அமாவாசை திதி என்பது முன்னோர் வழிபாட்டுக்கு உகந்தது. எல்லா அமாவாசையையும் கடைபிடிக்க முடியாவிட்டாலும் ஆடி, தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையையாவது கடைபிடியுங்கள். இவை மூன்றும் சிறப்பானது. அதிலும் ஆடி அமாவாசையும், புரட்டாசி அமாவாசையும்…
View More ஆடி அமாவாசையின் அதி அற்புத சக்தி எங்கிருந்து வருகிறது? இந்த நாளில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது?Aanmigam
விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் சாமியை எல்லோரும் ஏன் கும்பிடுகிறார்கள்?
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று கண்ணதாசன் எழுதிய மனது மறக்காத பழைய பாடல் நெஞ்சில் ஓர்; ஆலயம் படத்தில் வரும். அது போல தான் நம்ம கதையும். நினைத்த உடனே எல்லாம்…
View More விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் சாமியை எல்லோரும் ஏன் கும்பிடுகிறார்கள்?எந்த வியாதியையும் போக்கும்… தினமும் 3 முறை இந்த மந்திரத்தைச் சொன்னால் போதும்…!!!
எந்தக் கடவுளாக இருந்தாலும் நாம் முதலில் நினைத்துக் கும்பிடுவது நோய் நொடியில்லாத வாழ்க்கையைத் தான். இது மட்டும் நம் உடலில் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் எப்பேர்ப்பட்ட காரியத்தையும் சாதித்து விடலாம். சுவர் இருந்தால் தானே…
View More எந்த வியாதியையும் போக்கும்… தினமும் 3 முறை இந்த மந்திரத்தைச் சொன்னால் போதும்…!!!ரகசியம் இது பரம ரகசியம்…! நீங்கள் பழி பாவங்களுக்கு அஞ்சி நடப்பவரா? அப்படின்னா கட்டாயம் இதைப் படிங்க…!
நமது உடலில் உள்ள 11 துவாரங்களில் ஏதாவது ஒன்றின் வழியாக உயிர் வெளியேறும். இதை சித்தர்கள் கூறும் ரகசியம். ஒருவர் செய்த பாவ, புண்ணியத்துக்கு ஏற்ப உயிர் அந்தந்த வாசல் வழியாக பிரியும். நம்…
View More ரகசியம் இது பரம ரகசியம்…! நீங்கள் பழி பாவங்களுக்கு அஞ்சி நடப்பவரா? அப்படின்னா கட்டாயம் இதைப் படிங்க…!தாய்மார்கள் பெண்குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய முக்கிய விஷயம் இதுதான்…!
அந்தக்காலத்தில் பாட்டிமார்கள் புதிதாக திருமணமான பெண்ணிடம் அடியே…ய்…உன் புருஷனை முந்தானைக்குள் முடிஞ்சு வைச்சிக்கோ…அதுதான் உனக்கு நல்லதுன்னு ரகசியமாகச் சொல்வார்கள். அது சரி…பாட்டி சொல்லிவிட்டு போய் விட்டார்கள். அதை எப்படி நிறைவேற்றுவது? இன்று பொண்டாட்டி ஒண்ணு…
View More தாய்மார்கள் பெண்குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய முக்கிய விஷயம் இதுதான்…!வீடுகளில் விளக்கேற்ற உகந்த நேரம் எது? உங்கள் குழப்பத்தை நீக்கும் தெளிவான பதில் இதுதான்…!
நாம் கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட்டு இருப்போம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்த நாள். அதே போல் உகந்த மலர், உகந்த விளக்கு என்று தனித்தனி அடையாளங்கள் உள்ளன. அதன்படி பக்தர்கள்…
View More வீடுகளில் விளக்கேற்ற உகந்த நேரம் எது? உங்கள் குழப்பத்தை நீக்கும் தெளிவான பதில் இதுதான்…!