தற்போது கலியுகத்தில் பணமே எதற்கும் பிரதானமாக ஆகி வருவது மிகவும் வேதனையான விஷயமாகும். சண்டையால் பிரிந்த குடும்பங்கள், முறிந்த உறவுகள் எத்தனை எத்தனை? பணம் இல்லாதோரை தற்போது சமுதாயத்திலும் மதிப்பது இல்லை. பணம் மீது…
View More பண நெருக்கடியை தீர்க்கும் ருரு பைரவ மந்திரம்!Category: ஆன்மீகம்
பித்ரு தர்ப்பணமும் தை முதல் நாளும்!
முன்னோர்களுக்கு தர்ப்பணம் உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சித்தர் ஒருவருடைய பரம்பரையில் பிறந்தவர்கள்தான். எனவே மனிதப்பிறவி எடுத்த ஒவ்வொருவரும் அவர்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டியது கடமையாகும். கடந்த 30 ஆண்டுகளாக இந்தோனேசியா,…
View More பித்ரு தர்ப்பணமும் தை முதல் நாளும்!தினசரி வாழ்வில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!
உங்கள் தினசரி வாழ்க்கை ஆன்மிக மயம் ஆவதற்கு பல்வேறு விதமான வழிமுறைகள் உள்ளன. அவற்றில் மிகவும் எளிமையான வழிமுறை ஒன்றை இங்கே உங்களுக்கு அகத்தியரின் கருணையால் தெரிவிக்கின்றோம். காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டியவை காலையில்…
View More தினசரி வாழ்வில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!
உலகம் உயிர்கள் பிரபஞ்சம் என்று அனைத்தையும் உருவாக்கி ஆட்சி செய்து வருவது முழுமுதற் பரம்பொருள் என்று சொல்லக்கூடிய சிவபெருமான் ஆவார். அவருடைய சக்தியாக இருக்கும் அன்னை பார்வதி தேவியின் முக்கிய அவதாரங்களில் ஒன்று அன்னை…
View More அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!
அங்காள பரமேஸ்வரி அருள் பெற: பின்வரும் பாடலை தினமும் உங்கள் வீட்டில் அதிகாலை அல்லது இரவு நேரத்தில் 108 முறை ஜெபித்து வர வேண்டும். மாதம் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று காலை 10 முதல்…
View More அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!ஸ்ரீபெரும்புதூர் அருகே வழிபாட்டில் இருந்த கோவில் இடிப்பு- பக்தர்கள் கதறல்
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரத்தில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் ஆக்ரமிப்பில் உள்ளதாக வருவாய்த்துறையினர் கூறி இருந்த நிலையில் இந்த கோவில் நேற்று இடிக்கப்பட்டது. இக்கோவில் அடையாறு ஆற்றை ஆக்ரமித்து கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த…
View More ஸ்ரீபெரும்புதூர் அருகே வழிபாட்டில் இருந்த கோவில் இடிப்பு- பக்தர்கள் கதறல்சபரிமலையில் பிரசாதம் வழங்கும் கவுண்ட்டர்கள் எண்ணிக்கை
கார்த்திகை மாதம் 48 நாட்கள் விரதம் இருந்து ஐய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து பக்தர்கள் சென்று வருகின்றனர். முதலில் வரும் 456 நாட்களில் மண்டல பூஜை நடைபெறும் இதில் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் இருந்து…
View More சபரிமலையில் பிரசாதம் வழங்கும் கவுண்ட்டர்கள் எண்ணிக்கை`யாகத்தீயில் தெரிந்த ஆஞ்சநேயர் உருவம்
இறை அதிசயங்களில் எத்தனையோ அதிசயங்கள் நடக்கின்றன அப்படி ஒரு அதிசயமாக சிலர் யாகம் செய்யும்போது அவர்கள் எந்த தேவதையை அழைத்து யாகம் செய்கிறார்களோ அந்த தேவதை யாகத்தீயில் எழுந்தருள்வதாகவும் அவ்வப்போது சில புகைப்படங்கள் இணையத்தில்…
View More `யாகத்தீயில் தெரிந்த ஆஞ்சநேயர் உருவம்ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!
உலகில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் அதிகபட்சம் மூன்று முறை ஜென்ம சனி காலம் வரும். முதலில் வரும் ஜென்ம சனி காலத்திற்கு மங்கு சனி என்றும் இரண்டாவது வரும் ஜென்ம சனி காலத்திற்கு…
View More ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!
ஜீவசமாதி உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் வாழ்வியல் வழிகாட்டியாக இருப்பவர்கள் சித்தர்கள், மகான்கள், ரிஷிகள் மற்றும் துறவிகள் ஆவார்கள். இவர்கள் இறைவனது ஆணையின்படி நமது பூமிக்கு வருகை தருகிறார்கள். அவர்களுடைய இறைத்தொண்டு நிறைவடைந்த பிறகு…
View More ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!வீரபாண்டிய கட்டபொம்மன் வணங்கிய ஜக்கம்மா- இன்று வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள்
தூத்துக்குடி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் செல்ல வேண்டிய இடம் அருகில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி. வெள்ளையர்களை எதிர்த்து ஓடவிட்ட ராமலிங்க விலாசத்தில் ஜாக்சன் துரையை கதறவிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் இங்குதான் தன் படை பரிவாரங்களுடன்…
View More வீரபாண்டிய கட்டபொம்மன் வணங்கிய ஜக்கம்மா- இன்று வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள்அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனுமன் கோவில்களில் கோலாகலம்
இன்று மார்கழி மாத அமாவாசையாகும். மார்கழி மாத அமாவாசையோடு கூடிய மூல நட்சத்திரத்தன்று ஹனுமன் பிறந்ததாக ஐதீகம். வாயு புத்திரன், மாருதி என்று அழைக்கப்படக்கூடிய அனுமன் மிகவும் பலமான கடவுளாக வழிபடப்படுகிறார். ஆஞ்சநேயரை வழிபட்டால்…
View More அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனுமன் கோவில்களில் கோலாகலம்