காடுகளில் உள்ள மரக்கொம்புகளில் வசிக்கும் தேனீ சேகரிக்கும் இயற்கை தேன் கொம்புத்தேன் என்பதால் மருத்துவகுணமும் சத்துக்களும் மிகுந்து காணப்படும். மிக உயர்ந்த மரங்களின் கிளைகளிலும், பாறை இடுக்குகளிலும் இருந்து பெறப்படும் இந்த வகையான கொம்புதேனீக்கள்…
View More என்றும் இளமையாய் இருக்கணுமா? ஆண்மை பலம் பெறணுமா? இதைச் சாப்பிடுங்க…!Category: உடல்நலம்
மன அழுத்தம் குறைய, வாய் துர்நாற்றம், சுவாசப்பிரச்சனைக்கு சூப்பர் மருந்து..!
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இருக்கும் மருத்துவ மூலிகையில் ஒன்று ஏலக்காய். இதை ‘மசாலாக்களின் ராணி’ன்னு சொல்வாங்க. இதுல பவிதமான மருத்துவக் குணங்கள் இருக்கு. புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் என 100 கிராம்…
View More மன அழுத்தம் குறைய, வாய் துர்நாற்றம், சுவாசப்பிரச்சனைக்கு சூப்பர் மருந்து..!நூறு வருஷம் வாழணுமா? இதை விட பெஸ்ட் வழி கிடையாது… ஃபாலோ பண்ணுங்க…!
மருந்து மாத்திரை வேண்டாம் தீவிர உடற்பயிற்சி வேண்டாம் தீவிர யோகாசனம் வேண்டாம் அதிக உணவு திங்க வேண்டாம் இதை செய்தால் 100 ஆண்டுகள் அல்ல 200 ஆண்டுகள் முழு ஆரோக்கியமாக வாழலாம் அது எப்படி…
View More நூறு வருஷம் வாழணுமா? இதை விட பெஸ்ட் வழி கிடையாது… ஃபாலோ பண்ணுங்க…!அறுசுவை உணவுகளை சாப்பிடுவதால் இத்தனை விஷயங்கள் நடக்கிறதா? இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே..!
சொல்லும் சொல்லில் மட்டும் நாவடக்கம் இருந்தால் போதாது. உணவை சாப்பிடுவதிலும் இருக்க வேண்டும். சாப்பிடும் உணவிலும் அது இருக்க வேண்டும். அறுசுவைகளை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் மற்றும் கெடுதல்கள் உண்டாகிறது. நாவை அடக்கினால் என்னென்ன…
View More அறுசுவை உணவுகளை சாப்பிடுவதால் இத்தனை விஷயங்கள் நடக்கிறதா? இவ்ளோ நாளா தெரியாமப்போச்சே..!உடலில் கொழுப்பு கட்டிகளா இருக்கா? கவலையை விடுங்க… இதுதான் மருந்து!
நம் உடல் எப்பவும் ஸ்மார்ட்டா அழகா இருந்தால் தான் நமக்கே ஒரு தன்னம்பிக்கை வரும். நம் உடலிலேயே ஆயிரம் குறைகளை வைத்துக் கொண்டு இருந்தால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாக நேரிடும். அவர்கள் ஏதோ ஒன்று…
View More உடலில் கொழுப்பு கட்டிகளா இருக்கா? கவலையை விடுங்க… இதுதான் மருந்து!நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி? என்ன சாப்பிட வேண்டும்?
மனிதன் உயிர்வாழ சுவாசம் மிகவும் இன்றியமையாதது. அதற்கு உறுதுணையாக இருக்கும் உடல் உள்ளுறுப்பு தான் நுரையீரல். இதில் நோய்த்தொற்று எதுவும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்கள் புகைப்பிடிப்பதை ஒரு ஃபேஷனாகக் கருதுகிறார்கள்.…
View More நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி? என்ன சாப்பிட வேண்டும்?இதெல்லாம் சாப்பிட்டா இவ்ளோ ஆரோக்கியமா? அட இத்தனை நாளா இது தெரியாமப் போச்சே!
