சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் புதிய முயற்சியை எடுத்துள்ளது. இதன்படி, மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் இனி கட்டாயமாக ‘பயோமெட்ரிக்’…
View More சென்னை மேயர் உங்க கட்சி ஆளா இருக்கலாம்.. ஆனால் அங்கே வேலை செய்றவங்கள கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு உரிமை உண்டு.. இனிமேல் எல்லா ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் முறை.. நேரம் காலம் தெரியாம வேலை பார்த்த காலம் முடிஞ்சது! இனி விரல் ரேகையை தொட்டாத்தான் வேலை தொடங்கும்… ஏமாத்த நினைச்சா, இனி சிஸ்டமே உங்களை அலற வைக்கும்! மாநகராட்சி இனி மக்களுக்கானது, மெத்தனமான அதிகாரிகளுக்கு இடமில்லை..!Category: செய்திகள்
தென்னகம் மட்டும்தான் நம்ம ஏரியான்னு நினைச்சீங்களா? அசாம் வரைக்கும் தடம் பதிச்சிருக்கோம்! 2026-ல தமிழ்நாட்டு கோட்டையை பிடிச்சிட்டோம்.. 2029-ல டெல்லியையும் பிடிப்போம்.. ஸ்டாலின் மாதிரி மோடியையும் வீட்டுக்கு அனுப்புவோம்.. வடக்கே வீசுற அலைக்கு நாங்க அணை போட வரல… அதைவிடப் பெரிய சுனாமியா மாறி, இந்திய அரசியலோட வரைபடத்தையே மாத்தி எழுத வந்திருக்கோம்!
தேசிய அரசியலில் ஆச்சரியமூட்டும் வகையில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பங்கள் இந்திய துணை கண்டத்தின் தேர்தல் வரைபடத்தை மாற்றி அமைத்து வருகின்றன. தமிழக திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து, தற்போது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற…
View More தென்னகம் மட்டும்தான் நம்ம ஏரியான்னு நினைச்சீங்களா? அசாம் வரைக்கும் தடம் பதிச்சிருக்கோம்! 2026-ல தமிழ்நாட்டு கோட்டையை பிடிச்சிட்டோம்.. 2029-ல டெல்லியையும் பிடிப்போம்.. ஸ்டாலின் மாதிரி மோடியையும் வீட்டுக்கு அனுப்புவோம்.. வடக்கே வீசுற அலைக்கு நாங்க அணை போட வரல… அதைவிடப் பெரிய சுனாமியா மாறி, இந்திய அரசியலோட வரைபடத்தையே மாத்தி எழுத வந்திருக்கோம்!தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரையையும், தொழில்வளம் மிக்க உள்கட்டமைப்பையும் கொண்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சர்வதேச தரத்திலான ஒரு பிரம்மாண்ட “துறைமுக நகரமாக” மாற்றியமைக்க தற்போதைய புதிய தவெக அரசு எடுத்து வரும் முயற்சிகள் தொழில் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
வெறும் வெற்று மேடை பேச்சுகளிலும், காகித வடிவிலும் மட்டுமே இருந்த பழைய திட்டமிடல்களை தள்ளிவைத்துவிட்டு, களத்தில் இறங்கி சாமான்ய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் கமாண்டிங்…
View More தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரையையும், தொழில்வளம் மிக்க உள்கட்டமைப்பையும் கொண்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சர்வதேச தரத்திலான ஒரு பிரம்மாண்ட “துறைமுக நகரமாக” மாற்றியமைக்க தற்போதைய புதிய தவெக அரசு எடுத்து வரும் முயற்சிகள் தொழில் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.மதுரை இனி தூங்கா நகரம் அல்ல.. 10.30-க்கு அலர்ட் கொடுத்து 11 மணிக்கு கடையை மூட வைக்கிறதுதான் தவெக அரசோட ‘மரண மாஸ்’ அதிரடி!மதுரையில இப்படி ஒரு சட்டம் ஒழுங்கு மாற்றத்தை எவனும் சத்தியமா எதிர்பார்த்திருக்க மாட்டீங்க… ஆனா சொன்னதை செஞ்சு காட்டுறதுதான் எங்க சி.எம் விஜய் அண்ணாவோட ஸ்டைல்!
