விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில், இன்றைய எபிசோட்டில் சீதா தனது காதலன் அருணிடம் நடந்ததை கூறுகிறார். அருண், அவருக்கு ஆறுதல் கூறி, ’நான் ட்ரைனிங் முடித்து வந்தவுடன்…
View More Siragadikka Aasai: மீனாவை நினைத்து கதறி கதறி அழுத முத்து.. இன்கம்டாக்ஸ் அதிகாரி திட்டம் சக்சஸ் ஆனதா?Category: பொழுதுபோக்கு
சூர்யா தான் முதலில் சிக்ஸ் பேக் வைத்தாரா…? விஷால் பதிலடி…
சூர்யா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவரது தந்தை சிவக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்தது. இவரது இளைய சகோதரர்…
View More சூர்யா தான் முதலில் சிக்ஸ் பேக் வைத்தாரா…? விஷால் பதிலடி…டிராகன் படத்தால் நடந்த விபரீதம்… அப்படி என்ன நடந்தது தெரியுமா…?
பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் மற்றும் நடிகராவார். இவர் ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கியதன் மூலம் தனது சினிமாவில் தனது கேரியரை தொடங்கினார். அதற்கு பிறகு படத்தொகுப்பு உதவி இயக்குனர் என…
View More டிராகன் படத்தால் நடந்த விபரீதம்… அப்படி என்ன நடந்தது தெரியுமா…?இந்த மாதிரி விஷயத்துக்கு நான் கூச்சமே பட மாட்டேன்… SJ சூர்யா ஓபன் டாக்…
SJ சூர்யா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைக்கதை ஆசிரியர் மற்றும் பிரபலமான நடிகராவார். 1999 ஆம் ஆண்டு அஜித்குமாரை வைத்து வாலி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…
View More இந்த மாதிரி விஷயத்துக்கு நான் கூச்சமே பட மாட்டேன்… SJ சூர்யா ஓபன் டாக்…எனக்குப் பதில் வாலியா? எம்எஸ்வி.யிடம் பொங்கினாரா கண்ணதாசன்? நடந்தது என்ன?
தம் நண்பர்களுடன் இணைந்து ராம.அரங்கண்ணல் தயாரித்த படம்தான் பச்சை விளக்கு. பீம்சிங் இயக்கிய அந்தப் படத்தில் சிவாஜி ஹீரோவாக நடித்தார். அந்தப்படத்தின் பாடல்களுக்கு மெட்டு அமைப்பதற்காக மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் அலுவலகத்தில் காத்துக்கொண்டு…
View More எனக்குப் பதில் வாலியா? எம்எஸ்வி.யிடம் பொங்கினாரா கண்ணதாசன்? நடந்தது என்ன?Siragadikka Aasai: பூமழை தூவி.. முத்து – மீனா, ரவி – சுருதி ரொமான்ஸ்.. வயிற்றெரிச்சலில் விஜயா..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில், இன்றைய எபிசோடில் மீனாவை பார்க்க பார்வதி வருவது, பார்வதியிடம் குறை சொல்லும் விஜயாவின் காட்சிகளும் உள்ளன. இதனை அடுத்து, மீனாவை பார்த்து…
View More Siragadikka Aasai: பூமழை தூவி.. முத்து – மீனா, ரவி – சுருதி ரொமான்ஸ்.. வயிற்றெரிச்சலில் விஜயா..!கேங்கர்ஸ் விமர்சனம்: மீண்டும் வொர்க்கவுட் ஆன சுந்தர் சி – வடிவேலு கூட்டணி!
Gangers Review: நீண்ட இடைவெளிக்குப்பின் சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கேங்கர்ஸ். தமிழ் சினிமாவின் தலைவலியாக சில வருடமாக உருவெடுத்து சுற்று சுற்றி வரும் தலைவலியான கேங்ஸ்டர் படங்களுக்கு மத்தியில்…
View More கேங்கர்ஸ் விமர்சனம்: மீண்டும் வொர்க்கவுட் ஆன சுந்தர் சி – வடிவேலு கூட்டணி!எனக்கும் நயன்தாராவிற்கும் பிரச்சனையா…? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சுந்தர் சி…
நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற நடிகை ஆவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து…
View More எனக்கும் நயன்தாராவிற்கும் பிரச்சனையா…? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சுந்தர் சி…எனக்கு கடவுள் ராஜ்கிரண் சார் மட்டும் தான்… வேறு யாரும் இல்லை… வடிவேலு ஓபன் டாக்…
வடிவேலு தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார். மதுரையில் பிறந்து வளர்ந்த வடிவேலுவுக்கு சினிமாவில் அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிகர் ராஜ்கிரன் மூலமாகத்தான் சினிமாவிற்குள் நுழைந்தார் வடிவேலு. பிறகு நடிகர்…
View More எனக்கு கடவுள் ராஜ்கிரண் சார் மட்டும் தான்… வேறு யாரும் இல்லை… வடிவேலு ஓபன் டாக்…சிம்ரன் கூட நீங்க எப்படி ஜோடியா நடிக்கலாம்ணு கோபப்படுறாங்க… மனம் திறந்த சசிகுமார்…
சசிகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர்கள் பாலா மற்றும் அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் சசிகுமார். 2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் என்ற…
View More சிம்ரன் கூட நீங்க எப்படி ஜோடியா நடிக்கலாம்ணு கோபப்படுறாங்க… மனம் திறந்த சசிகுமார்…Siragadikka Aasai: சிந்தாமணி தான் காரணம் என்பதை கண்டுபிடித்த முத்து.. சிஐடி வேலை பார்ப்பாரா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில் இன்றைய எபிசோடில், மீனாவுக்கு நடந்ததை அண்ணாமலை மிகவும் வருத்தத்துடன் விசாரிக்கிறார். “பணம் போனால் போய் விட்டு போகிறது. உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன…
View More Siragadikka Aasai: சிந்தாமணி தான் காரணம் என்பதை கண்டுபிடித்த முத்து.. சிஐடி வேலை பார்ப்பாரா?வடிவேலுவின் தெறிமாஸ்: இப்பவே கண்ண கட்டுதே காமெடி இப்படித்தான் வந்துச்சா?
வைகைப்புயல் வடிவேலு நடித்த படங்களில் காமெடியை மட்டும் பார்த்தால் போதும். நாம் வாய்விட்டுச் சிரித்து விடுவோம். வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும். அப்படின்னா வடிவேலு நமக்கு எப்படி எப்படி எல்லாம் ஒரு மருத்துவரைப்…
View More வடிவேலுவின் தெறிமாஸ்: இப்பவே கண்ண கட்டுதே காமெடி இப்படித்தான் வந்துச்சா?

