lord muruga

தீராதக் கடன் தொல்லையா? முருகப்பெருமானை இந்தப் பொருள்களைக் கொண்டு வழிபடுங்க!

கடன் தொல்லையால் அதைக் கட்ட முடியாமல் பலரும் பலவிதமான இன்னல்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரு சிறந்த வழிபாடுதான் இது. கடன் தொடர்பான பிரச்சனைக்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானுக்கு…

View More தீராதக் கடன் தொல்லையா? முருகப்பெருமானை இந்தப் பொருள்களைக் கொண்டு வழிபடுங்க!
marriage

உறவுகளுக்குள் திருமணம் செய்யலாமா? பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்குமா?

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். அதை பார்த்துப் பார்த்து நல்ல இடத்தில் வரன் பார்த்து நடத்துவார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு வரும் வரனால் எந்தவித சிக்கலும் வந்துவிடக்கூடாதுன்னு தீர விசாரிப்பார்கள். இதில் இடைத்தரகர்கள் கூட…

View More உறவுகளுக்குள் திருமணம் செய்யலாமா? பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்குமா?
sirukanpeelai

சிறுநீரகக் கல்லால் அவதியா..? மூணே நாளில் குணமாக இதைச் சாப்பிடுங்க!

ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்காதேன்னு நம்ம பெரியவங்க சொல்வாங்க. அது ஏன்னு அந்த வலி வரும்போதுதான் தெரியுது. வாங்க என்னன்னு விலாவாரியா பார்ப்போம். கிட்னியில் நாம் உண்ணும் உணவில் பருகும் தண்ணீரில் இருந்தும் உயிர்வேதியியல்…

View More சிறுநீரகக் கல்லால் அவதியா..? மூணே நாளில் குணமாக இதைச் சாப்பிடுங்க!
fruits

இளமையா இருக்கணுமா? ஞாபகசக்தி அதிகரிக்கணுமா? நீங்க சாப்பிட வேண்டிய பழங்கள்!

அசைவ உணவைத் தவிர்த்து விட்டு பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டும் தினமும் சாப்பிட்டால் அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியம். எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது. அந்த வகையில் இப்போது எந்தெந்த பழங்களில் என்னென்ன சத்துகள் உள்ளன?…

View More இளமையா இருக்கணுமா? ஞாபகசக்தி அதிகரிக்கணுமா? நீங்க சாப்பிட வேண்டிய பழங்கள்!
lord bairava, shiva

சிவனுக்கு எத்தனை முகங்கள், எத்தனை வடிவங்கள்? பைரவருக்கும் என்ன சம்பந்தம்?

சிவபெருமான் உலகிற்கே தலைவன். பஞ்சபூதங்களின் வடிவம். அதனால் தான் 5 என்ற எண்ணுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.பஞ்ச பூதங்கள், பஞ்சாட்சரம், பஞ்சதொழில்கள், பஞ்சமுகங்கள் சிவபெருமானுக்குரிய சிறப்புடையது. சிவ பெருமானுக்கு மூன்று கண்கள் மட்டுமின்றி, 5…

View More சிவனுக்கு எத்தனை முகங்கள், எத்தனை வடிவங்கள்? பைரவருக்கும் என்ன சம்பந்தம்?
avarampoo

பலநோய்களுக்கும் கைகண்ட மருந்து ஆவாரம்பூ… இவ்ளோ பலன்களா?!

ஆவாரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு… என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்குன்னு ஒரு இனிய காதல் பாடல் உண்டு. இந்தப் பாடல் இடம்பெற்ற படம் அச்சமில்லை அச்சமில்லை. பி.சுசீலா, எஸ்பிபி…

View More பலநோய்களுக்கும் கைகண்ட மருந்து ஆவாரம்பூ… இவ்ளோ பலன்களா?!
thirunallaru

இந்தியாவின் புகழ்பெற்ற சனி பகவான் கோவில்கள்… லிஸ்ட் இதோ!

சனி பகவான், கஷ்டங்களை தரக் கூடியவர் என்பதால் அவரை கண்டாலே அனைவரும் பயப்படுவார்கள் . இதனால் சனியின் அருட் பார்வையை, கருணையை பெற வேண்டும் என அனைவரும் நினைப்பது உண்டு. அப்படி சனியின் அருளை…

View More இந்தியாவின் புகழ்பெற்ற சனி பகவான் கோவில்கள்… லிஸ்ட் இதோ!
sanipagavan

சனி பகவான்னா யார்? அவருக்கு இவ்ளோ சிறப்புகளா?!

சனியன் பிடிச்சது, ஏழரைன்னு சனிபகவானை மனதில் வைத்து சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களைத் திட்டுவார்கள். நாமே பல முறை இதைப் பார்த்திருப்போம். ஏழரை நாட்டுச்சனி பிடிச்சி ஆட்டுது. அதான் பயபுள்ள லூசு மாதிரி திரியறான்னும் சொல்வாங்க.…

View More சனி பகவான்னா யார்? அவருக்கு இவ்ளோ சிறப்புகளா?!
give respect

பிறர் உங்களை மதிக்கலையா? டோன்ட் ஒர்ரி… இதைச் செய்யுங்க முதல்ல!

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட். (Give respect take respect) அதாவது மதிப்பைக் கொடுத்து மதிப்பை வாங்கிக்கன்னு அர்த்தம். அதெப்படி? நான்தான் பெரிய ஆள். அவன் சின்னப் பயல்…

View More பிறர் உங்களை மதிக்கலையா? டோன்ட் ஒர்ரி… இதைச் செய்யுங்க முதல்ல!
love couple

கட்டிய மனைவியைக் குதூகலமாக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!

புதுப்பெண்ணிடம் புருஷனை முந்தானையில் முடிஞ்சிக்கோன்னு சொல்லிக்கொடுப்பாங்க. ஆனா ஆண்களுக்கு யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. அதனால் மனைவியை எப்பவும் கலகலப்பாக வைக்க சில ஐடியாக்கள்… நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும்…

View More கட்டிய மனைவியைக் குதூகலமாக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!
vilakku ligthting

வீட்டுல விளக்கேற்றியதும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க… நல்லா வருவீங்க!

வீட்டில் விளக்கேற்றிய பின் செய்யக்கூடாதவை… தெரியாதவங்க படிச்சிக்கோங்க இன்று திருமணம் ஆகிவிட்டால் அந்த மணப்பெண்ணை வீட்டிற்கு வந்த குத்துவிளக்காக, மகாலட்சுமியாகக் கொண்டாடுகிறார்கள். வீட்டுக்கு வந்த மகாலட்சுமி, குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு, விளக்கேற்ற வந்த மகாலட்சுமி…

View More வீட்டுல விளக்கேற்றியதும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க… நல்லா வருவீங்க!
koil, sashtangam

கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

தற்போது எல்லாம் கோவிலில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் கூட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை. இதற்கு என்ன காரணம்? யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள்தான். நமக்கு எந்த…

View More கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்? அதுல இவ்ளோ விஷயம் இருக்கா?