11 தலை முருகனை எங்காவது பார்த்துருக்கீங்களா? மெய்சிலிர்க்க வைக்கும் விஸ்வரூப தரிசனம்!

ராமநாதபுரம் குண்டுக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது சுவாமிநாத சுவாமி கோவில் சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார். அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது.…

View More 11 தலை முருகனை எங்காவது பார்த்துருக்கீங்களா? மெய்சிலிர்க்க வைக்கும் விஸ்வரூப தரிசனம்!

பங்குனி உத்திரம் உருவான வரலாறு… தாரகாசூரனை அழித்த முருகப்பெருமான்!

பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம். இந்த நாளில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க தன் பெற்றோரை வணங்கி பயணத்தை ஆரம்பித்த நாள். குதிரைகள் பூட்டி தேரில் முருகப்பெருமானுக்கு வாயுபகவான்…

View More பங்குனி உத்திரம் உருவான வரலாறு… தாரகாசூரனை அழித்த முருகப்பெருமான்!
The iPhone that fell into the piggy bank belongs to Thiruporur Murugan

உண்டியலில் தவறி விழுந்த ஐபோன்… திருப்போரூர் முருகனுக்கே சொந்தம்.. விபூதி அடித்த கோயில் அதிகாரிகள்?

சென்னை: பாளையத்து அம்மன் திரைப்படத்தில் குழந்தை தவறி உண்டியலில் விழுந்துவிட இனி அந்த குழந்தை அம்மனுக்குதான் சொந்தம் என்பார்கள். அதுபோல்சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள கந்தசாமி திருக்கோயிலில் உண்டியலில் காணிக்கை போடும் போது தவறுதலாக…

View More உண்டியலில் தவறி விழுந்த ஐபோன்… திருப்போரூர் முருகனுக்கே சொந்தம்.. விபூதி அடித்த கோயில் அதிகாரிகள்?

கந்த சஷ்டி 4ம் நாள்: கடன்பிரச்சனை தீரணுமா? இந்த 2 பொருள்களை மட்டும் தானம் பண்ணுங்க…!

கந்த சஷ்டி விரதத்தின் 4வது நாள் 5.11.2024 (செவ்வாய்க்கிழமை) வருகிறது. இது ரொம்ப விசேஷமான நாள். இன்று கடன் தான் பலருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. கடைசியில் கடனை எப்படி அடைப்பதுன்னு தெரியாமலேயே பலரும்…

View More கந்த சஷ்டி 4ம் நாள்: கடன்பிரச்சனை தீரணுமா? இந்த 2 பொருள்களை மட்டும் தானம் பண்ணுங்க…!

எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!

கோவில் கோவிலா போய் சாமி கும்பிட்டுக்கிட்டுத் தான் இருக்கிறேன். எந்த முன்னேற்றமும் இல்லை என சிலர் சொல்வார்கள். சிலர் குழந்தைக்காக சஷ்டி விரதம் இருப்பார்கள். திருமணத்திற்காக பல சுலோகங்கள் படிக்கின்றனர். ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை…

View More எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!

வாழ்க்கையில் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட அரை நிமிடம் ஒதுக்கி இப்படி வழிபடுங்க…

இது விடுமுறை காலம் என்பதால் ஏராளமானோர் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர். அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்டியது போன்ற கருணையை எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்று அவர் தனது திருப்புகழில் பதிவு செய்துள்ளார்.…

View More வாழ்க்கையில் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட அரை நிமிடம் ஒதுக்கி இப்படி வழிபடுங்க…

திருமலைக்கேணி முருகன் கோவில் அதிசயம்…! திருமணத் தடை நீக்கும் கீழ் பழநி தரிசனம்

குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் குடியிருப்பார் என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்தக் கோவிலும் மலைகள் நிறைந்த பகுதியில் தான் உள்ளது. இதுவரை படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்போம். இறங்கி…

View More திருமலைக்கேணி முருகன் கோவில் அதிசயம்…! திருமணத் தடை நீக்கும் கீழ் பழநி தரிசனம்

இன்று அதி விசேஷமான நாள்…! கேட்டது கேட்ட படி கிடைக்க வேண்டுமா…நீங்க செய்ய வேண்டியது இதுதான்…!

தை மாதத்தில் வருகின்ற மிக அதி விசேஷமான முருகனுக்கு மிகவும் உகந்த நாள் இந்த தைப்பூசம். இன்றைய தினம் (5.2.2023) அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. கேட்டது கேட்டபடி கிடைக்க வைப்பது முருகன் வழிபாடு. இன்று…

View More இன்று அதி விசேஷமான நாள்…! கேட்டது கேட்ட படி கிடைக்க வேண்டுமா…நீங்க செய்ய வேண்டியது இதுதான்…!

முருகன் கோவில்களில் காவடி எடுக்கும் வழக்கம் ஏற்பட்டது எப்படின்னு தெரியுமா? பழனி மலை உருவான அதிசயம்

திருஆவினன்குடி, தென்பொதிகை எனப்படுவது பழனி. அறுபடை வீடுகளில் 3ம் படைவீடு இது. இதன் பழங்காலப் பெயர் திருஆவினன்குடி. இதில் திரு என்பது லட்சுமியையும், ஆ என்பது காமதேனுவையும், வினன் என்பது சூரியனையும், கு என்பது…

View More முருகன் கோவில்களில் காவடி எடுக்கும் வழக்கம் ஏற்பட்டது எப்படின்னு தெரியுமா? பழனி மலை உருவான அதிசயம்

உக்கிரமாக நடந்த முருகன்-சூரபத்மன் போர்…! வியர்த்துக் கொட்டும் முருகன் விக்கிரகம்!

சஷ்டி நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் குழந்தைப் பேறுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்பதைத்தான் சட்டியில் (சஷ்டியில்) இருந்தால் அகப்பையில் (கருப்பையில்) வரும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். சஷ்டி…

View More உக்கிரமாக நடந்த முருகன்-சூரபத்மன் போர்…! வியர்த்துக் கொட்டும் முருகன் விக்கிரகம்!

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் குடியிருக்கும் அறுபடை வீடுகளில் இத்தனை விசேஷங்களா?!

குன்றுகள் இருக்கும் இடம் எல்லாம் குமரன் குடியிருப்பான் என்று சொல்வார்கள். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகன் தமிழ் நெஞ்சங்களில் எல்லாம் குடியிருப்பான். அவன் இருக்கும் இடம் எல்லாமே சிறப்பு தான். இருந்தாலும் குறிப்பிட்டு நாம்…

View More தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் குடியிருக்கும் அறுபடை வீடுகளில் இத்தனை விசேஷங்களா?!
murugan sivan

ஐப்பசி மாதம் வரும் விசேஷங்கள்

புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதம் ஆன்மிக மாதமாக கருதப்பட்டு அம்மாதங்களில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதில்லை. புரட்டாசி மாதம் திருமணம் போன்ற எந்த சுப நிகழ்வுகளும் நடப்பதில்லை. தற்போது ஐப்பசி…

View More ஐப்பசி மாதம் வரும் விசேஷங்கள்