காலத்துக்கும் நாம் உணவு என்றால் ஏதோ ஒண்ணு. வயிற்றுப் பசிக்கு சாப்பிடுகிறோம் என ஒரே உணவையே திரும்ப திரும்ப சாப்பிடுகிறோம். அதில் பெரும்பாலும் அரிசி வகை உணவாகத் தான் இருக்கிறது. குழம்பு வகைகளில் சில…
View More இதெல்லாம் சாப்பிட்டா இவ்ளோ ஆரோக்கியமா? அட இத்தனை நாளா இது தெரியாமப் போச்சே!இளைஞர்களை அதிகம் தாக்கும் குடல் புற்றுநோய்… எச்சரிக்கை… இனி உஷாரா இருங்க…
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான உணவுகளில் கலப்படம் இருக்கிறது அது மட்டுமில்லாமல் ஃபாஸ்ட் ஃபுட்டுக்களை அதிகம் இளைஞர்கள் தேடித்தேடி விரும்பி சாப்பிடுகிறார்கள் இந்த வகை உணவுகளில் எந்த ஒரு சத்தும் கிடையாது மாறாக உடலுக்கு தீங்கு…
View More இளைஞர்களை அதிகம் தாக்கும் குடல் புற்றுநோய்… எச்சரிக்கை… இனி உஷாரா இருங்க…டீ, காபி அடிக்கடி குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்…? எச்சரிக்கை… உங்களுக்கு இந்த பிரச்சனை வரலாம்…
இன்றைய காலகட்டத்தில் பலர் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். முறையான வாழ்க்கை முறையையும் பழங்காலத்து சிறுதானிய உணவுகளையும் சாப்பிட தொடங்கி விட்டார்கள். ஆனால் என்னதான் மக்கள் உடல்நலனில் அக்கறை எடுத்து கொண்டாலும் பலராலும்…
View More டீ, காபி அடிக்கடி குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்…? எச்சரிக்கை… உங்களுக்கு இந்த பிரச்சனை வரலாம்…மகிழ்ச்சியாக இருக்க என்ன காரணம்னு தெரியுமா? அறிவியல் ரீதியான உண்மை இதுதாங்க..!
சிலர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன காரணம் தெரியுமா? அறிவியல் ரீதியான உண்மை இதுதான். அந்த மகிழ்ச்சிக்கு 4 வகையான ஹார்மோன்கள்தான் காரணமாம். அது என்ன? அது சுரக்க என்ன செய்யணும்னு பார்க்கலாமா… எண்டோர்பின்…
View More மகிழ்ச்சியாக இருக்க என்ன காரணம்னு தெரியுமா? அறிவியல் ரீதியான உண்மை இதுதாங்க..!அஜீரணம், மலட்டுத்தன்மை, சைனஸ் பிரச்சனை தீர இதுதான் மாமருந்து..!
40 வயதைத் தாண்டினால் அஜீரணக்கோளாறு வந்து விடும். பலருக்கு நீண்டநாளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். மலட்டுத்தன்மை தான் காரணமா சொல்வாங்க. அதே மாதிரி இந்த சைனஸ் பிரச்சனை சிறுவர்களுக்கே வந்து விடுகிறது. பாடாய்…
View More அஜீரணம், மலட்டுத்தன்மை, சைனஸ் பிரச்சனை தீர இதுதான் மாமருந்து..!உடலில் இது மட்டும் நடந்தா மரணமே வராதாம்… நோய் வரக்காரணம் என்னன்னு தெரியுமா?
நம் உடலானது உண்ணும் உணவினாலும், குடிக்கும் தண்ணீராலும், சுவாசிக்கும் காற்றினாலும், சூரிய வெளிச்சத்தாலும், சூழ்நிலையின் தட்பவெப்பங்களாலும் வாழ்வு உடையதாய் இருக்கிறது. எனவே, உண்ணும் உணவு நல்ல உணவாக இருக்க வேண்டும்; குடிக்கும் தண்ணீர் நல்ல…
View More உடலில் இது மட்டும் நடந்தா மரணமே வராதாம்… நோய் வரக்காரணம் என்னன்னு தெரியுமா?