தமிழகத்தின் பண்பாட்டு தலைநகரமாகவும், இரவிலும் தூங்காத நகரம் என்ற பெருமையை கொண்டதாகவும் விளங்கும் மதுரையில் சமீபத்தில் அரங்கேறியுள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் ஒரு புதிய வியப்பையும் நிம்மதியையும்…
View More மதுரை இனி தூங்கா நகரம் அல்ல.. 10.30-க்கு அலர்ட் கொடுத்து 11 மணிக்கு கடையை மூட வைக்கிறதுதான் தவெக அரசோட ‘மரண மாஸ்’ அதிரடி!மதுரையில இப்படி ஒரு சட்டம் ஒழுங்கு மாற்றத்தை எவனும் சத்தியமா எதிர்பார்த்திருக்க மாட்டீங்க… ஆனா சொன்னதை செஞ்சு காட்டுறதுதான் எங்க சி.எம் விஜய் அண்ணாவோட ஸ்டைல்!மாற்றம் வேனும்ன்னு சும்மா எழுத்துல சொன்னவங்க இல்லை தவெகவினர்.. மாற்றத்தை கண்முன்னாடி காட்ட தான் வந்துருக்கோம்.. ஒரு அரசை எப்படி நடத்தனும்.. கமிஷன் இல்லாம எப்படி அரசு வேலைகள் நடக்கனும்ன்னு மற்ற மாநிலங்கள் நம்ம முதல்வர் விஜய்கிட்ட பாடம் கத்துக்கோங்க.. 2031க்குள்ள தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக மாறிவிடும்.. தமிழ்நாடு ஒரு சிங்கப்பூர், மலேசியா மாதிரி மாறுவதற்கு இன்னும் கொஞ்ச காலம் தான்.. தவெக தொண்டர்கள் பெருமிதம்…!
தமிழக அரசியலில் நீண்ட காலமாக காத்துக்கிடந்த “மாற்றம்” என்ற வார்த்தைக்கு வெறும் எழுத்து வடிவிலும் வெற்று மேடைப் பேச்சுகளிலும் மட்டுமே விடை தேடி கொண்டிருந்த பழமைவாத அரசியலுக்கு தற்போதைய தவெக அரசு தனது அசுர…
View More மாற்றம் வேனும்ன்னு சும்மா எழுத்துல சொன்னவங்க இல்லை தவெகவினர்.. மாற்றத்தை கண்முன்னாடி காட்ட தான் வந்துருக்கோம்.. ஒரு அரசை எப்படி நடத்தனும்.. கமிஷன் இல்லாம எப்படி அரசு வேலைகள் நடக்கனும்ன்னு மற்ற மாநிலங்கள் நம்ம முதல்வர் விஜய்கிட்ட பாடம் கத்துக்கோங்க.. 2031க்குள்ள தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக மாறிவிடும்.. தமிழ்நாடு ஒரு சிங்கப்பூர், மலேசியா மாதிரி மாறுவதற்கு இன்னும் கொஞ்ச காலம் தான்.. தவெக தொண்டர்கள் பெருமிதம்…!பள்ளிக்கல்வி முதல் தொழில்துறை வரை தினமும் ஆய்வுகள்.. வேகமாக நடைபெறும் அதிரடி நடவடிக்கைகள்.. இனி அரசு ஊழியர்கள் சும்மா வந்து கையெழுத்து போட்டுவிட்டு செல்ல முடியாது.. சக்கையாக பிழியும் தவெக அரசு.. பொறுப்பாக வேலை பார்க்க, மக்களுக்கு சேவை செய்தால் மட்டுமே அரசு ஊழியர்கள் தப்பிக்க முடியும்.. ஓபி அடிக்க நினைச்சா வேலையே பறிபோய்விடும்.. இதுதாண்டா மக்களுக்கான அரசு..!
தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சூழலில், மாநிலத்தின் நிர்வாக கட்டமைப்பில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிரடி…
View More பள்ளிக்கல்வி முதல் தொழில்துறை வரை தினமும் ஆய்வுகள்.. வேகமாக நடைபெறும் அதிரடி நடவடிக்கைகள்.. இனி அரசு ஊழியர்கள் சும்மா வந்து கையெழுத்து போட்டுவிட்டு செல்ல முடியாது.. சக்கையாக பிழியும் தவெக அரசு.. பொறுப்பாக வேலை பார்க்க, மக்களுக்கு சேவை செய்தால் மட்டுமே அரசு ஊழியர்கள் தப்பிக்க முடியும்.. ஓபி அடிக்க நினைச்சா வேலையே பறிபோய்விடும்.. இதுதாண்டா மக்களுக்கான அரசு..!மருத்துவமனையில பெட்டும் இல்லை, மருந்தும் இல்லை… ஆனா பேப்பர்ல மட்டும் விடியல்னு விளம்பரம் தந்தீங்க.. முன்னறிவிப்பு இல்லாம தவெக எம்.எல்.ஏ உள்ளே நுழைஞ்சா பதறுதுல்ல? இது சும்மா சாம்பிள் தான்… தப்பு நடக்குற எல்லா இடத்துக்கும் எங்க முதலமைச்சரோட கராறான உத்தரவு பாயும், சிஸ்டம் இனி ‘மரண மாஸ்’ ரகமா மாறும்!
