இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில், 1948-ல், திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகியாவர் ஜிக்கி.ஞானசெளந்தரி’ என்கிற திரைப்படத்தில், பால ஞானசெளந்தரிக்காக, ‘அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்பஜோதியே’ என்ற பாடலை ஜிக்கி பாடினார். அவர் பாடிய முதல் பாடல்…
View More 11 வயதிலேயே பாடகி… அசத்தல் பாடல்களை அப்பவே தந்தவர் யார் தெரியுமா?இந்த ஆண்டு நாடாளுமன்றம்… அடுத்த ஆண்டு சட்டசபை… கமல் பக்கா பிளான் ரெடி!
கமல் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். படத்தை வேகமாக முடித்து எப்படியாவது ஜூன் மாதத்தில் கொண்டு வர நினைத்தார்கள். அப்போது கேரளாவில் ஸ்டிரைக் என்று நியூஸ் வந்ததால் அதற்கு…
View More இந்த ஆண்டு நாடாளுமன்றம்… அடுத்த ஆண்டு சட்டசபை… கமல் பக்கா பிளான் ரெடி!மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும் அற்புத மருத்துவம்… எல்லாம் உங்க வீட்டுலேயே ரெடி!
மஞ்சள் காமாலை நோய்க்கு அந்தக் காலத்தில் பலரும் பலிகடாவாகி உள்ளனர். அது மருத்துவ வசதி இல்லாத காலம். ஆனால் இந்தக் காலத்திலும் உயிரைக் கொல்லும் வியாதியாகவே உள்ளது. அதில் இருந்து மீள என்னதான் வழி?…
View More மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும் அற்புத மருத்துவம்… எல்லாம் உங்க வீட்டுலேயே ரெடி!திருமணம் செய்யப்போற ஆண்களா? பிடித்தமான வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர்ஹிட் பாடல் ஒன்று உள்ளது. அது எட்டு எட்டா மனுஷன் வாழ்வை புட்டு புட்டு வைக்கும். அது உண்மை தானே. நம் வாழ்க்கையே 8ல்தான் உள்ளது. ‘எட்டு எட்டா மனுஷன் வாழ்வை…
View More திருமணம் செய்யப்போற ஆண்களா? பிடித்தமான வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?நீ எல்லாம் எனக்கு சுண்டைக்காய் மாதிரின்னு யாரையும் சொல்லாதீங்க… அதுல எவ்ளோ பலன்னு பாருங்க…!
சுண்டைக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு காய். இந்த சுண்டைக்காய் செடியின் இலை, காய், மலர், தண்டு, வேர் அத்தனையும் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதைச் சாப்பிடுவதால் என்ன பலன்கள்னு பார்க்கலாமா… சுண்டைக்காயில் கால்சியம்,…
View More நீ எல்லாம் எனக்கு சுண்டைக்காய் மாதிரின்னு யாரையும் சொல்லாதீங்க… அதுல எவ்ளோ பலன்னு பாருங்க…!‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துக்குள் இவ்ளோ சக்தியா? கம்ப சூத்திரம் அல்ல!
ஓம் மந்திரம் புரிந்து கொள்ள முடியாத ஒன்று என்று பலர் சொல்ல நாம் கேட்டதுண்டு.’ஓம்’ என்பது பிரணவ மந்திரம். திருவிளையாடல் படத்திலே முருகர் தன் தந்தை சிவனுக்கு காதில் ரகசியமாக ஓதுவது போல ஒரு…
View More ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துக்குள் இவ்ளோ சக்தியா? கம்ப சூத்திரம் அல்ல!ஒரு பெண்ணுக்குள் இவ்ளோ திறமையா? இது தெரியாமதான் சண்டை வருதா?
கணவன், மனைவிக்குள் பிரச்சனை இன்று அதிகரித்து வருகிறது. ஒருவருக்கொருவர் ஈகோ மட்டும் காரணம் அல்ல. இருவருரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்து கொள்ளாமல் பல நேரங்களில் இந்த சண்டை வருகிறது. அதற்கு என்னதான் வழி…
View More ஒரு பெண்ணுக்குள் இவ்ளோ திறமையா? இது தெரியாமதான் சண்டை வருதா?பிறவா நிலை வேண்டுமா? அப்படின்னா நீங்க வழிபடும் முறை இதுதான்..!
கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து வழிபட்ட பிறகு, இறைனின் சன்னதியை வலம் வருவது வழக்கம். பெரும்பாலானவர்கள் நேரமில்லை என சொல்லி இறைவனை மட்டும் தரிசனம் செய்து விட்டு வெளியே சென்று விடுவார்கள். ஆனால் கோவிலை…
View More பிறவா நிலை வேண்டுமா? அப்படின்னா நீங்க வழிபடும் முறை இதுதான்..!இறந்தவர்கள் கனவில் வருகிறார்களா? அப்படின்னா நீங்க இதைக் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!
கனவு என்பது மனித வாழ்வில் நடக்கும் ஒரு விசித்திரமான ஒன்று. இந்தக் கனவு நாம் நிஜத்தில் நடப்பதைப் போலவே இருக்கும். அதேநேரம் இந்தக் கனவை நாம் வெளியில் சொல்ல முடியாது. அதை விவரித்துக் கூற…
View More இறந்தவர்கள் கனவில் வருகிறார்களா? அப்படின்னா நீங்க இதைக் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!தீராதக் கடன் பிரச்சனையா? வருமானமே பத்தலையா? உங்களுக்கான வழிபாடு இதுதான்!
குடும்பத்தில் நிம்மதியாக இருக்கணும்னா 2 விஷயம் ரொம்ப முக்கியம். ஒண்ணு இல்லறம், அடுத்து கடன் இல்லாமை. இதுல 2வதாக வரும் பிரச்சனை மன நிம்மதியை சீர்குலைத்து விடும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் கணவன்,…
View More தீராதக் கடன் பிரச்சனையா? வருமானமே பத்தலையா? உங்களுக்கான வழிபாடு இதுதான்!மூளை ரொம்ப முக்கியம்… அப்படின்னா நீங்க செய்யாமல் இருக்க வேண்டிய 10 கட்டளைகள்
சிலர் யாராவது திட்டணும்னா மூளை இருக்கா முட்டாப்பயலேன்னு சொல்வாங்க. அப்படின்னா மூளை எவ்ளோ முக்கியம்னு தெரிஞ்சுக்கங்க. நம் உடலில் எந்தெந்த வேலையை எப்போ எப்படி செய்யணும் என்பதை உறுப்புகளுக்குக் கட்டளையிட்டுச் செய்ய வைப்பது மூளைதான்.…
View More மூளை ரொம்ப முக்கியம்… அப்படின்னா நீங்க செய்யாமல் இருக்க வேண்டிய 10 கட்டளைகள்சர்க்கரை நோயா… பயமே வேண்டாம்… இதைச் சாப்பிடுங்க… கன்ட்ரோல் ஆகிடுவீங்க!
நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று நீரிழிவு நோய் தான். இந்த நோய் வருவதற்கு மிக முக்கியமான காரணமே நமது உணவு முறைதான். இன்று பலரையும் அடிமைப்படுத்தி தன கட்டுக்குள் வைத்திருக்கும் நோய்களில் முதன்மையான…
View More சர்க்கரை நோயா… பயமே வேண்டாம்… இதைச் சாப்பிடுங்க… கன்ட்ரோல் ஆகிடுவீங்க!

