முனீஸ்வரர் வழிபாடு ஆன்மீக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமப்புற பகுதி மற்றும் நகர்ப்புற பகுதிகளில் முனீஸ்வரர் ஆலயங்கள் உள்ளன. பெரும்பாலும் சிலை வடிவத்தில் இருப்பதில்லை. சிவலிங்கம் அல்லது உயரமான நடுகல் போன்ற தோற்றத்தில் முனீஸ்வரர்…
View More உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!Category: ஆன்மீகம்
ஏழரை சனி அஷ்டம சனியா?- கவலையை விடுங்க நாளை அனுமனை வழிபடுங்க!
ஒவ்வொரு வருடமும் வரும் மார்கழி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரத்துடன் வரும் அமாவாசை திருநாளே அனுமனின் பிறந்த தினமாக அனுமன் ஜெயந்தி என கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தியன்று அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம்…
View More ஏழரை சனி அஷ்டம சனியா?- கவலையை விடுங்க நாளை அனுமனை வழிபடுங்க!கும்பகோணம் நகரத்தின் பெயர் சொல்லும் கோவில்
ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் பெயரை சொன்னவுடன் உடனே சொல்லும் அளவு ஒரு முக்கிய கோவிலின் பெயர் அனைவருக்கும் நியாபகம் வரும். மதுரையை எடுத்துக்கொண்டால் டக்கென்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும், திருச்சியை எடுத்துக்கொண்டால்…
View More கும்பகோணம் நகரத்தின் பெயர் சொல்லும் கோவில்மனம் பக்குவப்பட திருவக்கரை காளியம்மனை வழிபடுங்கள்
திருவக்கரை வக்கிர காளியம்மன் சிலர் வயதானாலும் அவர்களின் மனது பக்குவ நிலையை அடையாது எதையும் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பர் மேலும் அவர்களின் மனது பக்குவமடையாமலும் இருக்கும் அப்படிப்பட்டவர்கள் திருவக்கரை வக்கிரகாளியம்மனை வழிபடலாம். வக்கிர…
View More மனம் பக்குவப்பட திருவக்கரை காளியம்மனை வழிபடுங்கள்சபரிமலையில் நாளை மண்டல பூஜை
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் முதல் தேதி அன்று மாலை அணிந்து பக்தர்கள் விரதம் இருப்பர் இந்த காலங்களில் அய்யப்ப பக்தர்கள் சுத்தமாக விரதம் இருந்து இல்லறம் தவிர்த்து மது, மாது போன்றவற்றை அறவே…
View More சபரிமலையில் நாளை மண்டல பூஜைசதுரகிரி செல்லும்போது செய்யக்கூடாத செயல்கள்
விருதுநகர் மாவட்டமும் மதுரை மாவட்டமும் இணையும் மலையாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த சில வருடங்களாக மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 2015ல் வெள்ளம் வந்ததை ஒட்டி…
View More சதுரகிரி செல்லும்போது செய்யக்கூடாத செயல்கள்கூத்து ஆட வந்த பெண் சாமியான கதை- கூத்தாடி முத்துப்பெரிய நாயகி அம்மன் கோவில்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ளது தாழையூர் என்ற இடம்.இந்த இடத்தில் அமைந்துள்ளது இந்த கூத்தாடி முத்துப்பெரிய நாயகி அம்மன் கோவில். மற்ற கோவில்களை போல அல்லாமல் இந்த கோவிலில் சனிக்கிழமையும் புதன்கிழமையும் மக்கள்…
View More கூத்து ஆட வந்த பெண் சாமியான கதை- கூத்தாடி முத்துப்பெரிய நாயகி அம்மன் கோவில்ஈரோடு திண்டல் மலை முருகன் கோவில்
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கேற்ப கொங்கு மண்டலம் எல்லாம் முருகப்பெருமான் மலை மீது காட்சி தருகிறார். அந்த வகையில் மிகப்பெரும் மாநகரமான தொழில் நகரமாம் ஈரோடு நகரில் திண்டல் மலை என்ற…
View More ஈரோடு திண்டல் மலை முருகன் கோவில்இன்று திருவாதிரை திருநாள்
மார்கழி மாதம்தான் அனைத்து விசேட வைபவங்களும் நடைபெறுகிறது. ஆன்மிக ரீதியான திருவிழாக்கள் அனைத்தும் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் வரும் முக்கிய திருவிழாதான் திருவாதிரை திருநாள் ஆகும். இன்று திருவாதிரை திருநாள் என்பதால் சிவாலயங்களில் இருக்கும்…
View More இன்று திருவாதிரை திருநாள்மார்கழி மாத கிரிவலம் ரத்து
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றக்கூடியது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி என்று அழைக்க கூடிய திருவண்ணாமலையில் வாழ்ந்த மகான்கள் ஏராளம். இன்றும் கூட பல மஹான்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழ்ந்து பல…
View More மார்கழி மாத கிரிவலம் ரத்துஇன்று மார்கழி பிறப்பு- இது ஆன்மிக மாதம்
இன்று கார்த்திகை முடிந்து மார்கழி மாதம் பிறக்கிறது. மாதங்களில் நான் மார்கழியாய் இருப்பேன் என பகவான் கிருஷ்ணர் கூறி இருக்கிறார் அந்த அளவு மார்கழி மாதம் ஆன்மிக ரீதியான மாதமாக உள்ளது. மற்ற நாட்களில்…
View More இன்று மார்கழி பிறப்பு- இது ஆன்மிக மாதம்கந்த சஷ்டி கவசத்தை மக்கள் மனதில் பதிய வைத்த சூலமங்களம் சகோதரிகள்
இன்று எங்கும் ஒலிக்கும் முக்கிய பக்தி பாடல் கந்த சஷ்டி கவசம் பாடலாகும். வியாபார நிறுவனங்கள், வீடுகள், இன்னும் பலவற்றில் முருகனின் கந்த சஷ்டி கவசம் பாடல்தான் மாலை நேரத்தில் ஒலிக்கும் . இந்த…
View More கந்த சஷ்டி கவசத்தை மக்கள் மனதில் பதிய வைத்த சூலமங்களம் சகோதரிகள்