தமிழகத்தின் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சமீபத்தில் அரங்கேறிய நெஞ்சையுருக்கும் சம்பவம், தற்போதைய ஆட்சி நிர்வாகத்தின் உள்கட்டமைப்பு பலவீனங்களையும் சாமான்ய மக்களின் அவல நிலையையும் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற…
View More மருத்துவமனையில பெட்டும் இல்லை, மருந்தும் இல்லை… ஆனா பேப்பர்ல மட்டும் விடியல்னு விளம்பரம் தந்தீங்க.. முன்னறிவிப்பு இல்லாம தவெக எம்.எல்.ஏ உள்ளே நுழைஞ்சா பதறுதுல்ல? இது சும்மா சாம்பிள் தான்… தப்பு நடக்குற எல்லா இடத்துக்கும் எங்க முதலமைச்சரோட கராறான உத்தரவு பாயும், சிஸ்டம் இனி ‘மரண மாஸ்’ ரகமா மாறும்!இனி யாரும் பசியோட தூங்க வேண்டாம்.. பட்டினியும் கிடக்க வேண்டாம்.. விஜய் ஆட்சியில் மீண்டும் மெருகேறுகிறது ‘அம்மா உணவகம்.. அப்பா காலத்தில் சீரழிக்கப்பட்ட அம்மா உணவகம், மீண்டும் புத்துணர்வு பெறுகிறது.. ஏழையின் சிரிப்பில் இனி இறைவனை அடிக்கடி காணலாம்..
தமிழக அரசியல் மற்றும் சமூக நல திட்டங்களின் வரலாற்றில், எளிய மக்களின் பசிப்பிணியை போக்கும் உன்னத நோக்கில் தொடங்கப்பட்ட ‘அம்மா உணவகங்கள்’ எப்போதும் ஒரு மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளன. காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி…
View More இனி யாரும் பசியோட தூங்க வேண்டாம்.. பட்டினியும் கிடக்க வேண்டாம்.. விஜய் ஆட்சியில் மீண்டும் மெருகேறுகிறது ‘அம்மா உணவகம்.. அப்பா காலத்தில் சீரழிக்கப்பட்ட அம்மா உணவகம், மீண்டும் புத்துணர்வு பெறுகிறது.. ஏழையின் சிரிப்பில் இனி இறைவனை அடிக்கடி காணலாம்..சினிமாக்காரன்தானே, இவனால சட்டம் ஒழுங்கை எப்படிக் கையாள முடியும்னு கேலி பேசினீங்களேடா… இப்போ அதிகாலையில கோப்புங்க பறக்குது, உங்க ரவுடிசம் கூடாரமெல்லாம் அலறி அடிச்சுட்டு ஓடுது! அரசியல் சிபாரிசை வச்சுக்கிட்டு ரவுடிசமும் கட்டப்பஞ்சாயத்தும் பண்ணலாம்னு நினைக்காதீங்க… இது தவெக ஆட்சி, தப்பு செஞ்சவன் எவனா இருந்தாலும் இங்க ஆக்சன் ‘பங்கமா’ இருக்கும்!
தமிழக அரசியல் வரலாற்றில், வாக்குறுதிகளையும் வெற்று விளம்பரங்களையும் மட்டுமே நம்பி அரசியல் செய்த காலத்திற்கு முதலமைச்சர் விஜய் அவர்களின் தற்போதைய செயல்பாடுகள் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் நீண்டகாலமாக புரையோடி போயிருக்கும் ரவுடிசம்,…
View More சினிமாக்காரன்தானே, இவனால சட்டம் ஒழுங்கை எப்படிக் கையாள முடியும்னு கேலி பேசினீங்களேடா… இப்போ அதிகாலையில கோப்புங்க பறக்குது, உங்க ரவுடிசம் கூடாரமெல்லாம் அலறி அடிச்சுட்டு ஓடுது! அரசியல் சிபாரிசை வச்சுக்கிட்டு ரவுடிசமும் கட்டப்பஞ்சாயத்தும் பண்ணலாம்னு நினைக்காதீங்க… இது தவெக ஆட்சி, தப்பு செஞ்சவன் எவனா இருந்தாலும் இங்க ஆக்சன் ‘பங்கமா’ இருக்கும்!கரூர் சம்பவத்துல என்னோட ஒரு மகனை இழந்துட்டேன்.. ஆனால் என்னோட இன்னொரு மகன் முதலமைச்சர் ஆகிட்டாரு.. அவர் கரூர் வந்தால் என் கையாலே பிரியாணி செஞ்சு சாப்பிட வைப்பேன்.. நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்த கரூர் தாய்.. இப்படி ஒரு அன்பு கூட்டம், பாசக்கூட்டம் இருக்கும்போது விஜய்யை இன்னும் 25 வருஷத்துக்கு யாராலும் அசைக்க முடியாது..
