uvari suyambulinga swami koil

நல்லவனாத்தானே இருக்கோம்…. ஏன் இவ்ளோ கஷ்டம்? நீங்க வழிபட வேண்டிய கோவில் இதுதான்!

நல்லவனாக இருக்கிறான் ஆனால், ஏன் அவன் இவ்ளோ கஷ்டப்படுகிறான்னு சொல்வதைக் கேட்டுருப்போம். அவர் எந்த தவறும் செய்யவில்லை, அவருக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்? நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லை. எனக்கு ஏன்…

View More நல்லவனாத்தானே இருக்கோம்…. ஏன் இவ்ளோ கஷ்டம்? நீங்க வழிபட வேண்டிய கோவில் இதுதான்!
Aanjaneyar1

ஆஞ்சநேயருக்கான பரிகாரங்கள் என்னென்ன? அதற்கு இவ்ளோ பலன்களா?

நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம். ஆஞ்சநேயருக்கு என்ன பரிகாரங்கள் என்ன பலனை தரும் என்று பார்க்கலாம். வடைமாலை: அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து…

View More ஆஞ்சநேயருக்கான பரிகாரங்கள் என்னென்ன? அதற்கு இவ்ளோ பலன்களா?
bioclock

அதென்னப்பா பயோகிளாக்? அதுல அவ்ளோ விஷயம் இருக்கா?

பயோ கிளாக் பயோகிளாக் (Bio clock) னு சொல்றாங்களே. அப்படின்னா என்ன? இப்போ இந்த வார்த்தைதானே டிரெண்டிங்ல இருக்கு. வாங்க பார்க்கலாம். நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம்…

View More அதென்னப்பா பயோகிளாக்? அதுல அவ்ளோ விஷயம் இருக்கா?
dont speak in eating

சாப்பிடும்போது பேசாதேன்னு சொல்றாங்களே… ஏன்னு தெரியுமா?

பேசாமல் சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் கூறியதற்கான விஞ்ஞான விளக்கம் இருக்கத்தான் செய்கிறது. அது தெரிந்தால் ரொம்ப ஆச்சரியப்படுவீங்க. நம்ம முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். வாங்க அது என்னன்னு பார்ப்போம்.…

View More சாப்பிடும்போது பேசாதேன்னு சொல்றாங்களே… ஏன்னு தெரியுமா?
bell

கோவிலில் மணி அடிச்சிட்டு சாமி கும்பிடறாங்களே… ஏன்னு தெரியுமா?

கோவிலில் மணி அடிப்பதற்கு பின்னால் மறைந்துள்ள ரகசியம். கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. கோவிலில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது…

View More கோவிலில் மணி அடிச்சிட்டு சாமி கும்பிடறாங்களே… ஏன்னு தெரியுமா?
mahasivarathiri 2025

சிவராத்திரி உருவான கதை… பார்வதியோட விளையாட்டைப் பாருங்க!

சிவனுக்கு உரிய ராத்திரி சிவராத்திரி. அன்றைய தினம் விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து இருப்பார்கள். சிவனைப் பற்றியே நினைத்து ஐக்கியமாவார்கள். அந்த சிவராத்திரி எப்படி உருவானது என்று புராணங்கள் கதைகள் பல…

View More சிவராத்திரி உருவான கதை… பார்வதியோட விளையாட்டைப் பாருங்க!
bhagyaraj

இன்னைக்கு உள்ள படங்கள் எப்படி இருக்கு? பாக்கியராஜ் சொன்ன ‘பளிச்’ தகவல்

நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் படங்கள் என்றாலே அந்தக் காலத்தில் சக்கை போடு போட்டன. அவரை திரைக்கதை மன்னன்னு சொல்வாங்க. அந்த அளவு அவரது படங்களில் ஒரு யதார்த்தம், ஒரு உணர்ச்சின்னு எல்லாமே கலந்து இருக்கும்.…

View More இன்னைக்கு உள்ள படங்கள் எப்படி இருக்கு? பாக்கியராஜ் சொன்ன ‘பளிச்’ தகவல்
agal vilakku

வீட்டில் விளக்கேற்றுவதுல இவ்ளோ பலன்களா? இத்தனை முறைகள் இருக்கா?

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். தினசரி விளக்கேற்றும் வீட்டில் அன்னை மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். வீட்டை தூய்மைப்படுத்தி நீங்கள் விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே…

View More வீட்டில் விளக்கேற்றுவதுல இவ்ளோ பலன்களா? இத்தனை முறைகள் இருக்கா?
mahasivarathiri

நீங்க எந்த ராசி? சிவராத்திரிக்கு செய்ய வேண்டிய அபிஷேகம் இதாங்க!

வரும் பிப்ரவரி 26ம் தேதி மகாசிவராத்திரி. இந்தநாளில் இரவு முழுவதும் விழித்திருந்து தனக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று பார்வதி விரதம் இருந்ததாகச் சொல்வார்கள். அன்றைய தினம் நாலுகால பூஜை நடக்கும். முழுவதும்…

View More நீங்க எந்த ராசி? சிவராத்திரிக்கு செய்ய வேண்டிய அபிஷேகம் இதாங்க!
theertham

கோவில் தீர்த்தத்தை உறிஞ்சிக் குடிப்பது ஏன்? இத்தனை நன்மைகளா?

கோவில்களில் தீர்த்தம் கொடுக்கும்போது கைகளில் அதை ஏந்தி வாங்கியபடி உறிஞ்சிக் குடிப்பதைப் பார்த்திருப்போம். இது எதற்காகன்னு பார்க்கலாமா… கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின்…

View More கோவில் தீர்த்தத்தை உறிஞ்சிக் குடிப்பது ஏன்? இத்தனை நன்மைகளா?
temple tree

கோவில்களில் தல விருட்சங்கள் அமைக்க என்ன காரணம்? அட இவ்ளோ பலன்களா?

கோவில் என்பது மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற மூன்று விஷயத்தால் சிறப்பு பெறுகிறது. மூர்த்தி என்பது மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வத்தையும், தலம் என்பது தலவிருட்சத்தையும் (மரம்), தீர்த்தம் என்பது கோவில் குளத்தையும் குறிக்கும். கோவில்…

View More கோவில்களில் தல விருட்சங்கள் அமைக்க என்ன காரணம்? அட இவ்ளோ பலன்களா?
heart attack

ஹார்ட் அட்டாக் வராமல் இருக்கணுமா? அப்படின்னா இதை எல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!

சமீபகால வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் மக்கள் கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள். இவற்றில் ஒன்று இதய நோய்.  இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால், ரத்தம் உறையத் தொடங்குகிறது, இது மாரடைப்பு போன்ற இதயப்…

View More ஹார்ட் அட்டாக் வராமல் இருக்கணுமா? அப்படின்னா இதை எல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!