கு 21நாள் விரதம் இருப்பது எதற்கு? கேதார கௌரி நோன்புன்னா என்ன?ஆடிக்கிருத்திகை உருவான வரலாறு… இன்னைக்கு வழிபட்டால் கண்டிப்பாக நடக்குமாமே..!
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தைப் பற்றிப் பார்ப்போம். முருகப்பெருமானுக்கு மிக முக்கியமான நட்சத்திரம் என்றால் அது கிருத்திகை தான். முருகப்பெருமானின் அவதாரத்தைப் பெருமைப்படுத்தி தாலாட்டி சீராட்டி வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். 6 முகமாக…
View More ஆடிக்கிருத்திகை உருவான வரலாறு… இன்னைக்கு வழிபட்டால் கண்டிப்பாக நடக்குமாமே..!கந்த சஷ்டி கவசத்தில் இத்தனை சிறப்புகளா? எப்படி உருவானதுன்னு தெரியுமா?
நோய் குணமாகக் காரணமே கந்த சஷ்டி கவசம். நாட்டுக்குக் கவசம் கோட்டை. கவசம் என்பது நம்மைப் பாதுகாப்பது. நம் உடலுக்குக் கவசம் எது என்றால் தெய்வ நாமங்களைச் சொல்வது தான். அதுதான் நம்மைக் காக்கும்.…
View More கந்த சஷ்டி கவசத்தில் இத்தனை சிறப்புகளா? எப்படி உருவானதுன்னு தெரியுமா?எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தீரணுமா… முருகப்பெருமானின் இந்த தரிசனத்தைப் பாருங்க..!
சில நேரங்களில் வாழ்க்கையில் நமக்கு பிரச்சனை வருகிறது. அது சின்னதா வந்துட்டு, உடனே போயிட்டுன்னா அதைப் பற்றியும் கவலை இல்லை. கடவுளைப் பற்றியும் கவலை இல்லை. ஆனா சில பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் பாருங்க.…
View More எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தீரணுமா… முருகப்பெருமானின் இந்த தரிசனத்தைப் பாருங்க..!முருகப்பெருமானின் அந்த 3 நாமங்கள்… இதைச் சொன்னா இவ்ளோ பலன்களா..?
முருகப்பெருமானுக்கு எத்தனை நாமம் இருக்குன்னு அருணகிரிநாதரிடம் போய்க் கேட்டால் பல கோடி நாமம் இருக்குன்னு சொல்கிறார். உடனே எங்களுக்கு வாயில் வருகிற மாதிரி எளிய நாமங்களை சொல்லுங்க என்று கேட்டால் சிலவற்றை சொன்னாராம். அவற்றில்…
View More முருகப்பெருமானின் அந்த 3 நாமங்கள்… இதைச் சொன்னா இவ்ளோ பலன்களா..?