கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர் ஏற்றதில் இருந்து வருகிறது என்பதும் ஒரு சில நாட்கள் தங்கம் விலை குறைந்தாலும் பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை உயர்ந்துதான் வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.…
View More மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… கிராம் ரூ.6000 எப்போது?Category: தமிழகம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்து 294 பேர் கொண்ட குழு அமைத்த டிடிவி தினகரன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம். திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ்…
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்து 294 பேர் கொண்ட குழு அமைத்த டிடிவி தினகரன்தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறதா அறநிலையத்துறை? அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!
தமிழக அரசின் அறநிலைத்துறை தனியார் இடம் ஒப்படைக்க போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த செய்திகளில் எள்ளளவும் உண்மை இல்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இன்று பழனி…
View More தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறதா அறநிலையத்துறை? அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!
ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக இரண்டு பிரிவாக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவின் இரண்டு பிரிவுகளையும் ஒன்றிணைத்து ஒரே அதிமுக வேட்பாளராக போட்டியிட…
View More கைவிட்ட கூட்டணி கட்சிகள்.. ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு… எதிர்பாராத டுவிஸ்ட்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த தமிழ்மகன் ஈவேரா என்பவர்…
View More ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு… எதிர்பாராத டுவிஸ்ட்அண்ணாமலை கைக்கு வந்த ஈரோடு கிழக்கு பந்து.. அதிமுக தலைவர்கள் சந்திப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த இடைத்தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். திமுக கூட்டணியை பொறுத்தவரை…
View More அண்ணாமலை கைக்கு வந்த ஈரோடு கிழக்கு பந்து.. அதிமுக தலைவர்கள் சந்திப்பு!அண்ணாமலையின் நடைப்பயண தேதி அறிவிப்பு: திருச்செந்தூரில் இருந்து ஆரம்பம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்புச் செய்தியில் இடம் பெற்று வருகிறார் என்பதையும் அவரது ஒவ்வொரு பேட்டியும் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.…
View More அண்ணாமலையின் நடைப்பயண தேதி அறிவிப்பு: திருச்செந்தூரில் இருந்து ஆரம்பம்!ஒரு லிட்டர் பால் ரூ.72ஆக உயர்வு.. தமிழக மக்கள் அதிர்ச்சி!
பொதுமக்களின் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றான பால் விலை அவ்வப்போது உயர்ந்து கொண்டே வரும் நிலையில் தற்போது தனியார் பால் விலை ஒரு லிட்டர் 72 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி தமிழக மக்களுக்கு…
View More ஒரு லிட்டர் பால் ரூ.72ஆக உயர்வு.. தமிழக மக்கள் அதிர்ச்சி!தமிழகத்திற்கு நீட் விலக்கு கிடைக்குமா? மத்திய அரசு எழுதிய முக்கிய கடிதம்!
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசிடம் மத்திய அரசு இது குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ் படிப்புக்கு…
View More தமிழகத்திற்கு நீட் விலக்கு கிடைக்குமா? மத்திய அரசு எழுதிய முக்கிய கடிதம்!ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக எடுத்த அதிரடி முடிவும், பாஜக கொடுக்கும் பதிலடியும்!
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த சில நாட்களுக்கு முன்னால் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நிலையில் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. திரிஉரா, நாகலாந்து மற்றும் மேகாலயா…
View More ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக எடுத்த அதிரடி முடிவும், பாஜக கொடுக்கும் பதிலடியும்!சென்னை மெட்ரோ ரயில் பணிகள்: முக்கிய கட்டிடங்கள் இடிக்கப்படுகிறதா?
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ரயில் பணிகளுக்காக ஒரு சில கட்டிடங்கள் இடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டமாக மாதவரம் முதல் சிப்காட்…
View More சென்னை மெட்ரோ ரயில் பணிகள்: முக்கிய கட்டிடங்கள் இடிக்கப்படுகிறதா?ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரையும் சந்திக்க சசிகலா திட்டம்.. தேர்தலுக்கு ஒருங்கிணைப்பா?
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒருங்கிணைக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக அவர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் தனித்தனியே சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.…
View More ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரையும் சந்திக்க சசிகலா திட்டம்.. தேர்தலுக்கு ஒருங்கிணைப்பா?