தமிழக அரசியல் களத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள், பல வியக்கத்தக்க மாற்றங்களையும் நெகிழ்ச்சியான மனித கதைகளையும் உருவாக்கியுள்ளன. தவெக தலைவர் விஜய் அவர்கள் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சூழலில்,…
View More கரூர் சம்பவத்துல என்னோட ஒரு மகனை இழந்துட்டேன்.. ஆனால் என்னோட இன்னொரு மகன் முதலமைச்சர் ஆகிட்டாரு.. அவர் கரூர் வந்தால் என் கையாலே பிரியாணி செஞ்சு சாப்பிட வைப்பேன்.. நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்த கரூர் தாய்.. இப்படி ஒரு அன்பு கூட்டம், பாசக்கூட்டம் இருக்கும்போது விஜய்யை இன்னும் 25 வருஷத்துக்கு யாராலும் அசைக்க முடியாது..அதிகாரத்துல இருந்தப்போ மக்கள் பக்கத்துல நிக்க உங்களுக்கு தலைக்கனம் தடுத்தது… இப்போ நாற்காலி கைவிட்டுப் போனதுக்கப்புறம் கல்யாண வீட்டுல போய் ஒப்பாரி வைக்கிறதுல என்ன நியாயம் தலைவரே? நாங்க ஆட்சி நடத்த தொந்தரவா இருக்க மாட்டோம்னு நீங்க பெருந்தன்மையா சொல்லலை தலைவரே… தொந்தரவு பண்ண நினைச்சாலும் உங்களால முடியாது…
தமிழக அரசியல் வரலாற்றில் தாங்கள் பெற்ற படுதோல்விக்கான உண்மையான காரணங்களை ஆராய்ந்து சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு பதிலாக, இன்னும் அதிருப்தியிலும் ஏமாற்றத்திலும் முந்தைய ஆளும்கட்சியினர் புலம்பி வருவது வேடிக்கையாக அமைந்துள்ளது. தமிழகத்தில் புதிய அரசு…
View More அதிகாரத்துல இருந்தப்போ மக்கள் பக்கத்துல நிக்க உங்களுக்கு தலைக்கனம் தடுத்தது… இப்போ நாற்காலி கைவிட்டுப் போனதுக்கப்புறம் கல்யாண வீட்டுல போய் ஒப்பாரி வைக்கிறதுல என்ன நியாயம் தலைவரே? நாங்க ஆட்சி நடத்த தொந்தரவா இருக்க மாட்டோம்னு நீங்க பெருந்தன்மையா சொல்லலை தலைவரே… தொந்தரவு பண்ண நினைச்சாலும் உங்களால முடியாது…பாஜகவின் மறைமுக ஆட்சி வந்துரும்.. குடியரசு தலைவர் ஆட்சி வந்துரும்ன்னு தானே விஜய் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தீங்க விசிக தலைவரே? இப்ப பாஜகவும் ஆட்சியும் வர வாய்ப்பில்லை.. குடியரசு தலைவர் ஆட்சியும் வர வாய்ப்பில்லை.. நீங்க வெளியே போகலாமே? ஏன் இன்னும் ஆட்சிக்கு ஆதரவு தர்றீங்க.. ஏன்னா, இனிமேல் தவெக கூட பயணம் செய்தால் தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும்.. இதை உணர்ந்திட்டீங்க.. அப்படித்தானே…
தமிழக அரசியல் களம் எப்போதுமே தங்களின் சுயநல நோக்கங்களுக்காகவும், தேர்தல் காலப் பாதுகாப்பு அரண்களுக்காகவும் கொள்கைகளை காற்றில் பறக்கவிடும் கட்சிகளின் நாடகங்களை அரங்கேற்றும் கூடாரமாகவே இருந்து வந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, தமிழக…
View More பாஜகவின் மறைமுக ஆட்சி வந்துரும்.. குடியரசு தலைவர் ஆட்சி வந்துரும்ன்னு தானே விஜய் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தீங்க விசிக தலைவரே? இப்ப பாஜகவும் ஆட்சியும் வர வாய்ப்பில்லை.. குடியரசு தலைவர் ஆட்சியும் வர வாய்ப்பில்லை.. நீங்க வெளியே போகலாமே? ஏன் இன்னும் ஆட்சிக்கு ஆதரவு தர்றீங்க.. ஏன்னா, இனிமேல் தவெக கூட பயணம் செய்தால் தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும்.. இதை உணர்ந்திட்டீங்க.. அப்படித்தானே…