கந்த சஷ்டியின் 6வது நாள் 7.11.2024 அன்று வியாழக்கிழமை வருகிறது. இந்த ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பது எப்படின்னு பார்க்கலாம். ஆரோக்கியமாக உள்ளவர்கள் காலை முதல் பட்டினி விரதம் இருங்க. முடியாதவர்கள் எளிமையாக…
View More கந்த சஷ்டி 6வது நாள்: சூரசம்ஹாரம் நடந்து முடிந்தபிறகு என்ன செய்யணும்னு தெரியுமா?முருகப்பெருமான்
கந்த சஷ்டி 3வது நாள்: எறும்பு தானம்னா என்ன? எப்படி செய்வது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
கந்த சஷ்டியோட 3வது நாள் நமக்கு 4.11.2024 வருகிறது. இன்று (திங்கள்கிழமை) சற்கோண தீபத்தில் ‘வ’ என்ற எழுத்தில் இருந்து விளக்கை வைக்க வேண்டும். 3தீபங்களை ஏற்ற வேண்டும். காலை, மாலை ஏற்ற வேண்டும்.…
View More கந்த சஷ்டி 3வது நாள்: எறும்பு தானம்னா என்ன? எப்படி செய்வது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?
மாதந்தோறும் சஷ்டி திதி வருகிறது. அந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாதம் வரும் சஷ்டிக்கு மகா சஷ்டின்னு பேரு. அதைக் கந்த சஷ்டின்னும் சொல்வாங்க. தீபாவளிக்குப்…
View More கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?முருகப்பெருமானுக்கு 21நாள் விரதம் இருப்பது எதற்கு? கேதார கௌரி நோன்புன்னா என்ன?
தீபாவளிப்பண்டிகை நெருங்க நெருங்க அளவில்லாத சந்தோஷம் அனைவருக்கும் வந்துவிடும். அந்தப் பண்டிகையின் இன்னொரு சிறப்பு கேதார கௌரி நோன்பு நாள் ஆகும். இதுபற்றியும், முருகப்பெருமானுக்கு 21 நாள் விரதம் இருக்கும் முறை பற்றியும் பார்ப்போம்.…
View More முருகப்பெருமானுக்கு 21நாள் விரதம் இருப்பது எதற்கு? கேதார கௌரி நோன்புன்னா என்ன?ஆடிக்கிருத்திகை உருவான வரலாறு… இன்னைக்கு வழிபட்டால் கண்டிப்பாக நடக்குமாமே..!
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தைப் பற்றிப் பார்ப்போம். முருகப்பெருமானுக்கு மிக முக்கியமான நட்சத்திரம் என்றால் அது கிருத்திகை தான். முருகப்பெருமானின் அவதாரத்தைப் பெருமைப்படுத்தி தாலாட்டி சீராட்டி வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். 6 முகமாக…
View More ஆடிக்கிருத்திகை உருவான வரலாறு… இன்னைக்கு வழிபட்டால் கண்டிப்பாக நடக்குமாமே..!கந்த சஷ்டி கவசத்தில் இத்தனை சிறப்புகளா? எப்படி உருவானதுன்னு தெரியுமா?
நோய் குணமாகக் காரணமே கந்த சஷ்டி கவசம். நாட்டுக்குக் கவசம் கோட்டை. கவசம் என்பது நம்மைப் பாதுகாப்பது. நம் உடலுக்குக் கவசம் எது என்றால் தெய்வ நாமங்களைச் சொல்வது தான். அதுதான் நம்மைக் காக்கும்.…
View More கந்த சஷ்டி கவசத்தில் இத்தனை சிறப்புகளா? எப்படி உருவானதுன்னு தெரியுமா?எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தீரணுமா… முருகப்பெருமானின் இந்த தரிசனத்தைப் பாருங்க..!
சில நேரங்களில் வாழ்க்கையில் நமக்கு பிரச்சனை வருகிறது. அது சின்னதா வந்துட்டு, உடனே போயிட்டுன்னா அதைப் பற்றியும் கவலை இல்லை. கடவுளைப் பற்றியும் கவலை இல்லை. ஆனா சில பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் பாருங்க.…
View More எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தீரணுமா… முருகப்பெருமானின் இந்த தரிசனத்தைப் பாருங்க..!முருகப்பெருமானின் அந்த 3 நாமங்கள்… இதைச் சொன்னா இவ்ளோ பலன்களா..?
முருகப்பெருமானுக்கு எத்தனை நாமம் இருக்குன்னு அருணகிரிநாதரிடம் போய்க் கேட்டால் பல கோடி நாமம் இருக்குன்னு சொல்கிறார். உடனே எங்களுக்கு வாயில் வருகிற மாதிரி எளிய நாமங்களை சொல்லுங்க என்று கேட்டால் சிலவற்றை சொன்னாராம். அவற்றில்…
View More முருகப்பெருமானின் அந்த 3 நாமங்கள்… இதைச் சொன்னா இவ்ளோ பலன்களா..?முருகப்பெருமானுக்கு எத்தனை தம்பிகள் என்று தெரியுமா? அடேங்கப்பா… இவ்ளோ பேரா?
முருகப்பெருமானின் தம்பிகள் இருக்காங்களா என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஏன்னா அவர் தானே கடைசிப்பிள்ளை என்பது எல்லாருக்கும் தெரியும். சூரபத்மனை அழிக்க பெரும்படையுடன் முருகப்பெருமான் போனார். அப்போது அவரது தம்பிகள் வந்து இருப்பார்கள் அல்லவா? சிவனில்…
View More முருகப்பெருமானுக்கு எத்தனை தம்பிகள் என்று தெரியுமா? அடேங்கப்பா… இவ்ளோ பேரா?சொத்துத்தகராறு, திருமணத்தடை, குழந்தைப் பேறு பிரச்சனைகள் தீர… வைகாசி விசாகத்தில் இப்படி வழிபடுங்க…
முருகப்பெருமான் அவதரித்த நாளைத் தான் வைகாசி விசாகமாகக் கொண்டாடி வருகிறோம். இன்னொரு விசேஷமான நாள் கார்த்திகை நட்சத்திரம். அவரை எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களைக் கொண்டாடும் விதமாக அந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. சிவபெருமான் கடும்…
View More சொத்துத்தகராறு, திருமணத்தடை, குழந்தைப் பேறு பிரச்சனைகள் தீர… வைகாசி விசாகத்தில் இப்படி வழிபடுங்க…வாழ்க்கையில் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட அரை நிமிடம் ஒதுக்கி இப்படி வழிபடுங்க…
இது விடுமுறை காலம் என்பதால் ஏராளமானோர் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர். அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்டியது போன்ற கருணையை எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்று அவர் தனது திருப்புகழில் பதிவு செய்துள்ளார்.…
View More வாழ்க்கையில் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட அரை நிமிடம் ஒதுக்கி இப்படி வழிபடுங்க…ராசிகளால், நட்சத்திரங்களால் பிரச்சனையா? கவலையை விடுங்க… தினமும் இதைச் செய்தால் போதும்..!
பொதுவாக ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அதில் 9 கிரகங்களில் 5 நல்லது செய்கிறது என்றால் மீதி உள்ள 4 கிரகங்கள் எதிராக வேலை செய்யக்கூடியதாகத் தான் இருக்கும். அதற்கு ஒரு வழிபாடு செய்ய…
View More ராசிகளால், நட்சத்திரங்களால் பிரச்சனையா? கவலையை விடுங்க… தினமும் இதைச் செய்தால் போதும்..!