vijay rahul 2

25 மாநகராட்சிகளையும் மொத்தமா அள்ளுறதுக்கு முதல்வர் விஜய் இப்போதே மாஸ்டர் பிளான் போட்டு ஸ்கெட்ச் பண்ணிட்டார் ! காங்கிரசுக்கு 3, விசிகவுக்கு 2 மேயர் பதவிகள்னு அதிகார பகிர்வை பக்காவா பிரிச்சு தவெக கூட்டணி களம் இறங்கப்போகுது. கூட்டணிக்குள்ள நாங்க காட்டுற இந்த கெத்துதான் தேர்தல் களத்துல எங்களோட பலத்தை இன்னும் பல மடங்கு கூட்டப்போகுது. இனிமே எங்களோட ஆட்டத்தை யாராலயும் தடுக்க முடியாதுடா!”

தமிழக உள்ளாட்சி தேர்தல் களம் தற்பொழுது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ள வேளையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகம் அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றுவதற்கான மாஸ்டர் பிளான் ஒன்றை இப்போதே ரகசியமாக வகுத்து வருகிறது. கூட்டணிக்கு…

View More 25 மாநகராட்சிகளையும் மொத்தமா அள்ளுறதுக்கு முதல்வர் விஜய் இப்போதே மாஸ்டர் பிளான் போட்டு ஸ்கெட்ச் பண்ணிட்டார் ! காங்கிரசுக்கு 3, விசிகவுக்கு 2 மேயர் பதவிகள்னு அதிகார பகிர்வை பக்காவா பிரிச்சு தவெக கூட்டணி களம் இறங்கப்போகுது. கூட்டணிக்குள்ள நாங்க காட்டுற இந்த கெத்துதான் தேர்தல் களத்துல எங்களோட பலத்தை இன்னும் பல மடங்கு கூட்டப்போகுது. இனிமே எங்களோட ஆட்டத்தை யாராலயும் தடுக்க முடியாதுடா!”
chennai corporation 1280

ஒரு கவுன்சிலர் 10 கோடி, 15 கோடி சம்பாதிச்சிருக்காங்க.. ஒரு மாநகராட்சியில் 100 கவுன்சிலர் இருக்காங்கன்னா, 1000 கோடியில் இருந்து 1500 கோடி வரைக்கும் அவங்களுக்கே அரசு காசு போயிருச்சு.. அப்புறம் எப்படி நலத்திட்டங்கள் செய்ய முடியும்.. சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிச்சா மட்டும் பத்தாது.. தூய சக்தி உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறனும்.. கவுன்சிலர்கள், மேயர்கள்ன்னு எல்லாரும் தவெக நபரா இருக்கனும்.. அப்ப தான் தமிழ்நாடு முழுவதும் ஊழலில் இருந்து விடுதலை பெறும்.. அதுவரைக்கும் ஒரு தவெக காரனும் தூங்க கூடாது…

தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநகராட்சிகளின் தற்போதைய செயல்பாடுகளை உற்றுநோக்கும்போது, அடிமட்ட அளவில் பரவி கிடக்கும் ஊழல் பொதுமக்களை எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பது அப்பட்டமாக தெரிகிறது. இன்று ஒரு சாதாரணக் கவுன்சிலர் கூட…

View More ஒரு கவுன்சிலர் 10 கோடி, 15 கோடி சம்பாதிச்சிருக்காங்க.. ஒரு மாநகராட்சியில் 100 கவுன்சிலர் இருக்காங்கன்னா, 1000 கோடியில் இருந்து 1500 கோடி வரைக்கும் அவங்களுக்கே அரசு காசு போயிருச்சு.. அப்புறம் எப்படி நலத்திட்டங்கள் செய்ய முடியும்.. சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிச்சா மட்டும் பத்தாது.. தூய சக்தி உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறனும்.. கவுன்சிலர்கள், மேயர்கள்ன்னு எல்லாரும் தவெக நபரா இருக்கனும்.. அப்ப தான் தமிழ்நாடு முழுவதும் ஊழலில் இருந்து விடுதலை பெறும்.. அதுவரைக்கும் ஒரு தவெக காரனும் தூங்க கூடாது…
chennai corporation 1280

