குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இன்னும் ஒரு சிலர் குரு பார்க்க கோடி புண்ணியம் என்றும் சொல்வர். இது உண்மை தான். உதாரணத்திற்கு பொண்ணு தேடும் படலம் ஒரு வீட்டில் நடந்தால் மாப்பிள்ளை…
View More வாழ்வில் எத்தகைய இன்னலாக இருந்தாலும் இந்த மந்திரத்தைச் சொன்னால் போதும்…!Category: ஆன்மீகம்
அட்சய திருதியை அன்று 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டியவை!
அட்சய திருதியை தினத்தன்று ஒவ்வொரு நட்சத்திரகாரர்களும் தங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற படி என்ன தானம் செய்யலாம், எந்த நிறத்தில் ஆடை அணியலாம், எந்த கடவுளை வணங்கலாம் என்று விரிவாக பார்க்கலாம். அஸ்வினி நட்சத்திரம் வணங்க…
View More அட்சய திருதியை அன்று 27 நட்சத்திரக்காரர்களும் செய்ய வேண்டியவை!அட்சய திருதியை அன்று ஏன் தங்கம் வாங்குகிறார்கள்?
மஹாலக்ஷ்மி மிகவும் விரும்பி வசிக்கும் இடம் தங்கமாகும். அதனால் தான் பெண்களை ஏதேனும் தங்கம் ஆபரணம் அணிந்து இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள். தங்கமானது தன்னம்பிக்கை மற்றும் புனிதத் தன்மையை தருவதாக…
View More அட்சய திருதியை அன்று ஏன் தங்கம் வாங்குகிறார்கள்?விளக்கு ஏற்றும் எண்ணெய்யும் அதன் பலன்களும்!
நெய் தீபம் ஏற்றுவது உத்தமம். அனைத்து தெய்வங்களுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் கைகூடும். தடைபட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தாமரை தண்டு திரி, பஞ்சு திரி, வெண்மையான…
View More விளக்கு ஏற்றும் எண்ணெய்யும் அதன் பலன்களும்!விளக்கு துலக்குவதற்கு ஏற்ற நாட்கள் எவை?
பொதுவாக வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்கின்றோம். தினம்தோறும் விளக்கேற்றும் பொழுது இரண்டு திரி இரண்டு முகமாக விளக்கு ஏற்றுவது நன்மை உண்டாகும். ஏதேனும் விசேஷம் அல்லது பண்டிகை காலங்களில் ஐந்து முகம் திரி கொண்டு…
View More விளக்கு துலக்குவதற்கு ஏற்ற நாட்கள் எவை?மகா சிவராத்திரியின் மகிமைகள்!
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தன்னுடைய முற்பிறவி கர்ம வினைகள் அனைத்தையும் இறை வழிபாடு (மந்திர ஜெபம், யாகங்கள் நடத்துவது, உழவார பணி) அன்னதானம், முன்னோர்கள் தர்ப்பணம், ஆன்மிக பிரச்சாரம் போன்றவை மூலமாக படிப்படியாக குறைப்பதற்காகவே…
View More மகா சிவராத்திரியின் மகிமைகள்!தை அமாவாசை 2022 முக்கியத்துவம்!
ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் பெரும்பாலான குடும்பத்தை சேர்ந்தவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளாக மூன்றே மூன்று அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் போதும் என்ற நம்பிக்கை நம்மிடையே…
View More தை அமாவாசை 2022 முக்கியத்துவம்!நாளை பொங்கல் வைக்க நல்ல நேரம்!- பொங்கல் வைத்து வழிபட வேண்டிய நேரம்!
நாளை தை மாதம் 1 ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் நல்ல நேரத்தில்தான் வைப்பார்கள் நாளை பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன என்று பார்ப்போம். 14.01.2022 வெள்ளிக்கிழமை – ரோகிணி…
View More நாளை பொங்கல் வைக்க நல்ல நேரம்!- பொங்கல் வைத்து வழிபட வேண்டிய நேரம்!ஓமிக்ரான் பரவல் காரணமாக வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்புக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை!
தமிழக அரசு ஓமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் கோவில்களை அடைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நாட்களில் மக்கள் அதிகம் கூடுவதால் இந்த…
View More ஓமிக்ரான் பரவல் காரணமாக வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்புக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை!இன்று போகிப்பண்டிகை – போகிப்பண்டிகையின் தத்துவப்படி இன்று எதை எதை எரிக்கலாம்?
மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது மார்கழி மாதத்தின் இறுதி நாளில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகிபண்டிகையின் தத்துவம் என்ன என்றால் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதுதான். அப்படி…
View More இன்று போகிப்பண்டிகை – போகிப்பண்டிகையின் தத்துவப்படி இன்று எதை எதை எரிக்கலாம்?நாளை வைகுண்ட ஏகாதசி – அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் நாளை திறப்பு
மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதியே பெருமாளுக்கு உகந்த திதியாக பெரிய ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவெங்கும் உள்ள புகழ்பெற்ற விஷ்ணு ஆலயங்களில் எல்லாம் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல்…
View More நாளை வைகுண்ட ஏகாதசி – அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் நாளை திறப்புபொங்கல் ஜனவரி 14 வருகிறதா? ஜனவரி 15 வருகிறதா- சங்கரமடம் கூறியுள்ள புதிய தகவல்
நாடெங்கும் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் அதாவது ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது . இந்த நாளில் பொங்கல் வைத்து சூரிய பகவானை மக்கள் வழிபடுவர். இந்த நிலையில் காஞ்சி சங்கர மடம் வெளியிட்டுள்ள…
View More பொங்கல் ஜனவரி 14 வருகிறதா? ஜனவரி 15 வருகிறதா- சங்கரமடம் கூறியுள்ள புதிய தகவல்