பங்குனி உத்திரம்: பௌர்ணமியில் குணங்கள் மேம்பட செய்ய வேண்டிய விஷயம்!

விடிந்தால் பௌர்ணமியுடன் கூடிய பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் நாம் விரதம் இருந்து நைவேத்தியம் எப்படி செய்து வழிபடுவது என்று பார்த்திருப்போம். இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் இந்த நாளில் செய்ய வேண்டும். என்னன்னு…

View More பங்குனி உத்திரம்: பௌர்ணமியில் குணங்கள் மேம்பட செய்ய வேண்டிய விஷயம்!

அட்சய திருதியை நாளில் மறக்காம செய்ய வேண்டிய தானங்கள்… லிஸ்ட்டைப் பாருங்க புரோ..!

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கணும். இதுதான் பலரின் எண்ணமாக இருக்கும். ஆனால் தானம் வழங்கணும்கற எண்ணம் 100த்துல 10 பேருக்குக் கூட இருக்காது. ஏன்னா நாம அப்படியே வளர்ந்துட்டோம். இனியாவது தானம் வழங்குங்க.…

View More அட்சய திருதியை நாளில் மறக்காம செய்ய வேண்டிய தானங்கள்… லிஸ்ட்டைப் பாருங்க புரோ..!

ஏழையா இருந்தாலும் சரி… அட்சய திருதியைல மறக்காம இதைச் செய்யுங்க…!

வரும் ஏப்ரல் 30ம் தேதி அட்சய திருதியை. இந்த நாளைச் சொன்னதுமே நமக்குத் தங்கம் வாங்கும் நாள் என்றுதான் நினைவுக்கு வரும். ஆனால் அதை எல்லாம் தாண்டி இன்னும் பல சிறப்புகள் உள்ளன. வாங்க…

View More ஏழையா இருந்தாலும் சரி… அட்சய திருதியைல மறக்காம இதைச் செய்யுங்க…!

அட்சய திருதியைக்கு பொருள் வாங்குவதை விட இது தான் ரொம்ப முக்கியம்..! மறந்துடாதீங்க..!

வாழ்வில் வறுமை நீங்கவும், அள்ள அள்ள குறையாத பொருளான அக்ஷய பாத்திரம் போல இன்ப நலன்கள் பெருகவும் எல்லாம் வல்ல இறைவிடத்திலும், மகாலெட்சுமியிடமும் பிரார்த்தனை செய்ய வேண்டிய நாள் அக்ஷய திருதியை. சித்திரை மாதம்…

View More அட்சய திருதியைக்கு பொருள் வாங்குவதை விட இது தான் ரொம்ப முக்கியம்..! மறந்துடாதீங்க..!

தானத்திலும் நிதானம்..தேவை…! எதைக் கொடுக்க வேண்டும்? எதைக் கொடுக்கக்கூடாது?

தனக்கு மிஞ்சினால் தான் தானமும் தர்மமும் என்று சொல்வார்கள். அதே போல தானத்தில் சிறந்தது நிதானம் என்பர். அன்னதானத்தையும் சொல்வார்கள். ஒருவர் அன்னதானம் செய்யும்போது அவரது பித்ருக்கள் அனைவரும் மேல் உலகத்தில் பசியாறி மகிழ்வர்.…

View More தானத்திலும் நிதானம்..தேவை…! எதைக் கொடுக்க வேண்டும்? எதைக் கொடுக்கக்கூடாது?