சென்னை மேயர் உங்க கட்சி ஆளா இருக்கலாம்.. ஆனால் அங்கே வேலை செய்றவங்கள கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு உரிமை உண்டு.. இனிமேல் எல்லா ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் முறை.. நேரம் காலம் தெரியாம வேலை பார்த்த காலம் முடிஞ்சது! இனி விரல் ரேகையை தொட்டாத்தான் வேலை தொடங்கும்… ஏமாத்த நினைச்சா, இனி சிஸ்டமே உங்களை அலற வைக்கும்! மாநகராட்சி இனி மக்களுக்கானது, மெத்தனமான அதிகாரிகளுக்கு இடமில்லை..!

சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் புதிய முயற்சியை எடுத்துள்ளது. இதன்படி, மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் இனி கட்டாயமாக ‘பயோமெட்ரிக்’…

View More சென்னை மேயர் உங்க கட்சி ஆளா இருக்கலாம்.. ஆனால் அங்கே வேலை செய்றவங்கள கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு உரிமை உண்டு.. இனிமேல் எல்லா ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் முறை.. நேரம் காலம் தெரியாம வேலை பார்த்த காலம் முடிஞ்சது! இனி விரல் ரேகையை தொட்டாத்தான் வேலை தொடங்கும்… ஏமாத்த நினைச்சா, இனி சிஸ்டமே உங்களை அலற வைக்கும்! மாநகராட்சி இனி மக்களுக்கானது, மெத்தனமான அதிகாரிகளுக்கு இடமில்லை..!
car parking

இப்படி காரை நிறுத்தினால் எப்படி ரோடு போட முடியும்.. பார்க்கிங் இடம் இல்லாதவர்கள் ஏன் கார் வாங்குகிறீர்கள்.. சென்னை மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. பொதுமக்கள் கோரிக்கை..!

சென்னையில் சாலைகளில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துவதால், துப்புரவு பணியாளர்கள் சாலைகளை சுத்தம் செய்வதில் சிரமப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல புகார்கள் வெளிவந்துள்ளன. சாலைகளில் ஆங்காங்கே…

View More இப்படி காரை நிறுத்தினால் எப்படி ரோடு போட முடியும்.. பார்க்கிங் இடம் இல்லாதவர்கள் ஏன் கார் வாங்குகிறீர்கள்.. சென்னை மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. பொதுமக்கள் கோரிக்கை..!
chennai 1

சென்னை மாநகராட்சியின் புதிய வாட்ஸ்அப் சாட்போட் அறிமுகம்.. ஒரே எண்ணில் இருந்து 32 விதமான சேவைகள்.. மேயர் பிரியா அறிமுகம்..!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா அவர்கள் பொதுமக்களுக்கான சேவைகளை எளிதாக்குவதற்காக, வாட்ஸ்அப் அடிப்படையிலான சாட்போட் (chatbot) மற்றும் கியூஆர் கோடு (QR code) அமைப்பை தொடங்கி வைத்தார். இதன் மூலம், சென்னை மாநகரவாசிகள்…

View More சென்னை மாநகராட்சியின் புதிய வாட்ஸ்அப் சாட்போட் அறிமுகம்.. ஒரே எண்ணில் இருந்து 32 விதமான சேவைகள்.. மேயர் பிரியா அறிமுகம்..!
dogs

பொதுமக்களை தாக்கும் வளர்ப்பு நாய்கள்.. நாய்கள் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகளின் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாய்களின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை…

View More பொதுமக்களை தாக்கும் வளர்ப்பு நாய்கள்.. நாய்கள் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!
Minister KN Nehru said that he did not want to forcefully merge the Panchayats with the Corporation

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்.. அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு

திருச்சி: மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்கும் விவாகரத்தில், நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக மாநகராட்சியுடன் இணைக்க விரும்பவில்லை என்று அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார். தமிழக முதல்வர் கடந்த மாதம் மாவட்டம் வாரியாக கால்நடை…

View More ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்.. அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு