சென்னை: கிராமப்புற மற்றும் தொழில் தொடங்கும் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, உத்யோஜினி என்ற பெயரில் ஏழை பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்குகிறது. அந்த திட்டம்…
View More ஏழை பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. 1.5 லட்சத்தை கட்ட தேவையில்லை.. மத்திய அரசு உதவிபெண்கள்
டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென வெளியேறும் பெண் ஊழியர்கள்.. என்ன காரணம்?
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து பெண் ஊழியர்கள் திடீரென கொத்துக்கொத்தாக வேலையை ராஜினாமா செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டிசிஎஸ்…
View More டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென வெளியேறும் பெண் ஊழியர்கள்.. என்ன காரணம்?பெண்கள் அழகிற்காக இப்படிலாம் பண்ணுகிறார்களா? பல நாட்டு பெண்களின் அழகு ரகசியம் இதோ!
பொதுவாக அழகு என்பது அவரவர் பார்வையில் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டது. இந்த அழகிற்காக பலர் செய்யும் விஷயங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம். மேற்கத்திய நாடுகளில் அழகு என்று சொல்ளுக்கு சில வரையறைகள் சொல்லப்படுகின்றன. திருந்திய…
View More பெண்கள் அழகிற்காக இப்படிலாம் பண்ணுகிறார்களா? பல நாட்டு பெண்களின் அழகு ரகசியம் இதோ!வாவ்!!! உங்களிடம் உள்ள சாதாரண குர்தியை சூப்பர் குர்தி ஆக்கும் 6 ஐடியாக்கள்..
பெண்கள் மிகவும் சௌகரியமாக உணரக்கூடிய ஒரு உடை தான் குர்தி. கல்லூரி, அலுவலகம், நண்பர்கள் சந்திப்பு, பிறந்தநாள் விழாக்கள், ஷாப்பிங் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு பெண்களின் தேர்வு குர்தி தான். ஆனால் குர்தியை ஒரே…
View More வாவ்!!! உங்களிடம் உள்ள சாதாரண குர்தியை சூப்பர் குர்தி ஆக்கும் 6 ஐடியாக்கள்..வெள்ளிக்கிழமைகளில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும்: பெண் அரசு ஊழியர்களுக்கு சலுகை..!
புதுவை மாநிலத்தில் பெண் அரசு ஊழியர்கள் தற்போது ஒன்பது மணிக்கு வேலைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் இனி வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும் என புதுவை அரசு அறிவித்துள்ளது. இந்த…
View More வெள்ளிக்கிழமைகளில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும்: பெண் அரசு ஊழியர்களுக்கு சலுகை..!சென்னை காவல்நிலையத்தில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்கள்: குடிபோதையில் செய்த அட்டகாசம்..!
24 வயதான இரண்டு இளம் பெண்கள் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் மது போதையில் புகுந்து ரகளை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணாநகர் ஆறாவது அவன்யூ என்ற பகுதியில்…
View More சென்னை காவல்நிலையத்தில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்கள்: குடிபோதையில் செய்த அட்டகாசம்..!40 பெண்களுக்கும் ஒருவர் தான் கணவரா? ஜாதிவாரி கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்..!
பீகார் மாநிலத்தில் தற்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் 40 பெண்களுக்கும் ஒரே ஒருவர்தான் கணவர் என்ற தகவல் கணக்கெடுப்பு எடுத்த அரசு அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில்…
View More 40 பெண்களுக்கும் ஒருவர் தான் கணவரா? ஜாதிவாரி கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்..!மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்த 100 பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது.. 4 போலி சிம்கார்டுகள் பறிமுதல்..!
மேட்ரிமோனியல் இணையதளத்தில் திருமணத்திற்காக பதிவு செய்திருந்த சுமார் 100 பெண்களை ஏமாற்றி லட்ச கணக்கில் பணம் சம்பாதித்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர்…
View More மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்த 100 பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது.. 4 போலி சிம்கார்டுகள் பறிமுதல்..!ஒரே சேலையை இருவரும் எடுத்ததால் பிரச்சனை.. தலைமுடியை பிடித்து சண்டை போட்ட பெண்கள்..!
ஒரே சேலையை இருவரும் தேர்வு செய்து அந்த சேலை தனக்குத்தான் வேண்டும் என இரண்டு பெண்கள் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்து இறுதியில் தலை முடியை பிடித்துக் கொண்டு ஜவுளிக்கடையில் சண்டை போட்ட வீடியோ…
View More ஒரே சேலையை இருவரும் எடுத்ததால் பிரச்சனை.. தலைமுடியை பிடித்து சண்டை போட்ட பெண்கள்..!வரும் புதன்கிழமை பெண்கள் ஐபிஎல் அணிகள் ஏலம்.. ரூ.4000 கோடி கிடைக்குமா?
கடந்த 15 ஆண்டுகளாக ஆண்கள் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன என்பதும் இதன் மூலம் கோடி கணக்கான பணம் வருமானமாக வந்து கொண்டு இருக்கின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். தற்போது ஆண்கள் ஐபிஎல்…
View More வரும் புதன்கிழமை பெண்கள் ஐபிஎல் அணிகள் ஏலம்.. ரூ.4000 கோடி கிடைக்குமா?கிரிக்கெட் போட்டியை பார்க்க பெண்களுக்கு இலவச அனுமதி: பிசிசிஐ அறிவிப்பு
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியை பார்க்க வரும் பெண்களுக்கு இலவச அனுமதி என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகள் டி20 கிரிக்கெட்…
View More கிரிக்கெட் போட்டியை பார்க்க பெண்களுக்கு இலவச அனுமதி: பிசிசிஐ அறிவிப்பு